Friday, November 4, 2011

பைபிள் முரண்பாடு – கிறிஸ்தவ சொர்க்கத்தில் தம்பதியினர் உண்டா?



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும்
பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக




பைபிள் முரண்பாடு – கிறிஸ்தவ சொர்க்கத்தில் தம்பதியினர் உண்டா?




வாசகர்களே, பொதுவாக கிறிஸ்தவர்களிடம், கிறிஸ்தவ சொர்க்கத்தில் தம்பதியினர் மற்றும் கணவன் மனைவி உறவு உண்டா? என்ற கேள்வியை எழுப்பினால், பெரும் பாலம் சராசரி கிறிஸ்தவர்கள் அறிவிக்கும் பதில், சொர்க்கத்தில் இறைவன் இருப்பதை மட்டுமே நாங்கள் அறிவோம், மற்றவை எங்களுக்கு தெரியாது என்று பதில் அளிப்பதை நீங்கள் செவியுற்று இருக்கலாம். இதே கேள்வியை தேர்ச்சி பெற்ற ஒரு கிறிஸ்தவ போதகரிடம் கேட்க நேரிட்டால், சொர்க்கத்தில் நாம் அனைவரும் ஆண், பெண், முதியவர், இளையவர் வேறுபாடு இன்றி திரு இயேசு அவர்களுடன் சொர்க்கத்தில் திருமணம் முடிப்போம், அவரே நமக்கு கணவர் என்ற வினோதமான செய்தியை நமக்கு அறிவிப்பார். இந்த செய்தியை அவர் அறிவிக்க கோடிடும் பைபிள் வசனம், முகவரி அற்ற ஒரு நபரின் கனவில் (revelation), விசித்திரமான மனித மிருகங்கள் இடையில், நடக்கவிருக்கும் ஒரு ஆட்டு குட்டி கனவு திருமண நிகழ்வை, விவரிக்கும் தெளிவில்லா வசனம் ஆகும்.



Let us rejoice and exult and give him glory, because the wedding celebration of the Lamb has come, and his bride has made herself ready. She was permitted to be dressed in bright, clean, fine linen”14 (for the fine linen is the righteous deeds of the saints). (Revelation 19:7 -8)






மேலே கோடிட பட்ட வசனத்தில் வரும் ஆட்டு குட்டி திரு இயேசு என்றும், அவர் மணமுடிக்கும் மன பெண் நம்பிக்கையாளர்கள் என்றும், கிறிஸ்தவர்கள் விநோதமாக விளக்கம் தருவதை நீங்கள் செவியுற்று இருப்பீர்கள். எதனை அடிப்படையாக கொண்டு இந்த கருத்தை கிறிஸ்தவர்கள் அறிவிக்கிறார்கள் என்பதனை நம்மால் இதுவரை கண்டு பிடிக்க இயலவில்லை. கிறிஸ்தவ அறிஞ்சராக தன்னை காட்டிக்கொள்ள முயலும் திரு உமர் அவர்களுக்கு, இது தெரிந்து இருக்கும் என்ற நம்பிக்கையில், அவர் தெளிவான பைபிள் வசன ஆதாரத்தை கொண்டு இதனை விவரிப்பார் என்ற நம்பிக்கையில் இதனை இன்னும் ஆழமாக நாம் ஆராயாமல் விட்டு விடுகிறோம்...

மேலே கோடிட்ட பைபிள் வசனத்தின் மூலம், குறைந்த பட்சம் இன்னும் ஒரு திருமணம் கிறிஸ்தவ சொர்க்கத்தில் நடக்க விருப்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். ஆனால், திரு இயேசு அவர்கள் தன் வாயால் அறிவித்த செய்தி என்று கிறிஸ்தவர்கள் அறிவிக்க முயலும் பைபிள் வசனம் முற்றிலும் முரணான செய்தியாக, சொர்க்கத்தில் திருமணம் இல்லை என்று விவரிக்கிறது.


Jesus replied, "You are in error because you do not know the Scriptures or the power of God. At the resurrection people will neither marry nor be given in marriage; they will be like the angels in heaven. (Matthew 22:29-30)






மேலே கோடிட்ட பைபிள் வசனத்தின் கிறிஸ்தவ நம்பிக்கை அடிப்படையில், திரு இயேசு தன் வாயிலாக அறிவித்ததாக நம்பபடும் வசனத்தில் தெளிவாக சொர்க்கத்தில் திருமணம் இல்லை என்று அறிவிப்பதை வாசகர்கள் கண்டு இருப்பீர்கள். திரு உமர் அவர்களே முகவரி அற்ற நபர் கனவில் வந்தது போல், சொர்க்கத்தில் இன்னும் ஒரு திருமணம் உண்டா? அல்லது திரு இயேசு அவர்கள் அறிவித்தது போல் சொர்க்கத்தில் திருமணம் கிடையாதா?

திரு உமர் அவர்களே, இதற்க்கு முன்னரேனும் சொர்க்கத்தில் கணவன் மனைவி உறவு இருந்தாதா?  


In the sweat of thy face shalt thou eat bread, till thou return unto the ground; for out of it wast thou taken: for dust thou art, and unto dust shalt thou return. And Adam called his wife's name Eve; because she was the mother of all living. Unto Adam also and to his wife did the LORD God make coats of skins, and clothed them. And the LORD God said, Behold, the man is become as one of us, to know good and evil: and now, lest he put forth his hand, and take also of the tree of life, and eat, and live for ever: Therefore the LORD God sent him forth from the garden of Eden, to till the ground from whence he was taken. So he drove out the man; and he placed at the east of the garden of Eden Cherubims, and a flaming sword which turned every way, to keep the way of the tree of life. (Genesis 3:19-24)



திரு உமர் அவர்களே, மேலே கோடிட்ட தெளிவான பைபிள் வசனத்தில் ஆதம் மற்றும் ஈவ் சொர்க்கத்திலே கணவன் மனைவி என்று பைபிள் அறிவிக்கிறது. இன்னும் ஈவ் சந்ததிகளின் அன்னை என்று பைபிள் அறிவிக்கிறது. இது எப்படி பைபிள்க்கு சாத்தியம் ஆயிற்று? திருமண பந்தம் இல்லாத சொர்க்கத்தில் ஈவ் எப்படி சந்ததிகளின் அன்னை ஆக முடியும்? இன்னும் உங்களுக்கு தெளிவாக்க, சொர்க்கத்தில் கணவன் மனைவி உறவு இல்லை, அவர்கள் தேவதைகள் போன்றவர்கள் என்பது உண்மை என்ற பட்சத்தில், எதற்காக இறைவன் ஆதம் மற்றும் ஈவ் அவர்களுக்கு சொர்க்கத்தில் பிறப்புறுப்பை இறைவன் வழங்கினான்?


