Monday, January 17, 2011

திரு உமர் அவர்களின்: “முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பைபிள் அறிவிக்கும் தீர்க்கதரிசியா என்ற கேள்விக்கு பதில்”

கேள்வி பதில்கள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக

இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும் கட்டுரைகளுக்கு முகவரி இல்லாத கிறிஸ்தவ நண்பர்களிடம் இருந்து வரும் கேள்விகளுக்கு ஒரு வரியில் பதில் அளிப்பதை காட்டிலும், அதை ஒரு கட்டுரையாக எழுதினால் அனைவரும் பயன்பெறுவார்கள் என்ற எண்ணத்தில், எல்லாம் வல்ல இறைவன் அருளை வேண்டியவனாக இந்த பகுதியை துவங்குகிறேம். இதில் எழுத்து பிழை இருக்கும் எனில், அதை பிழை பொறுக்குமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்.

பொதுவாக நமது கட்டுரைகளில், திரு உமர் அவர்களின் ஆதாரம் இல்லாத கேள்விகளுக்கு பதில் அளித்த பின்னர், பைபிளில் இருந்து தெளிவான வசனங்களை எதிர் கேள்விகளாக வைப்பது உண்டு. இவ்வாறு வைக்கப்பெற்ற எதிர் கேள்விகளுக்கு, இதுவரை திரு உமர் அவர்களோ, அல்லது நமது இணையதளத்தில் கேள்வி எழுப்பும் முகவரி இல்லாத கிறிஸ்தவர்களோ, தங்கள் சொந்த கருத்தை நம்ப சொல்லாமல் பைபிளில் இருந்து விளக்கம் அளித்ததாக நம்மால் அறிய முடியவில்லை. அறிவு பூர்வமான எதிர் வாதம் என்றால் கிறிஸ்தவத்தில் ஆதாரம் இல்லாமல் கேள்வி கேட்பது மட்டும்தானா? நீங்கள் அளிக்கும் ஆதாரம் எதையோ அறிவிக்க, அதை பின்னுக்கு தள்ளிவிட்டு உங்கள் பொய் கூற்றை மட்டுமே நம்ப சொல்வது தான் எதிர்வாதமா?

உங்கள் கிறிஸ்தவத்தை அதன் தூய வடிவில் அறிந்து பதில் அளிப்பது உங்கள் மீது கடமை இல்லையா? கிறிஸ்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள், அடுத்தவர் மார்கத்திர்க்கு ஏதிராக பொய்யுரை மொழிவதற்க்கு முன்னர், அந்த பொய்யுரை மீது உங்கள் பைபிளின் நிலையை தெளிவு செய்தால், அது ஒரு ஆரோக்கியமான எதிர் வாதமாக அமையும்.

இனி வரும் காலங்களில் நம்மிடம் பொய்யுரைகளை எழுப்ப விரும்பும் வாசகர்கள், அந்த பொய்யுரைக்கு உண்மையில் தகுந்தது கிறிஸ்தவமா, என்று ஆராய்ந்து பார்த்துவிட்டு கேள்வி எழுப்பும் படி கேட்டு கொள்கிறோம்.



கேள்வி:
Anonymous said...
உமர் எழுதியது:
சரித்திரத்தில் ஒரு மனிதர், தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லிக்கொண்டு, அதோடு மட்டும் நின்றுவிடாமல், தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்று பொய்ச் சொல்லி, அந்த பொய்யை அனேகர் நம்பி, இஸ்லாமியர்களாக மாறி, கிறிஸ்தவர்கள் வழி தவறினவர்கள் என்றுச் சொல்லி, இயேசு தேவ குமாரன் இல்லை என்றுச் சொல்லி, பைபிள் திருத்தப்பட்டது என்றுச் சொல்லி, அனேக பொய்களை கிறிஸ்தவத்தின் மீது சாடும்போது.

முதலாவது ஒரு கிறிஸ்தவர் கேட்கவேண்டிய கேள்வி: முஹம்மது உண்மையாகவே ஒரு தீர்க்கதரிசியா? என்பதாகும், இதன் பிறகு பைபிள் அனுப்பிய நபி/தீர்க்கதரிசி என்று தன்னை இவர் கூறிக்கொண்டதால், உண்மையாகவே யேகோவா தேவன் அனுப்பும் தீர்க்கதரிசிகள், முஹம்மது செய்தது போல செயல்களைச் செய்வார்களா? என்பதாகும்.

இவைகளை அலசுவதற்கு முஹம்மதுவின் செயல்களை நாம் ஆராய வேண்டும், தூள்ளியமாக ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பரிசோதிக்கவேண்டும், இதன் விளைவாக எழும் கேள்விகளை இஸ்லாமியர்களின் முன் வைக்கவேண்டும். இஸ்லாமியர்களை சிந்திக்க வைக்கவேண்டும். இப்படி செய்வது ஒருவேளை வெறுப்புணர்ச்சியை காட்டுவதுபோல தோன்றலாம். ஆனால், வேறு வழியில்லை, ஏனென்றால், முஹம்மது சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க நம்மால் முடியாது.