And the LORD God caused a deep sleep to fall upon Adam, and he slept: and he took one of his ribs, and closed up the flesh instead thereof; And the rib, which the LORD God had taken from man, made he a woman, and brought her unto the man. And Adam said, This is now bone of my bones, and flesh of my flesh: she shall be called Woman, because she was taken out of Man. Therefore shall a man leave his father and his mother, and shall cleave unto his wife: and they shall be one flesh. And they were both naked, the man and his wife, and were not ashamed. (Genesis 2:21 – 25)



திரு உமர் அவர்களே, மேலே கோடிட்ட தெளிவான பைபிள் வசனத்தில் ஆதம் மற்றும் ஈவ் சொர்க்கத்திலே கணவன் மனைவி என்று பைபிள் அறிவிக்கிறது. இன்னும் இருவரும் நிர்வாணமான நிலையில் இருந்தார்கள் என்று அறிவிக்கிறது.

பொதுவாக கிறிஸ்தவர்கள் சொர்க்கத்தில் மனிதர்களுக்கு சரீரம்/உருவம் கிடையாது என்ற வாதத்தை முன் வைப்பார்கள், ஆனால் மேலே கோடிட்ட பைபிள் வசனத்தில் இதற்க்கு முன்னரே சொர்க்கத்தில் மனிதனுக்கு சரீரம் இருந்தது, அதன் விலா எலும்பை எடுத்தே அவனின் மனைவி படைக்க பெற்றால் என்று அறிவிப்பதை கண்டு இருப்பீர்கள். சரீரம் இல்லாத சொர்க்க மனிதனிடம் எப்படி அவனுடைய விலா எலும்பு எடுக்க முடியும்?

கிறிஸ்தவர்கள் பொதுவாக இஸ்லாமியர்களை பழிக்கும் வேளையில், இஸ்லாமிய சொர்க்கத்தில், எழுபது கன்னிகள் இறைவன் வழங்குகிறான் என்பதை அறிவித்து இழிவு செய்ய முனைவார்கள். திரு குர்ஆன்னில் இறைவன் நல்லடியார்களுக்கு பரிசுத்த கண்ணிகளை வழங்குவதாக வாக்களிக்கிறான், ஆனால் அதன் எண்ணிக்கை எழுபது என்பது திரு குர்ஆன் அறிவிக்கும் செய்தி அல்ல மாறாக அது ஹதிஸ் வாயிலாக அறிய பெரும் செய்தி.



55:56   فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ
55:56. அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.




வாசகர்களே, ஹதிஸ் அறிவிக்கும் எழுபத்தி இரண்டு கன்னியர்கள் என்ற எண்ணிக்கையை ஏற்று கொண்டாலும், அது கிறிஸ்தவ நம்பிக்கை அடிப்படையில் திரு இயேசு வழங்குவதாக அறிவிக்கும் எண்ணிக்கையை விட மிக குறைவு தான்.

          

Then answered Peter and said unto him, Behold, we have forsaken all, and followed thee; what shall we have therefore? And Jesus said unto them, Verily I say unto you, That ye which have followed me, in the regeneration when the Son of man shall sit in the throne of his glory, ye also shall sit upon twelve thrones, judging the twelve tribes of Israel. And every one that hath forsaken houses, or brethren, or sisters, or father, or mother, or wife, or children, or lands, for my name's sake, shall receive an hundredfold, and shall inherit everlasting life. But many that are first shall be last; and the last shall be first. (Matthew 19:27 – 29)



மேலே கோடிட்ட வசனத்தில் தன்னை பின் தொடரும் நம்பிக்கையாளர்களுக்கு ஒன்றுக்கு நூறு என்ற விதத்தில் மனைவிகளை தருவதாக திரு இயேசு அவர்கள் பைபிள்ளில் அறிவிக்கிறார்கள். ஒரு வேலை ஒரு மனிதனுக்கு மூன்று மனைவிகள் இருக்கும் என்ற பட்சத்தில் அவனுக்கு சொர்க்கத்தில் திரு இயேசு வழங்க இருப்பது முண்ணூறு மனைவிகளை. திரு உமர் அவர்களே, இத்தனை மனைவிகளை சொர்க்கத்தில் வைத்து கொண்டு திருமண உறவு இல்லாமல் என்ன செய்வீர்கள்? தெளிவான பைபிள் வசனம் கொண்டு மறுப்பு அளிப்பீர்களா???

இறைவன் நாடினால் மிண்டும் சந்திப்போம்...