முஹம்மது திருமணம் செய்துக்கொள்ளாமல், போரில் பிடிபடும் பெண்களை கற்பழிக்க அனுமதி கொடுத்து இருக்கும் போது, அதற்கு குர்ஆன் அங்கீகாரம் இருக்கும் போது, இப்படிப்பட்டவர் நல்லவர் என்றும், அவர் யேகோவா தேவன் அனுப்பிய நபி என்றும், இயேசு இறைமகன் இல்லை என்றும் இஸ்லாமியர்கள் சொல்லும் போது, முஹம்மதுவை பரிசோதிப்பது யேகோவா தேவனை தொழுதுக்கொள்ளும் நம்முடைய கடமையாகும்.
ஒரு பெண்ணின் குடும்பத்தை அழித்துவிட்ட பிறகு அப்பெண் தன் குடும்பத்தை அழித்தவரோடு திருமணம் புரிந்துக்கொள்ள விரும்பினாள் என்று இஸ்லாமியர்கள் உலக மக்களின் காதில் காலிப்பிளவர் போன்ற மிகப்பெரிய பூவை வைக்க முயற்சி எடுக்கும் போது, இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஆராய்வது நம்முடைய கடமை.
January 14, 2011 11:02 AM


நம்முடைய விளக்கம்: திரு அநாநிமஸ் அவர்களே, இந்த கேள்வியை நீங்கள் வேறு ஒரு இணையதளத்தில் இருந்து எடுத்து பிரசுரித்துள்ளிர்கள் என்பது அறியமுடிகிறது. ஆனால் இந்த கேள்விகளை இங்கு பிரசுரித்த அநாநிமஸ் என்ற நபர் தான் நம்முடைய அருமை நண்பர் உமரா? என்பது தான் கேள்விக்கு உரியது. சரி இதை எழுப்பிய நபர் திரு உமர் என்ற எண்ணத்தில், எல்லாம் வல்ல இறைவன் அருளை வேண்டியவனாக பதில் அளிக்க முயற்சிப்போம்.

இந்த தொகுப்பில் விடுக்கப்பட்டுள்ள கேள்விகள்/கருத்துக்கள்:

  1. கிறிஸ்தவர்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஒரு தீர்க்கதரிசியா?
  2. பைபிள் அனுப்பிய நபி/தீர்க்கதரிசி என்று தன்னை இவர் கூறிக்கொண்டதால், உண்மையாகவே யேகோவா தேவன் அனுப்பும் தீர்க்கதரிசிகள், முஹம்மது செய்தது போல செயல்களைச் செய்வார்களா?
  3. முஹம்மது திருமணம் செய்துக்கொள்ளாமல், போரில் பிடிபடும் பெண்களை கற்பழிக்க அனுமதி கொடுத்து இருக்கும் போது, அதற்கு குர்ஆன் அங்கீகாரம் இருக்கும் போது, இப்படிப்பட்டவர் நல்லவர் என்றும், அவர் யேகோவா தேவன் அனுப்பிய நபி என்றும், இயேசு இறைமகன் இல்லை என்றும் இஸ்லாமியர்கள் சொல்லும் போது, முஹம்மதுவை பரிசோதிப்பது யேகோவா தேவனை தொழுதுக்கொள்ளும் நம்முடைய கடமையாகும்.
  4. ஒரு பெண்ணின் குடும்பத்தை அழித்துவிட்ட பிறகு அப்பெண் தன் குடும்பத்தை அழித்தவரோடு திருமணம் புரிந்துக்கொள்ள விரும்பினாள் என்று இஸ்லாமியர்கள் உலக மக்களின் காதில் காலிப்பிளவர் போன்ற மிகப்பெரிய பூவை வைக்க முயற்சி எடுக்கும் போது, இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஆராய்வது நம்முடைய கடமை.


இனி நம்முடைய விளக்கத்தை பார்போம்.

  1. உமரின் கேள்வி/கருத்து: கிறிஸ்தவர்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஒரு தீர்க்கதரிசியா?

நம்முடைய விளக்கம்:
இதற்க்கு விடை அளிப்பதற்கு முன் பைபிளில் இறைவன் பெயர் என்ன என்பதை அறிவோம்? பைபிளில் இறைவனின் பெயராக 156 முறை "ய ஹுவா எலா ஹிம்" (Example :Genesis 2:7) என்று சொல்ல பெற்று உள்ளது, அதற்கு அர்த்தம் "ஓ! அவன் தான் எலா ஹிம்".

"எலா ஹிம்" என்றால் என்ன? "எலாஹ்" என்றால் கடவுளின் பெயர், "ஹிம்" என்றால் மரியாதையை குறிக்கும் சொல். நம் தமிழில் "கள்" இருபது போல, "விலங்குகள்" என்றால் பல விலங்கு என்று அர்த்தம், ஆனால் உமர் அவர்கள்என்றால் பல உமர் என்று அர்த்தம் கிடையாது, அது மரியாதையை குறிக்கும் சொல்.

"யா ஹு வா எலொ ஹு" என்றால் "ஓ! அவன் தான் எலா ஹு" என்று அர்த்தமாகும். இதில் வரும் "ஓ!" என்ற ஆச்சிர்யத்தை குறிக்கும் சொல்லை பிரித்தால், "ஹு வா எலொஹு" என்று வரும், குர்ஆனில் உள்ளது போல "ஹு வல்ல ஹு உள்ளஜி ல இலஹா இல்ல ஹு...." (quran 59 :22 ) பொருள் - அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை;...

Form Of Eloh
HEBREW
ARAMAIC
ARABIC
Transliteration
'Eloahh
'Elahh
Allah
Pronunciation
El-o'-ah
El-aw
Al-lah or Al-lawh
(depending on the sentence that it is used in)



சரி கேள்விக்கு வருவோம், பைபிள் அறிவிக்கும் தீர்க்கதரிசியின் அளவுகோள் என்ன?
Deuteronomy 18:20 But the prophet, Which shall presume to speak a word in my name, which I have not commanded him to speak, or that shall speak in the name of other gods, even that prophet shall die: 18:21 and that you shall say in heart of you how? We shall know the word which not he spoke him Y.H.W.H: 18:22 When a prophet speaketh in the name of the Y.H.W.H, if things follow not, not come to pass, that is things which the lord hath not spoken, but the prophet hath spoken it presumptuously: thou shalt not be afraid of him.