அஸ்ஸலாமு அழைக்கும்,

-ஜியா & அப்சர்


--




பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும்
பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக


கேள்வி – பதில் பகுதி

வாசகர்களே, இந்த பகுதி, மேலே வெளியிடபட்ட தலைப்புக்கு தொடர்பாக வாசகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு/கருத்துகளுக்கு, எல்லாம் வல்ல ஏக இறைவன் கிருபையை நாடியவர்களாக பதில் அளிக்க முயலும் விதமாக வடிவமைக்க பெரும் பகுதி.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: பொதுவாக இஸ்லாமியர்களுக்கு எதிராக, திரு உமர் அவர்கள் அறிவிக்கும் கருத்துகளுக்கு மறுப்பு அளிக்க முயலும் வேளையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளுக்கு/பொய்யுரைகளுக்கு தெளிவான ஆதாரம் விடுத்து மறுப்பு அளித்த பிறகே, நாம் அந்த தலைப்புக்கு ஒன்றிய கிறிஸ்தவ நம்பிக்கையின் தெளிவான ஆதாரங்களை முன் வைத்து எதிர் கேள்வி எழுப்ப முனைகிறோம். இதை போன்று நம்மிடம் எதிர் கேள்விகள் எழுப்ப விரும்பும் வாசகர்கள், வேரு இணைய தள முகவரிகளை கோடிடாமல், கிறிஸ்தவ நம்பிக்கையில் இருந்து நாம் எழுப்பும் கேள்விகள் அனைத்துக்கும் தெளிவான பைபிள் வசன ஆதாரம் விடுத்து விளக்கம் அளித்த பிறகு, இதற்க்கு தொடர்பான இஸ்லாமிய நம்பிக்கையின் தெளிவான ஆதாரங்களை விடுத்து கேள்வி எழுப்ப முனைந்தால், அது ஒரு ஆரோக்கியமான எழுத்து விவாதமாக அமையும் என்ற எண்ணத்தில், இதை போன்று தெளிவான ஆதாரம் கொண்டு எல்லா கேள்விகளுக்கு விடை அளிக்குமாறு வாசகர்களை கேட்டு கொள்கிறோம்.



1
வாசகர் திரு கொல்வின் அவர்களின் கேள்வி / கருத்து:


சுத்த அபத்தம். ஆங்கிலம் புரியாது விட்டால் தமிழில் வாசியுங்கள். சொர்க்கத்தில் என்றா பைபளில் கூறுகிறது. உண்மையிலே உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? இஸ்லாத்தில் தான் அல்லா சொர்க்கத்தில் மனிதனை படைத்ததாகவும் பின்னர் துரத்தியதாகவும் உள்ளது. இன்னும் சொர்க்கத்தில் பெரிய மார்பங்களையுடைய கன்னிகைகளையும் கிண்ணம் நிறைந்த பானங்களையும; தருவதாக அல்லா வாக்களித்துள்ளான். தமிழிலேயே வனங்களை பதியுங்கள். on பைபிள் முரண்பாடு கிறிஸ்தவ சொர்க்கத்தில் தம்பதியினர் உண்டா?


//மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.// Very Good உமது அறிவீனமானப் பதிவிற்கு இது மிகச் சிறந்த உதாரணம். மேற்காட்டிய வசனத்தில் தந்தை தாய் வருவதை அவதானியுங்;கள். ஒருவனுக்கு எப்படி 100 தாய் தந்தையர் இருக்க முடியும் சாதாரண அறிவு உடையவர்கள் கூட இப்படி சிந்திக்க மாட்டார்கள். நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் நலம். தொடர்ந்து எழுதுங்கள். அல்லா சொர்க்கத்தில் இன்னும் அதிக கன்னிகைகளைத் தருவான். இன்ஷா அல்லாஹ் on பைபிள் முரண்பாடு கிறிஸ்தவ சொர்க்கத்தில் தம்பதியினர் உண்டா?



திரு கொல்வின் அவர்களின் கேள்வி மற்றும் கருத்துகளுக்கு நம்முடைய விளக்கங்களை அளிப்பதற்கு முன்னர், திரு கொல்வின் அவர்களை நாம் வாழ்த்த விரும்புகிறோம். திரு உமர் அவர்களுக்கே இல்லாத ரோசம், திரு கொல்வின் அவர்களிடம் இருப்பதை கண்டு, இன்னும் நமக்கு விளக்கம் அளிக்க அவர் தொடந்து முயற்சிப்பதை கண்டு, அவரை நாம் வாழ்த்த விரும்புகிறோம். திரு கொல்வின் அவர்களே,     உங்களுடைய இந்த முயற்சி தொடர நாங்கள் உங்களை மனமார வாழ்த்துகிறோம். திரு கொல்வின் அவர்களின் கருத்து மற்றும் கேள்விக்கு நம்முடைய விளக்கத்தை இனி காண்போம்.....


நம்முடையா விளக்கம்: திரு கொல்வின் அவர்களே, மேலே உங்களுடைய விளக்கத்தில் நீங்கள் முக்கியமாக குறிப்பிட விரும்புவதாக நாம் அறிவது:
  1. ஆதியில் இறைவனுக்கும் – ஆதாமுக்கும் இடையே நடந்த நிகழ்வுகளாக பைபிள் விவரிப்பது சொர்க்கத்தில் அல்ல.
  2. இஸ்லாமில் இறைவன் ஆதாமை சொர்க்கத்தில் படைத்ததாக அறிவிக்கிறான்.
  3. இஸ்லாமில் சொர்க்கத்தில் கண்ணிகளையும், கிண்ணம் நிறைந்த பானங்களை வழங்குவதாக இறைவன் வாக்களித்துள்ளான்..
  4. தமிழிலே பைபிள் வசனங்களை பதிக்க வேண்டும்.


1. ஆதியில் இறைவனுக்கும் – ஆதாமுக்கும் இடையே நடந்த நிகழ்வுகளாக பைபிள் விவரிப்பது சொர்க்கத்தில் அல்ல.



நம்முடைய விளக்கம்:
திரு கொல்வின் அவர்களே, ஆதியில் இறைவன் சொர்க்கம் மற்றும் பூவுலகம் இவ்விரண்டையும் படைத்தான் என்று பைபிள் அறிவிக்கிறது (Thus the heavens and the earth were finished, and all the host of them. (Genesis 2:1)).



இறைவன் பூவுலகை படைத்த பொழுது அதில் எதுவும் இருக்க வில்லை என்று பைபிள் அறிவிக்கிறது. (This is the account of heaven and earth when they were created, at the time when the LORD God made earth and heaven.  Wild bushes and plants were not on the earth yet because the LORD God hadn't sent rain on the earth. Also, there was no one to farm the land.  Instead, underground water would come up from the earth and water the entire surface of the ground. (Genesis 2:4-6)).