பைபிளில் இறைவன் எலொஹ், தான் அறிவிக்காதவற்றை எவன் ஒருவன் இறைவன் பெயர் கொண்டு அறிவிப்பானோ அவனும் அவன் அறிவிப்பும் மறைந்து போகும் என்கிறார். இஸ்லாம் எலொஹ் அறிவிக்காதது என்றால் அது உலகின் இரண்டாவது மிக பெரிய மார்கமாக விளங்க முடியுமா? இறைவனுடைய வாக்கு நடந்தேராமல் போகுமா?

தன்னை எலொஹ் அனுப்பிய இறைதூதர் என்று பணிக்கும் நபர் அறிவிக்கும் முன் அறிவுப்புகள் நடந்தேராமல் போனால் அது பைபிள்ளின் எலொஹ் அனுப்பாதது என்று அறிவிக்கிறார். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த முன் அறிவுப்புகள் நடந்தேறியே உள்ளது.

உதாரணமாக இந்த வலைதலத்தில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சில முன் அறிவுப்புகளை காணலாம்

முஹம்மத் நபி (ஸல்) அறிவித்து உலக இறுதி நாள் வருகையின் முன் அறிவிப்புக்கள் நடந்தேறி கொண்டுதான் இருக்கின்றன. http://www.inter-islam.org/faith/Majorsigns.html

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஒரு தீர்க்கதரிசி இல்லை என்றால் எழுத படிக்க தெரியாத ஒரு தனி மனிதன் 1400 வருடங்களுக்கு முன்னால், வறண்ட பாலைவனத்தின் இடையில், காட்டு அரபிகள் மத்தியில் 23 ஆண்டுகால இடைவெளியில் இந்த திரு குர்ஆன்னை இயற்றி இருக்க முடியுமா?
  • அப்படி இயற்றி இருந்தாலும் அது உலக இறுதிநாள் வரை வர இருக்கும் மக்களுக்கு ஒரு போதனையாக அமைய முடியுமா?
  • அப்படி இயற்ற பெற்ற புத்தகம் பல்லாயிர கணக்கான ஆண்டுகள் எண்ணிகையில் அடங்காத முகவரி இல்லாத ஆசிரியர்களால் எழுத்த பெற்ற பைபிள்லை காட்டிலும் அதிக பக்கங்கள் கொண்டதாக அமைய முடியுமா?
  • அதிலும் தன்னை கொள்ள துடிக்கும் எதிரிகள் மத்தியில் இதை இயற்றி இருக்க முடியுமா?
  • முன்னாளில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை எதிர்த்த தலைவர்கள் கூட பின்னாளில் அவர் மார்கத்தில் வந்து இணைந்து இருப்பார்களா?
  • அப்படியே ஒரு மனிதர் திரு குர்ஆன்னை இயற்றி இருந்தாலும் அதை இயற்றிய தன்னை காட்டிலும் 2500 மடங்கு அதிகமாக இன்னொரு நபரை (மூஸா (அலை)) போற்றி இருப்பார்ரா?
  • 500 மடங்கு அதிகமாக ஈஸா (அலை) அவர்களை அறிவிப்பாரா?
  • மரியம் (அலை) அவர்களை அறிவிக்க என்ன அவசியம்? அவர்களை மேன்மை படுத்தாமல் இஸ்லாம் வளர்ந்து இருக்க முடியாதா?
  • இப்படி ஒரு தனி நபரால் எழுத்த பெற்ற குர்ஆன் இறைவனால் பாதுகாக்க பெறுமா?

குர்ஆன் எல்லாம் வல்ல இறைவனால் பாதுகாக்க பெறுகிறது

குர்ஆன்னை இறைவன் பாதுகாக்கிறான் என்றவுடன், திரு உமர் அவர்கள் குர்ஆன் இறைவனால் பாதுகாக்க பெறவில்லை, டென்மார்க்கில் குர்ஆன் பிரதிகள் கிறிஸ்தவ அறிஞ்ர்களால் எரிக்க பட்டபொழுது அது பாதுகாக பெற வில்லை என்றும், குர்ஆன் அருளிய பொழுது பண்டைய அரபியில் “ஜெர்” “ஜபர்” இருக்க வில்லை அது பின்னாளில் தன் சேர்க்கப்பட்டது, குர்ஆன் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில் தொகுக்க பெறவில்லை அதனால் அதில் தவறுகள் இருக்க கூடும் என்ற பழமையான வாதங்களை முன் வைப்பார்.

இதற்க்கு நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே குர்ஆன் இறைவனால் பாதுகாக்க பெறுகிறது என்றால் மனிதனால் எடுக்கப்பட்ட பிரதிகள் பாதுகாக்க பெறுகிறது என்று அர்த்தம் ஆகாது. இறைவனால் வழங்க பெற்ற அதன் பொருள், அதன் புனிதம், அதனுள் அடங்கி இருக்கும் உயிர் பாதுகாக பெறுகிறது என்றே அர்த்தம், உலகில் உள்ள எல்லா குர்ஆன் பிரதிகள் அளிக்க பெற்றாலும், அது மனிதர்களின் மனதில் பாதுகாக்க பெறுகிறது. இன்றைய நாளில் உலகளவில் அதிக படியாக மக்கள் மனத்தில் மனனம் செய்து வைக்க கூடிய ஒரே மார்க நூல் குர்ஆன் மட்டுமே. இதற்க்கு மக்கள் இடையே நிலவும் நியாபக சக்தி காரணம் ஆகாது. சிறு பாலகர்கள் கூட எளிதாக மனனம் செய்யும் வண்ணம் முரண்பாடு இல்லாமல் இறைவன் அதை சுலபம் அக்கியிருபதே.