மனிதனை பூவுலகின் கழிவு அல்லது மண் துகள்களில் இருந்து படைத்த பிறகே, ஈடேன் என்ற இடத்தின் கிழக்கு பகுதியில் ஒரு தோட்டத்தை உருவாக்கி அதில் இதற்க்கு முன்னரே உயிர்பெற்ற மனிதனை இறைவன் விட்டதாக பைபிள் அறிவிக்கிறது. (Then the LORD God formed the man from the dust of the earth and blew the breath of life into his nostrils. The man became a living being. The LORD God planted a garden in Eden, in the east. That's where he put the man whom he had formed. The LORD God made all the trees grow out of the ground. These trees were nice to look at, and their fruit was good to eat. The tree of life and the tree of the knowledge of good and evil grew in the middle of the garden. (Genesis 2:7-9))


ஈடேன் என்ற இடத்தில இருந்து அதனுள் அமைந்த தோட்டத்திற்கு தண்ணீர் பாசனம் இருந்ததாக பைபிள் அறிவிக்கிறது. (And a river went out of Eden to water the garden; and from there it was parted, and became four heads. (Genesis 2:10))


ஈடேன்னில் அமைந்த தோட்டத்தில் நான்கு ஆறுகள் ஓடுகின்றனா என்றும் பைபிள் அறிவிக்கிறது (And a river went out of Eden to water the garden; and from there it was parted, and became four heads. The name of the first is Pison: that is it which encompasses the whole land of Havilah, where there is gold; And the gold of that land is good: there is bdellium and the onyx stone. And the name of the second river is Gihon: the same is it that encompasses the whole land of Cush. And the name of the third river is Tigris: that is it which goes toward the east of Assyria. And the fourth river is Euphrates. (Genesis 2:10-14))


திரு கொல்வின் அவர்களே, உங்கள் கருத்தின் அடிப்படையில் ஆதியில் இறைவனுக்கும் ஆதாமுக்கும் இடையே நடந்த நிகழ்வுகளாக பைபிள் விவரிப்பது, சொர்க்கத்தில் அல்ல என்னும் பட்சத்தில் அது பூவுலகில் நடந்தது என்று எடுத்து கொண்டால், பைபிள் அறிவிக்கும் ஈடேன் மற்றும் அதன் தோட்டம் மற்றும் அதனில் ஓடிய நான்கு ஆறுகள் உலகில் இன்று எங்கே உள்ளது ??? என்று கண்டு அறிவியுங்களேன் ஆய்வுக்காக..

சில கிறிஸ்தவர்கள் நூகு நபியின் காலத்தில், உலகம் பிரளையத்தில் சூழ்ந்த வேளையில், இந்த தோட்டம் அழிந்து போனது என்று அறிவிக்கும் பதிலை, நீங்களும் அறிவிக்க விரும்பினால், இந்த நிகழ்வுக்கு பிறகும் பைபிள் ஈடேன் மற்றும் அதன் தோட்டத்தை விவரிக்கும்/வாக்களிக்கும் வசனத்தை (The cedars in the garden of God could not hide it: the fir trees were not like its boughs, and the chestnut trees were not like its branches; nor any tree in the garden of God was like unto it in its beauty. I have made it beautiful by the multitude of its branches: so that all the trees of Eden, that were in the garden of God, envied it. (Ezekiel 31:8 – 9) ) என்ன வென்று விவரிப்பீர்??    


திரு கொல்வின் அவர்களே, இறைவன் ஈடேன் தோட்டத்தில் நடந்து வந்த நிகழ்வை பைபிள் விவரிக்கிறது (And they heard the voice of the LORD God walking in the garden in the cool of the day: and Adam and his wife hid themselves from the presence of the LORD God among the trees of the garden. (Genesis 3:8)).. இந்த நிகழ்வு நடந்தது உலகில் என்றால், இறைவனை கண்ணால் பார்த்த மனிதர்கள் இல்லை என்ற பைபிள் வசனம் (No man has seen God at any time; the only begotten Son, who is in the bosom of the Father, he has declared him. (John 1:18)) முரண் படுகிறது, இதனை என்ன வென்று விவரிப்பீர்?


திரு கொல்வின் அவர்களே, பூவுலகம் அசுத்தமான இடம் என்று பைபிள் விமர்சிக்கிறது (For the LORD shall comfort Zion: he will comfort all her waste places; and he will make her wilderness like Eden, and her desert like the garden of the LORD; joy and gladness shall be found in it, thanksgiving, and the voice of melody. (Isaiah 51:3)). இன்னும் ஈடேன் இறைவனின் உயர்ந்த தோட்டம் என்று பைபிள் அறிவிக்கிறது (You have been in Eden the garden of God; every precious stone was your covering, the sardius, topaz, and the diamond, the beryl, the onyx, and the jasper, the sapphire, the emerald, and the carbuncle, and gold: the workmanship of your timbrels and of your pipes was prepared in you in the day that you were created. You are the anointed cherub that covers; and I have set you so: you were upon the holy mountain of God; you have walked up and down in the midst of the stones of fire. You were perfect in your ways from the day that you were created, till iniquity was found in you. (Ezekiel 28:13 – 15)). இறைவனின் உயர்ந்த தோட்டம் இருக்க தகுதியான இடம் சொர்க்கமா? அல்லது பைபிள் அறிவிப்பது போல் அசுத்தம் நிறைந்த பூவுலகமா?   