இதன் வாயிலாகவே குர்ஆன் அறிவிக்கும் கருத்துகளில் ஒரு சிறிய மாற்றம் செய்யபெற்றாலும் அதை பிரித்தெடுக்க பெரிய இஸ்லாமிய அறிஞ்சர் பெருமக்கள் தேவைப்படுவது இல்லை. எவர் ஒருவர் இந்த பிழையை அறிந்த போதிலும் அதை தொடர அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதனாலே தான் பைபிள் போன்று குர்ஆன்னில் கருத்து மாற்றங்களை நம்மால் காணமுடிவது இல்லை.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்ஆன் ஒரு புத்தகமாக தொகுக்க பெறவில்லை என்பது உமரின் வாதம், ஆனால் நபி தன் மறைவுக்கு முன்னர் இந்த குர்ஆன்னை மனப்பாடம் செய்யவும், பகுதிகளாக பிரித்து எழுதவும் பல நபி தோழர்களை தேர்ச்சி அளித்து இருந்தார். அவ்வாரே பகுதிகளாக இயற்றப்பட்ட குர்ஆன் நபி தோழர்கள் முன்னிலையில் அனைவரின் பிரதிகள் சரிபார்க்க பெற்ற பிறகே, கலிபா உத்மான் ஆட்சியில் நபி தோழர்களால் குர்ஆன் பகுதிகள் ஒன்றாக சேர்த்து தொகுக்க பெற்றது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபி தோழர்களால் ஒன்று சேர்க்க பெற்றமையால் அதில் யாரும் புதிய கருத்துகளை புகுத்தி இருக்க முடியாது, அப்படி எவரேனும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளியதை தவிர்த்து அதற்க்கு மாறாக புதிய கருத்தை சேர்க்க முயற்சித்து இருந்தால், அது மற்ற நபி தோழர்களால் கண்டெடுத்து இருக்க கூடும், அவை விளக்க பெற்று இருக்க கூடும். இவ்வாறு தொகுக்க பெற்ற குர்ஆன் மீது யாருக்கும் மாற்று கருத்து இருந்ததாக நம்மால் அறிய முடியவில்லை.

குர்ஆன் இறைவனால் பாதுகாக்க பெறுகிறது என்றால் அதன் எழுத்து வடிவம் பாதுகாக்க பெறுகிறது என்று அர்த்தம் கிடையாது. அதன் பொருள், புனிதம், அதன் உயிர், உச்சரிக்க பெற்ற ஓசை பாதுகாக்க பெறுகிறது என்று அர்த்தம் ஆகும். பண்டைய குர்ஆன் வசனத்தை அரபி மொழியில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக “ஜெர்” “ஜபர்” சேர்க்க பெற்றமையால் அதன் ஓசை அல்லது அதன் பொருள் மாறவில்லை, மாறாக எந்த வசனம் தொடர்கிறது எந்த வசனம் முடிவடைய போகிறது போன்ற வாக்கியத்தில் உள்ள ஏற்ற இறக்கங்களை அறியவே இது உதவியுள்ளது.

திரு உமர் அவர்களே, பைபிள் பாதுகாக்க பெறவில்லை என்று நாங்கள் அறிவிப்பது அதன் எழுத்துகளை குறிப்பது அல்ல, அதன் கருத்துகளை குறிப்பது ஆகும்.

உதாரணமாக:
பண்றி மாமிசத்தை உண்ண இறைவன் தடை விதித்து இருக்க, அந்த தடையை நீக்க ஈஸா (அலை) எதையும் பரிந்துரைக்காமல் இருக்க, ஈஸா (அலை) தான் மூஸா (அலை) அவர்களின் சட்டங்களை அழிக்க வந்தவர் இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்க, பைபளில் மறுத்தல் செய்பவர்கள் சாபத்துக்கு உரியவர்கள் என்பதை அறிந்து கொண்டே ஈஸா (அலை) அவர்களை ஒருமுறையேனும் உயிருடன் பாத்திரத பால் அவர்கள், கிறிஸ்தவர்களை பண்றி மாமிசம் உட்பட அனைத்தையும் உன்ன பணிக்கிறார்
1 Corinthians 10:25 Eat anything that is sold in the marketplace without questions of conscience,


இதை போலவே தகப்பனின் தவறுக்கு மகன் தண்டிக்க படமாட்டான் என்று இறைவன் அறிவிக்க, பால் அவர்கள் ஆதமின் பாவத்திற்கு அனைவரும் தண்டிக்க பெற்றோம் என்று பொய்யுரைகிறார்.
Ezekiel 18:20 The person who sins is the one who will die. A son will not suffer for his father’s iniquity, and a father will not suffer for his son’s iniquity; the righteous person will be judged according to his righteousness, and the wicked person according to his wickedness.
18:21 “But if the wicked person turns from all the sin he has committed and observes all my statutes and does what is just and right, he will surely live; he will not die. 18:22 None of the sins he has committed will be held against him; because of the righteousness he has done, he will live.

1 Corinthians 15:21 For since death came through a man, the resurrection of the dead also came through a man. 15:22 For just as in Adam all die, so also in Christ all will be made alive.


இதை போலவே வணக்கத்துக்கு உரிய இறைவன் ஒருவனே அவனையே வணங்க வேண்டும் என்று ஈஸா (அலை) தான் வாழ்நாளில் அறிவிக்க ஈஸா (அலை) தான் கடவுள் என்று கிறிஸ்தவர்கள் அறிவிகிறர்கள்.
Father is greather than I – John 14:28
I can of mine won self do nothing… - John 5:30

குர்ஆன் பாதுகாக்க பெறவில்லை என்று நீங்கள் காட்ட விரும்பும் ஆதாரங்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் இறைவன் அருளியதாக மொழிந்த இறைவேததிர்க்கு, இஸ்லாத்தின் கொள்கைக்கு மாறாக வேறு கருத்தை அறிவிக்குமேயானால் அதை தக்க ஆதாரதுடன் எங்கள் முன் எடுத்து வையுங்கள், இறைவன் கிருபையில் அதை தகர்த்து ஏறிய நாங்கள் முயற்சிப்போம்.



சரி பைபிள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை முன் அறிவிப்பு செய்ய வில்லையா? பின்னாளில் வரவிருக்கும் இத்தனை பெரிய மார்க்கம் இறைவனால் அறியபடததா?
Deuteronomy 18:18 Prophet I shall raise up to them from with in of brothers of them like you and I give words of me in mouth of him and he speaks to them all of which I shall instruct him: 18:19 and he becomes the man who not he is listening to words of me which he shall speak in name of me I shall require from with him.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள பைபிள் வசனம் மூஸா (அலை) அவர்களை போல அவர்களின் உடன் பிறப்பில் வர விருக்கும் நபியை பற்றி முன் அறிவிப்பு செய்கிறது. இந்த முன் அறிவிப்பு வர இருக்கும் எல்லா நபிக்கும் பொருந்தாது.
இந்த அறிவிப்பு இறைவனால் அருள பெறவிருக்கும் ஒரு நபியை பற்றியது, அவருக்கும் மூஸா (அலை) அவர்களுக்கு இடையே பல ஒற்றுமை இருக்கவேண்டும். இறைவன், இரு தீர்க்கதரிசிகள் மத்தியில் ஒற்றுமை இருக்கிறது என்றால், அவர்கள் உணவு மற்றும் உடை பொன்றவற்றில் ஒற்றுமை இருப்பதாக அர்த்தம் ஆகாது. மாறாக இறைவன் அறிவிக்கும் ஒற்றுமை அவர்கள் பிறப்பு, இறப்பு, போதனை, வாழ்க்கை முறை, மற்றும் இறைவன் அவர்களுக்கு மறைவான புறத்தில் இருந்து வழங்கிய மகத்தான வெற்றிகள் போன்றவைகளை குறிப்பதாகும்.


முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கும் மூஸா (அலை) அவர்களுக்கும் இடையே இருந்த பல ஒற்றுமைகளில் சில:
  • இருவரும் இயற்கையான முறையில் பிறந்தவர்கள்.
  • இருவரும் தங்கள் பெற்றோர்களால் வளர்கபெறாமல், மாற்று தாயிடம் வளர்ந்தவர்கள்.
  • இருவரும் நற்குணமுடைய, மேதக்க, உயர்ந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
  • இருவரும் கால்நடை மேய்ப்பளர்கள்.
  • இருவரும் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடு பட்டவர்கள்.
  • இருவருக்கும் சந்ததியினரை இறைவன் வழங்கினான்.
  • இருவரும் தங்களின் நாற்பதாவது வயதில் இறைத்தூதர் அந்தஸ்தை பெற்றவர்கள்.
  • இருவரும் வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவனை வணங்குங்கள் என்று போதித்தனர், உருவ வழிபாடை கடுமையாக கண்டித்தனர்.
  • இருவருடனும் எல்லாம் வல்ல இறைவன் பேசினான். உலகில் எவரும் இறைவனை பார்க்க வல்லமை பெற்றவர்கள் இல்லை John 1:18.
  • இருவரும் முதலில் தங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டு பிறகு மிண்டும் இறைதூதராக அங்கிகரிக்கப்பட்டவர்கள்.
  • இருவரும் தங்கள் கொல்லப்பட கூடும் என்ற நிலையில் தங்கள் இருப்பிடத்தை விட்டு விலகி சென்றவர்கள்.
  • இருவருக்கு இறைவனிடத்தில் இருந்து மனித வாழ்வுக்கான சட்ட திட்டங்கள் அருளபெற்றது.
  • இருவரின் போதனைகளும் இரு பெறும் மார்கமாக உருவு பெற்றது.
  • இருவரும் தாங்கள் இறைவனிடத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இறைதூதர்கள் என்றார்கள்.
  • இருவரும் நல்ல அரசியல் தலைவர்களாக திகழ்ந்தனர்
  • இருவரும் தங்கள் இறைவனின் ஆணை படி தங்கள் எதிரிகளை சந்தித்தார்கள், அதிசயவிக்கும் வகையில் இறைவன் அவர்களுக்கும் வெற்றியும் அளித்தான்.
  • இருவரும் தங்கள் பிறந்து வளர்ந்த பகுதியை விட்டு வெளியேறினார்கள்.
  • இருவரும் தங்கள் பிறந்த வளர்ந்த பகுதிக்கு இறைவன் அருளால் திரும்பி வந்தவர்கள்.
  • இருவரையும், எதிரிகளால் நிந்திக்கப்பட்டு அவர்கள் கையாள் கொள்ள படுவதை இறைவன் அனுமதிக்கவில்லை.
  • இருவரும் இயற்கையான முறையில் முதுமை அடைந்தே மரணம் எய்தார்கள்.
  • இருவரின் உடல்களும் பூமியில் முறையே அடக்கம் செய்யப்பட்டது.
  • இருவரையும் மக்கள் கடவுள் என்றோ, இறைவனின் ஒரே மகன் என்றோ வணங்க வில்லை, மாறாக இறைதூதர்களாக அங்கிகரிக்க பட்டார்கள்.