திரு கொல்வின் அவர்களே, உயர்ந்த இறைவனின் ஈடேன்னில் அமைந்த தோட்டத்தில் இருந்து அசுத்தமான பூவுலகில் விழுந்த மனிதன் என்று பைபிள் அறிவிக்கிறதே (To whom are you thus like in glory and in greatness among the trees of Eden? yet shall you be brought down with the trees of Eden unto the lower parts of the earth: you shall lie in the midst of the uncircumcised with them that are slain by the sword. This is Pharaoh and all his multitude, says the Lord GOD. (Ezekiel 31:18)), இவை இரண்டுமே உலகின் இரு வேரு இடங்களாக இருக்க முடியுமா? உலகில் இருந்து உலகுக்கு மனிதன் விழுந்தானா?


திரு கொல்வின் அவர்களே, உயர்ந்த இறைவனின் ஈடேன்னில் அமைந்த தோட்டத்தில் இருந்து வெளியேற்ற பெற்று மனிதன், முன்னர் அவனை படைக்க அசுத்தமான மண் எடுக்க பெற்ற பூவுலகிற்கு அனுப் பெற்றான் என்று பைபிள் அறிவிக்கிறதே (In the sweat of thy face shalt thou eat bread, till thou return unto the ground; for out of it wast thou taken: for dust thou art, and unto dust shalt thou return. And Adam called his wife's name Eve; because she was the mother of all living. Unto Adam also and to his wife did the LORD God make coats of skins, and clothed them. And the LORD God said, Behold, the man is become as one of us, to know good and evil: and now, lest he put forth his hand, and take also of the tree of life, and eat, and live for ever: Thereforethe LORD God sent him forth from the garden of Eden, to till the ground from whence he was taken. So he drove out the man; and he placed at the east of the garden of Eden Cherubims, and a flaming sword which turned every way, to keep the way of the tree of life. (Genesis 3:19-24)), இவை இரண்டும் பைபிள் அறிவிக்கும் அசுத்தமான பூவுலகின் இரண்டு பகுதிகளா???


திரு கொல்வின் அவர்களே, உங்கள் கருத்தின் அடிப்படையில் ஈடேன் பூவுலகில் இருந்தது என்றால், அதன் மத்தியில் ஜீவ மரமும், பூவுலகிலே இருக்கிறது. அப்படியானால் இந்த மரத்தை சொர்கத்தின் மத்தியில் இருப்பதாக பைபிள் அறிவிக்கும் வசனத்தை எவ்வாறு விளக்குவீர்? (He that has an ear, let him hear what the Spirit says unto the churches; To him that overcomes will I give to eat of the tree of life, which is in the midst of the paradise of God. (Revelation 2:7)) இந்த மரம் சொர்க்கத்தில் இருக்கிறதா? அல்லது பூவுலகில் இருக்கிறதா? அல்லது அழிந்து போய் விட்டாதா? இந்த வசனம் ஒன்றே போதவில்லையா, இறைவனின் தோட்டம் சொர்க்கத்தில் இருக்கிறது என்பதனை அறிய?


திரு கொல்வின் அவர்களே, சில கிறிஸ்தவர்கள் கருத்து அடிப்படையில் இந்த சொர்க்கம் அழிந்து போய்விட்டது என்ற நிலையில், திரு இயேசு அவர்கள் வாக்களித்தது (And He said to him, "Truly I say to you, today you shall be with Me in Paradise." (Luke 23:43)) எதனை?


திரு கொல்வின் அவர்களே, மேலே கோடிட்ட பைபிள் தெளிவான வசன ஆதாரங்கள் வாயிலாக கிறிஸ்தவ நம்பிக்கை அடிப்படையில் ஈடேன் தோட்டம் சொர்க்கத்தில் உள்ளது, இன்னும் பைபிள் விவரிக்கும் இறைவன் மற்றும் ஆதாம் இடையே ஆதியிலே நடந்த நிகழ்வுகள் இந்த சொர்க்கத்திலே நடந்தது என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.


2. இஸ்லாமில் இறைவன் ஆதாமை சொர்க்கத்தில் படைத்ததாக அறிவிக்கிறான்.


நம்முடைய விளக்கம்:
திரு கொல்வின் அவர்களே, இஸ்லாமிய இறைவன் ஆதாமை சொர்க்கத்தில் படைத்தான் என்ற கருத்தினை எதனை அடிப்படையாக கொண்டு அறிவிக்கிறீர்?? தெளிவான ஆதாரங்களை எடுத்து தாருங்கள் ஆயுவுக்காக.. ஏன்னெனில் திரு குர்ஆனில் ஆதாமீன் படைப்புக்கு தொடர்பான நிகழ்வுகள் விண்ணுலகில் நடந்ததாக அறிவித்த போதிலும், அவருடைய படைப்பு பூவுலகில் நடந்ததாக விவரிக்கிறது. இதற்க்கு பின்னரே விண்ணுலகில் நடந்த ஏனைய நிகழ்வுகளை திரு குர்ஆன் விவரிக்கிறது.


2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன் என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்எனக் கூறினான்.


71:17. அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.



3. இஸ்லாமில் சொர்க்கத்தில் கண்ணிகளையும், கிண்ணம் நிறைந்த பானங்களை வழங்குவதாக இறைவன் வாக்களித்துள்ளான்..


நம்முடைய விளக்கம்:
திரு கொல்வின் அவர்களே, இஸ்லாமில் இறைவன் சொர்க்கத்தில் தூய கண்ணிகளையும், இன்னும் சுவை நிறைந்த பானங்களையும் இறைவன் நம்பிக்கையாளர்களுக்கு வாக்களித்துள்ளான். இது ஒன்றும் இஸ்லாமிற்கே உரிய புதிய செய்தி அல்ல. இதற்க்கு முன்னரே பைபிள்ளில், நம்பிகையாளர்களுக்கு ஒன்றுக்கு பகரமாக நூறு பெண்களை சொர்க்கத்தில் வழங்க வாக்களித்ததை நாம் விவரித்து இருந்தோம். உங்கள் நம்பிக்கை அடிப்படையில், திரு இயேசு தன் வாயால் அறிவித்த வாக்களிப்பை நீங்கள் ஏற்க மறுத்தால் அதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்த பைபிள் வசனங்களை நாங்கள் இயற்ற வில்லை. மனிதனின் நற்செயல்களுக்கு ஒன்றுக்கு நூறு பகரமாக வழங்குவதாக அந்த வசனம் அறிவிக்க வில்லை, மாறாக எந்த உறவுகளுக்கு பகரமாக நூறு மடங்கு வழங்க விருக்கிறது என்பதனை அந்த வசனம் மிக தெளிவாக பட்டியல் இடுகிறது. உங்கள் கருத்தின் அடிப்படையில் ஒருவனுக்கு நூறு தாய் தந்தையர் இருக்க இயலாது என்றால், உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இதனை அறிவித்த, அதனை இயற்றிய, இன்னும் இதனை இறைவேதமாக ஏற்றுள்ள நபர்களை தான் மன நல மருத்துவரிடம் எடுத்து செல்ல வேண்டும். சரிதானே திரு கொல்வின் அவர்களே???


இன்னும் பைபிள் சொர்க்கத்தில் மது பானங்களை வாக்களிக்கிறது, இதனையும் மறுக்க போகிறீர்களா?

"I can guarantee that I won't drink this wine again until that day when I drink new wine with you in my Father's kingdom." (Matthew 26:29)   


4. தமிழிலே பைபிள் வசனங்களை பதிக்க வேண்டும்.


நம்முடைய விளக்கம்:
திரு கொல்வின் அவர்களே, எதற்காக எங்களை தமிழில் வசனங்களை பதிக்க சொல்கிறீர்? உலகில் உள்ள எல்லா பைபிள்லும் ஒன்று என்ற வாதத்தை முன் வைக்க விரும்பும் கிறிஸ்தவாராகிய நீங்கள், நாங்கள் பதிக்கும் பைபிள் பிழை திருத்தத்தில் ஏதோ தவறு கண்டுள்ளிர்கள் என்று தானே அர்த்தம்!! நாங்கள் கோடிடும் பைபிள் பிழைதிருத்தம் தவறானது என்ற நிலையில், எந்த பிழைதிருத்தம் சரியானது என்பதை எங்களுக்கு கண்டு அறிவியுங்களேன்? ஆயுவுக்காக...


நாங்கள் ஏன் தமிழில் பைபிள் வசனங்களை வெளியிடுவது இல்லை என்று இதற்க்கு முன்னரே பலமுறை விளக்கம் அளித்துள்ளோம். தமிழில் முறையான பைபிள் பிழைதிருத்ததை, குறைந்த பட்சம்  ஒரளவு சரியான பிழைதிருத்ததை கூட எங்களால் கண்டு எடுக்க இயலவில்லை. இதற்க்கு முன்னர் பலமுறை பைபிள் தமிழ் மொழியாக்கத்தில் உள்ள பிழைகளை நாங்கள் விவரித்து உள்ளோம். குறைந்த அளவே பிழைகள் கொண்ட ஒரு தமிழ் மொழியாக்கத்தை நீங்கள் அறிவீர்கள்ஆயின் அவற்றை எங்களுக்கு அறிவியுங்கள் ஆயுவுக்காக...  


உதாரணமாக நீங்கள் கோடிட்ட வசனத்தை பாருங்கள்     
//மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.//



இந்த வசனம் எந்த பிழைதிருத்ததை சார்ந்தது? ஏன்னெனில் இந்த வசனத்தில் மனைவிகள் என்ற வார்த்தை விடுபட்டு உள்ளது. ஆனால் ஆங்கில பைபிள் மற்றும் கிரேக்க மூலத்தில் இந்த வார்த்தை இருக்கிறது. இன்னும் சில தமிழ் மொழியாக்கத்தில் இந்த வார்த்தை இடம் பெறுகிறது. இது ஏன் உங்கள் மொழியாக்கத்தில் விடுபட்டது??? இந்த ஆதாரம் போதுமா நீங்கள் கோடிடும் பைபிள் தமிழ் பிழைதிருத்தம் ஓரளவுக்கேனும் சரியானது இல்லை என்பதனை ஏற்க???

Matthew 19:29. என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;
And every one that hath forsaken houses, or brethren, or sisters, or father, or mother, or wife, or children, or lands, for my name's sake, shall receive an hundredfold, and shall inherit everlasting life.








இறைவன் நாடினால் மீண்டும் விரைவில் சந்திப்போம்...

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்





--
--

10 comments:

Colvin said...

சுத்த அபத்தம். ஆங்கிலம் புரியாது விட்டால் தமிழில் வாசியுங்கள். சொர்க்கத்தில் என்றா பைபளில் கூறுகிறது. உண்மையிலே உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? இஸ்லாத்தில் தான் அல்லா சொர்க்கத்தில் மனிதனை படைத்ததாகவும் பின்னர் துரத்தியதாகவும் உள்ளது. இன்னும் சொர்க்கத்தில் பெரிய மார்பங்களையுடைய கன்னிகைகளையும் கிண்ணம் நிறைந்த பானங்களையும; தருவதாக அல்லா வாக்களித்துள்ளான். தமிழிலேயே வனங்களை பதியுங்கள்.

Colvin said...

//மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.//
Very Good உமது அறிவீனமானப் பதிவிற்கு இது மிகச் சிறந்த உதாரணம். மேற்காட்டிய வசனத்தில் தந்தை தாய் வருவதை அவதானியுங்;கள். ஒருவனுக்கு எப்படி 100 தாய் தந்தையர் இருக்க முடியும் சாதாரண அறிவு உடையவர்கள் கூட இப்படி சிந்திக்க மாட்டார்கள். நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் நலம். தொடர்ந்து எழுதுங்கள். அல்லா சொர்க்கத்தில் இன்னும் அதிக கன்னிகைகளைத் தருவான். இன்ஷா அல்லாஹ்

Zi said...

அஸ்ஸலாமு அழைக்கும்,

திரு கொல்வின் அவர்களின் கேள்விக்கும் நம்முடைய விளக்கம் மேலே இந்த கட்டுரையின் கேள்வி – பதில் பகுதியில் வழங்க பெற்றுள்ளது...

-ஜியா & அப்சர்

Colvin said...

\\முன்னரே சொர்க்கத்தில் மனிதனுக்கு சரீரம் இருந்தது, அதன் விலா எலும்பை எடுத்தே அவனின் மனைவி படைக்க பெற்றால் என்று அறிவிப்பதை கண்டு இருப்பீர்கள்.//

இரத்தமும் மாமிசமும் பரலோக ராஜியத்தை சுதந்திர்த்துக் கொள்வதில்லை என்பது பைபிள் வாக்கு. இப்படியிருக்க மாமிசமும் இரத்தமும் உடைய மனிதனை அங்கு படைத்தார் என்பதும் சொர்கத்திலே பல அடிகளுடைய மனிதனை படைத்தான் என கப்ஸா விடுவதும் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறதா? அப்படின்னா அவன் பூமிக்கு சிறக்கு வைத்து பறந்தா வந்தான். உண்பதும் குடிப்பதும் கிறிஸ்த பரலோகத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். எந்த இடத்தில் படைத்தார் என்தை பைபளிள் குறிப்பிடவில்லை. ஆயினும் ஆதியாகமத்தை வாசிக்கும்போதும் பூமியிலேதான் உண்டாக்கினார் என்பது தெளிவு. செங்கொடியின் தளத்திற்கு சென்று இது தொடர்பாக பதிவு ஒன்று உள்ளது. அதற்கும் பதில் அளித்துவிட்டு வாருங்கள். நான் கேட்ட 100 தாய் தந்தையர் பதிவுக்கு பதில் எங்கே சும்மா எழுத வேண்டும் என்பதற்கhக எதையாவது எழுதி கொட்ட வேண்டாம். தெளிவான பதில் தேவை.http://senkodi.wordpress.com/category/%e0%ae%ae%e0%ae%a4%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/

Colvin said...

பொதுமொழிபெயர்ப்பு வேதாகமத்தை பாவியுங்கள். குர்ஆன் மொழிபெயர்ப்புகளிலும் ஏராளமான முரண்பாடுகள உள்ளன. அனுமதித்தால் அவற்றினை தரலாம். அவற்றில் எது சரி என உங்களால் சொல்ல முடியுமா?

Colvin said...

பொதுமொழிபெயர்ப்பு வேதாகமத்தை பாவியுங்கள். குர்ஆன் மொழிபெயர்ப்புகளிலும் ஏராளமான முரண்பாடுகள உள்ளன. அனுமதித்தால் அவற்றினை தரலாம். அவற்றில் எது சரி என உங்களால் சொல்ல முடியுமா?

Anonymous said...

அன்பு நண்பரே! ஆதம் ஏவாள் கணவன் மனைவியாக இருந்தது சொர்க்கத்தில் அல்ல ஏதேன் தோட்டமாகிய பூமியில்தான். இரண்டாவது நூறத்தனையாக பலனை அடைவார்கள் என்ற வசனத்தை தவறாகப் புரிந்து கொண்டு இயேசு 100 மனைவியைத் தருவார் என்பதும் தவறான உங்களுடைய புரிந்து கொள்ளுதலே. அதற்கு காரணம்“ குரானை எழுதிய நபி அவர்கள் பெண்கள் விஷயத்தில் அப்படியாகத்தான் நடந்து கொண்டார். அவரது மனைவியர், வைப்பாட்டியர், அடிமைகள் அதனை கணக்கில் எடுத்தால் அது 100ஐவிட தாண்டும். எனவே அதன் விளைவு 100 பெண்கள் கிடைப்பார்களென்று இயேசுவிடம் எதிர்பார்ப்பது தவறு. அது நபியிடம் வேண்டுமானால் கிடைக்கும்.அந்த எண்ணத்தில்தான் அங்கும் பெண்கள், கன்னியர் கிடைப்பார்களென்று அவர் கட்டளைபெற்றிருக்கலாம்.அப்படிப்பட்ட சபல புத்தியுள்ளவர் இயேசு கிறிஸ்து அல்லவே அல்ல இயேசு புனிதமானவர் என்று குரான் கூறுகிறது குரான் வசனங்கள். மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; 2:253 “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;3:55..குரானை நம்புவீர்கள்தானே.
ஆனால் நபி பாவி என்றல்லவோ குரான் கூறுகிறது.40:55. குரான் வசத்தை படியுங்கள் ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு இருப்பீராக! எனவே இயேசு பரிசுத்தமானவர் என்பதற்கும் ஷநபி ஒரு பாவி என்பதற்கும் நீங்கள் நம்புகிற குரனே ஆதாரம் தருகிறது. அடுத்து 3வது குற“றச“சாட்டு. இயேசுவை திருமணம் செய்வதாக கூறியுள்ளீர்களே! அவர் உலகத்தில் இருந்தபோதே திருமணம் செய்து நபியைப்போல வாழவில்லையே பிறகு எப்படி மறுமையில் திருமணம் செய்வார். திருமண பந்தம் என்பது நீடீய வாழ்வை அடிப்படையாகக் கொண்டது.நெருங்கிய உறவுக்கு அடையாளமாக திருமண பந்தம் உள்ளது. அதனைப் போலவே ஆண்டவரை நம்புகிற பக்தியுள்ளவர்களை உலகத்தைவிட்டு நீடீய காலமாக தம்மோடு ஐக்கியப்பட்டு பரலோகில் வாழ்வார்கள் என்பதை உதாரணமாகக் கூறுமபடியே பைபிள் கல்யாண நாளுக்கு ஒப்பிட்டு கூறுகிறது.இதிலும் உங்களது மனக்கண்களில் வேதாகமத்தை அறியும் வெளிச்சம் இல்லாமல் இருப்பதையே காட்டுகிறது.எனவே உண்மையைப் புரிந்து பைிளை குறை சொல்வதை நிறுத்தி அதனை நம்புங்கள் சமாதானம் உண்டாகட்டும்.

Zi said...

அஸ்ஸலாமு அழைக்கும்

திரு டேனியல் பீட்டர் அவர்களே, உங்கள் கேள்விகளுக்கு, எங்கள் விளக்கங்களை பைபிள் முரண்பாடு – கிறிஸ்தவ சொர்க்கத்தில் தம்பதியினர் உண்டா? கேள்வி– பதில் பகுதி தொடர்ச்சி – பாகம் 2 என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறோம். இந்த தலைப்பில் நாங்கள் விடுத்துள்ள அணைத்து கேள்விகளுக்கு தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு விளக்கம் அளித்து விட்டு, அதற்க்கு பின்னர் எதிர் கேள்விகள் எழுப்ப முன் வருவீர்கள் என்று நம்புகிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்

praveen said...

அன்பு நண்பரே! ஆதம் ஏவாள் கணவன் மனைவியாக இருந்தது சொர்க்கத்தில் அல்ல ஏதேன் தோட்டமாகிய பூமியில்தான். இரண்டாவது நூறத்தனையாக பலனை அடைவார்கள் என்ற வசனத்தை தவறாகப் புரிந்து கொண்டு இயேசு 100 மனைவியைத் தருவார் என்பதும் தவறான உங்களுடைய புரிந்து கொள்ளுதலே. அதற்கு காரணம்“ குரானை எழுதிய நபி அவர்கள் பெண்கள் விஷயத்தில் அப்படியாகத்தான் நடந்து கொண்டார். அவரது மனைவியர், வைப்பாட்டியர், அடிமைகள் அதனை கணக்கில் எடுத்தால் அது 100ஐவிட தாண்டும். எனவே அதன் விளைவு 100 பெண்கள் கிடைப்பார்களென்று இயேசுவிடம் எதிர்பார்ப்பது தவறு. அது நபியிடம் வேண்டுமானால் கிடைக்கும்.அந்த எண்ணத்தில்தான் அங்கும் பெண்கள், கன்னியர் கிடைப்பார்களென்று அவர் கட்டளைபெற்றிருக்கலாம்.அப்படிப்பட்ட சபல புத்தியுள்ளவர் இயேசு கிறிஸ்து அல்லவே அல்ல இயேசு புனிதமானவர் என்று குரான் கூறுகிறது குரான் வசனங்கள். மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; 2:253 “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;3:55..குரானை நம்புவீர்கள்தானே.
ஆனால் நபி பாவி என்றல்லவோ குரான் கூறுகிறது.40:55. குரான் வசத்தை படியுங்கள் ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு இருப்பீராக! எனவே இயேசு பரிசுத்தமானவர் என்பதற்கும் ஷநபி ஒரு பாவி என்பதற்கும் நீங்கள் நம்புகிற குரனே ஆதாரம் தருகிறது. அடுத்து 3வது குற“றச“சாட்டு. இயேசுவை திருமணம் செய்வதாக கூறியுள்ளீர்களே! அவர் உலகத்தில் இருந்தபோதே திருமணம் செய்து நபியைப்போல வாழவில்லையே பிறகு எப்படி மறுமையில் திருமணம் செய்வார். திருமண பந்தம் என்பது நீடீய வாழ்வை அடிப்படையாகக் கொண்டது.நெருங்கிய உறவுக்கு அடையாளமாக திருமண பந்தம் உள்ளது. அதனைப் போலவே ஆண்டவரை நம்புகிற பக்தியுள்ளவர்களை உலகத்தைவிட்டு நீடீய காலமாக தம்மோடு ஐக்கியப்பட்டு பரலோகில் வாழ்வார்கள் என்பதை உதாரணமாகக் கூறுமபடியே பைபிள் கல்யாண நாளுக்கு ஒப்பிட்டு கூறுகிறது.இதிலும் உங்களது மனக்கண்களில் வேதாகமத்தை அறியும் வெளிச்சம் இல்லாமல் இருப்பதையே காட்டுகிறது.எனவே உண்மையைப் புரிந்து பைிளை குறை சொல்வதை நிறுத்தி அதனை நம்புங்கள் சமாதானம் உண்டாகட்டும்.

Zi said...

அஸ்ஸலாமு அழைக்கும்

திரு பிரவீன் அவர்களே, இதற்க்கு முன்னர் திரு டேனியல் பீட்டர் என்ற நண்பர் அனுப்பிய அதே கேள்வியை எந்த தெளிவான ஆதாரத்தையும் முன் வைக்காமல் உங்கள் பெயரில் நீங்கள் மீண்டும் அனுபுகிறீர்கள், ஏன் நாங்கள் அவருக்கு இதற்க்கு முன்னரே தெளிவான ஆதாரம் கொடுத்து அளித்த விளக்கம் உங்களுக்கு போதவில்லையா? அந்த பைபிள் வசனங்களை நீங்கள் ஏற்பவர் இல்லையா? அல்லது உங்கள் இறைவன் வார்த்தைகள் மேல் உங்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லையா? பார்க்க: “கிறிஸ்தவ சொர்க்கத்தில் தம்பதியினர் உண்டா? கேள்வி– பதில் பகுதி தொடர்ச்சி – பாகம் 2” .

திரு பிரவீன் அவர்களே, அந்த தலைப்பில் இன்னும் “பைபிள் முரண்பாடு – கிறிஸ்தவ சொர்க்கத்தில் தம்பதியினர் உண்டா? கேள்வி – பதில் பகுதி தொடர்ச்சி:” என்ற தலைப்பில், நாங்கள் விடுத்துள்ள தெளிவான விளக்கங்களை படித்து விட்டு, அதற்க்கு பின்னர் நாங்கள் விடுத்துள்ள அணைத்து கேள்விகளுக்கு தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு விளக்கம் அளித்து விட்டு, அதற்க்கு பின்னர் தெளிவான ஆதாரம் அளித்து எதிர் கேள்விகள் எழுப்ப முன் வருவீர்கள் என்று நம்புகிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்