மேலே முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கும் மூஸா (அலை) அவர்களுக்கும் இடை இருந்த பல ஒற்றுமைகளில் சிலவனவற்றை அறிவித்து உள்ளோம் இது அல்லாமல் இன்னும் என்னில் அடங்க ஒற்றுமை இருவரிடமும் இருந்தது.

திரு உமர் அவர்கள், பைபிள் அறிவிக்கும் ஒற்றுமைகள் இவை இல்லை என்று அறிவிக்க முன் வருவார்களாயின், அதர்க்கு மேற்கோளாக இவர்கள் வாழ்க்கையில் நடந்தேறிய ஒரு விபத்தையோ அல்லது ஒரு நிகழ்வையோ தெளிவான தக்க ஆதரங்களுடன் முன் வைப்பாராயின், அதை நாம் ஒரு ஆய்வுக்கு எடுத்து கொள்ளலாம். ஆனால் இறைவன், ஒருவரை பொன்ற இன்னொருவர் என்றுரைத்தால், அது பொதுவான/பெரும்பாலான ஒற்றுமையை அறிவிப்பதே தவிர இருவரும் வாழ்ந்த நாள்களில் நடந்தேறிய நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று ஒத்து இருக்க வேண்டும் என்று அர்த்தம் ஆகாது. அப்படி இரு நபர்களை நாம் உலகில் காணமுடியாது.

இப்படி ஒரு நபரை, நாம் அறிவிக்கும் ஒற்றுமை காட்டிலும் அதிக படியான ஒற்றுமை உரிய ஒரு நபரை, திரு உமர் அவர்கள் அறிவார்கள் என்றால், அவரை தெளிவான தக்க ஆதரதுடன் நமக்கு கண்டு அறிவிக்க அவரே கடமைப்பட்டவர் ஆகிறார். அவர் அப்படி ஒரு நபியை நமக்கு அறிமுக படுத்தினால், அதர்க்கு தக்க ஆதாரம் எடுத்து வைத்தால், நாம் அறிவிக்கும் அணைத்து ஒற்றுமை காட்டிலும் அதிக படியான ஒற்றுமையை நம் முன் எடுத்து வைத்தால் அதை இறைவன் கிருபையால் ஆய்வு செய்ய தகர்த்து ஏறிய நாங்கள் முயற்சிப்போம்.


முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் ஒரே இறை கொள்கையை போதித்தார்கள்.
o இவர்கள் இருவரின் போதனைகளில், மற்றும் ஏனைய பைபிள் திர்கத்தரிசிகளின் போதனைகளிலும் தலையானது “வணகத்திருக்கு உரிய இறைவன் ஒருவனே அவனை அன்றி வேறு நாயன் இல்லை என்பது”. ஈஸா (அலை) உட்பட இதையே போதித்தார்கள் ஆனால் இன்றைய கிறிஸ்தவர்கள் மூன்று கடவுள்கள் என்கிறார்கள்.
மார்க் 12:29 Jesus answered, “The most important is: ‘Listen, Israel, the Lord our God, the Lord is one. 12:30 Love the Lord your God with all your heart, with all your soul, with all your mind, and with all your strength.’


o இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் திர்கத்தரிசிகளும் உருவ வழிபாடு கூடாது என்றனர்.
Exodus 20:4 “You shall not make for yourself a carved image or any likeness of anything that is in heaven above or that is on the earth beneath or that is in the water below. 20:5 You shall not bow down to them or serve them, for I, the Lord, your God, am a jealous God, responding to the transgression of fathers by dealing with children to the third and fourth generations of those who reject me, 20:6 and showing covenant faithfulness to a thousand generations of those who love me and keep my commandments.
இன்றைய நிலையில் உருவ வழிபாடு இல்லாத ஒரே மார்க்கம் இஸ்லாம் தான், இதற்க்கு மாறாக ஜிசுஸ், மேரி, கற்பனை செய்யபெற்ற பெண் வானவர்கள், அபோச்ட்லேகளின் உருவங்கள் இன்னும் பிற சிலைகள்/உருவங்கள் இல்லாத கிறிஸ்தவ தேவலையங்களை காண்பது மிகவும் அரிதாக உள்ளது. உருவத்தை வணங்காதிர்கள் என்று இறைவன் கட்டளை தெளிவாக இருக்க அதை மறுத்து தேவாலயங்களில் உருவ சிலைகளை அமைப்பது தான் இறைவன் கட்டளைகளை வழிபடும் முறையா?


o இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் திர்கத்தரிசிகளும் தங்களின் இறைவனை, அவனின் அழகிய நாமத்தினால் எலொஹ் / அல்லாஹ் என்றே அழைத்தனர்.
Exodus 20:7 “You shall not take the name of the Lord your God in vain, for the Lord will not hold guiltless anyone who takes his name in vain.
இதருக்கு மாறாக கிறிஸ்தவர்கள் நபி ஈஸாவை இறைவன் என்கிறார்கள், திரு உமர் உட்பட தங்கள் இறைவனின் அழகிய நாமத்தை மறைத்துவிட்டு ஆறுமுக நாவலர் என்ற ஹிந்து பண்டிதரின் பிழையான மொழி பெயர்ப்பில் ஒன்றான “தேவன்” என்று அழைப்பதில் பெருமை படுகிறார்கள்.


o இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் திர்கத்தரிசிகளும் பெற்றோர்களை பேனா வலியுறுத்தினார்கள்:
Exodus 20:12 “Honor your father and your mother, that you may live a long time in the land the Lord your God is giving to you.
இதற்க்கு மாறாக உலக அளவில் அதிகப்படியான கிறிஸ்தவர்களே முதியோர் இல்லத்தில் விட படுகிறார்கள், இன்னும் அதிக படியான முதியோர் இல்லம் வியாபார நோக்கத்தில் கிறிஸ்தவர்களால் தான் நடத்தப்படுகிறது.


o இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் திர்கத்தரிசிகளும் அப்பாவியான ஒரு நபரை காரணம் இன்றி கொள்வது மனித சமூகத்தையே கொள்வது போன்று என்று வலியுறுத்தினார்கள்:
Exodus 20:13 “You shall not murder.
ஆனால் இன்று உலக அளவில் அப்பாவி மக்களை கொன்று குவித்தவர் எண்ணிக்கையை கணக்கெடுபோமேயானால் அதில் கிறிஸ்தவர்களே முதல் இடம் வகிக்கிறார்கள். தீவிரவாதம் என்ற போர்வையில் கொள்ள படுபவர்களை காட்டிலும் ஆயிரம் மடங்கு கிறிஸ்தவ அரசாங்கத்தால் கொள்ளப்படுகிறது. ஒரு தனி நபர் செய்யும் தீவிரவாதத்திருக்கும் ஒரு அரசாங்கம் செய்யும் தீவிரவாதத்திருக்கும் வேறுபாடு இல்லையா?
தீவிரவாதம் என்பது எந்த போர்வையில் இருந்தாலும் அது கண்டிக்க தக்கதே. அதை ஒரு தனி நபர் அல்லது ஒரு குழு செய்யுமேயானால், அவர்கள் செய்வதற்கும் அவர்கள் சார்ந்து இருக்கும் மததிருக்கும் தொடர்ப்பு படுத்த முடியாது. ஏனென்றால் அவர்கள் அடுத்தவர் ஆலோசனை இல்லாமல், தன் மார்கத்தின் கொள்கையை முழுமையாக அறியாமல், தங்கள் விருப்பதிர்க்கு ஒரு முடிவை எடுத்து விட்டு செயல்ப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் சார்ந்து இருக்கும் மதத்தை முழுவதுமாக அறியாதவர்கள்.
ஆனால் மக்கள் ஆதரவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் தீவிரவாதத்தில் ஈடுபடுமேயானால் அது அந்த அரசாங்கம் சார்ந்து இருக்கும் மதத்தில் கொள்கையை நேரடியாக பிரதி பலிக்கிறது, அந்த அரசாங்கத்தின் வாழும் மக்களின் எண்ணத்தை வெளிபடுத்துகிறது. ஏன்னென்றால் ஒரு அரசாங்கம் என்பது தனி நபர் விருப்பத்தில் நடப்பது இல்லை. ஒரு அரசாங்கம் பல ஆலோசனை முறையை தாண்டிய பிறகே ஒரு நடவடிக்கையை எடுக்க முடியும். அப்படி இருக்க ஒரு அரசாங்கம் ஒரு மதத்தினர் மீது குறிவைத்து ஒன்றும் அறியாத மக்களை லட்சகணக்கில் கொன்று குவிக்கும் பொழுது, அது அந்த அரசாங்கம் சார்ந்து இருக்கும் மதத்தின் கொள்கையை தான் பிரதிபலிக்கிறது. இந்த படுகொலைகளை கண்டுகொண்டு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது வெட்கதிர்க் உரியது.


o இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் திர்கத்தரிசிகளும் விபச்சாரத்தை கடுமையாக கண்டித்தனர்:
Exodus 20:14 “You shall not commit adultery.
இதற்க்கு மாறாக உலகளவில் கிறிஸ்தவர்கள் ஆட்சி நடத்தும் நாடுகளிலே விபசாரம் சட்டத்தின் வாயிலாக அனுமதிக்கப்படுகிறது. அதிகபடியாக கிறிஸ்தவ அறிஞ்சர்கள் விபச்சாரத்தில் ஈடுப்படுவது நாளேடுகளில் வெளியாகிறது. இது மட்டும் இன்றி உலகளவில் ஓரின சேர்க்கை, கிறிஸ்தவர்கள் ஆட்சி நடத்தும் நாடுகளிலே அதிகபடியாக போற்றப்படுகிறது.


o இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் திர்கத்தரிசிகளும் திருடுவதை பெறும் பாவமாக அறிவித்தனர்.
Exodus 20:15 “You shall not steal.
இதற்க்கு மாறாக உலகளவில் கிறிஸ்தவ ஆட்சி புரியும் நாடுகளிலே திருட்டு அதிகப் படியாக உள்ளது. இன்னும் சில கிறிஸ்தவ நாடுகளில் திருட்டு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதும் இல்லை.


o இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் தீர்க்கத்தரிசிகளும் அடுத்தவர் மீது பொய்யுரைபதை கடுமையாக கண்டித்தனர்.
Exodus 20:16 “You shall not give false testimony against your neighbor. Exodus 20:17 “You shall not covet your neighbor’s house. You shall not covet your neighbor’s wife, nor his male servant, nor his female servant, nor his ox, nor his donkey, nor anything that belongs to your neighbor.”41
இதற்க்கு மாறாக நமது நண்பர் உமர் உட்பட ஆதாரம் இன்றி அடுத்தவர் நம்பிக்கையின் மீது பொய்யுரைபதையே வாடிக்கையாக கொண்டு உள்ளனர், அதை நிரூபிக்க நேரடி விவாததிருக்கு வர பணித்தால், அதருக்கு துணிவில்லாமல் பயந்து ஒளிவதை பெருமையாக கொண்டு உள்ளனர்.
எழுத்து விவாததிருக்குகாவது ஆதாரத்தை எடுத்து வைப்பார்கள் என்று எண்ணினால் அதர்க்கு மாறாக, எங்களுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் கிறிஸ்தவம் கற்று தந்து உள்ளது, ஆதாரத்தை நாங்கள் தரமாட்டோம் என்கிறார்கள். இது எந்தவகையில் நியாயம் என்பது வாசகர்கள் தான் தெரிவிக்க வேண்டும்.


o இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் தீர்க்கத்தரிசிகளும், பண்றி மாமிசத்தை புசிப்பதை தடை செய்தனர்.
Deuteronomy 14:8 Also the pig is ritually impure to you; though it has divided hooves, it does not chew the cud. You may not eat their meat or even touch their remains.
இதருக்கு மாறாக பண்றி மாமிசம் புசிப்பது உலகளவில் கிறிஸ்தவர்களிடமே அதிக எண்ணிகையில் உள்ளது. நமது நண்பர் திரு உமர் உட்பட, இந்த தடை ஈஸா (அலை) வாயிலாக நீங்கிய தெளிவான ஆதாரத்தை முன் வைக்காமல் இதை புசிப்பது சரி என்று வாதம் செய்கிறார்கள்.


o இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் தீர்க்கத்தரிசிகளும், தாங்கள் இப்ராஹிம்மின் கடவுளை தான் வணங்குகிறோம் என்றார்கள். அவனையன்றி வேறு நாயனை வணங்குவதை தடுத்தார்கள்.
உலகளவில் இப்ராஹிமின் நாயனான எலொஹ்/அல்லாஹ்வை மட்டும் வணங்குவது இஸ்லாமியகள் மட்டும் தான், இதற்க்கு மாறாக கிறிஸ்தவர்கள் மூன்று கடவுள்கள் என்கிறார்கள்.


o இவர்கள் இருவரும் மற்றும் ஏனைய பைபிள் தீர்க்கத்தரிசிகளும், தங்களுடைய இப்ராஹிம்மின் கடவுள் பணித்தது போல் விருத்தசேதனம் செய்யும் படி பணித்தார்கள். ஈஸா (அலை) உட்பட இதை செய்து கொண்டனர்.
Genesis 17:10 This is my requirement that you and your descendants after you must keep: Every male among you must be circumcised. 17:11 You must circumcise the flesh of your foreskins. This will be a reminder of the covenant between me and you. 17:12 Throughout your generations every male among you who is eight days old must be circumcised, whether born in your house or bought with money from any foreigner who is not one of your descendants. 17:13 They must indeed be circumcised, whether born in your house or bought with money. The sign of my covenant will be visible in your flesh as a permanent reminder. 17:14 Any uncircumcised male who has not been circumcised in the flesh of his foreskin will be cut off from his people – he has failed to carry out my requirement.”
இன்று உலகளவில் விருத்தசேதனம் செய்து கொள்ளாத இஸ்லாமியனை காண்பது மிக மிக சொற்பம். ஆனால் உலகளவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையோர் விருத்தசேதனம் செய்யாமல், தங்கள் இபுராஹிம் வழி வந்தவர்கள் இல்லை என்று தமக்கு தாமே சாட்சி கூறிகொல்கிறார்கள். அப்படி இருக்க அவர்கள் எப்படி தங்களை இபுராஹிம்மின் கடவுளை வணங்குபவர்கள் என்று கட்டி கொள்ள முடியும்?

மேலே குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்றும் அவர் பைபிள்ளில் அறிவிக்கப்பட்ட இறைவன் எலொஹ்/அல்லாஹ்வால் அருளபெற்றவர் என்பது தெளிவாக விளங்குகிறது. அப்படி இல்லை என்று திரு உமர் அவர்கள் மறுக்க விரும்பினால் அதர்க்கு தகுந்த தெளிவான ஆதாரத்தை முன் வைப்பது அவர் மீது கடமை ஆகுகிறது அது மட்டும் இல்லாமல் உமர் அவர்கள் வகுக்கும் தீர்க்கதரிசி யார் என்பதை நமக்கு ஆதாரத்துடன் அறிவிக்க அவர் கடமை பெற்று உள்ளார். அவர் அப்படி ஒரு நபியை நமக்கு அறிமுக படுத்தினால் அதர்க்கு தக்க ஆதாரம் எடுத்து வைத்தால் அதை இறைவன் கிருபையால் ஆராய/தகர்த்து எறிய நாங்கள் முயற்சிப்போம்.
________________________________________________________________________

  1. உமரின் கேள்வி/கருத்து: பைபிள் அனுப்பிய நபி/தீர்க்கதரிசி என்று தன்னை இவர் கூறிக்கொண்டதால், உண்மையாகவே யேகோவா தேவன் அனுப்பும் தீர்க்கதரிசிகள், முஹம்மது செய்தது போல செயல்களைச் செய்வார்களா?

நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே யேகோவா என்பது பைபிள்ளின் இறைவனின் பெயர் இல்லை என்பது நீங்கள் அறியாததா? இதை பற்றி இன்னும் அறிய நாங்கள் உங்களுக்கு முன்னமே விடுத்த, நீங்கள் இன்னும் பதில் அளிக்காத “அல்லேலூயாவும் ஈசா உமரும்” என்ற கட்டுரையை பாரும்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செய்ததாக, திரு உமர் அறிவித்தது: சரித்திரத்தில் ஒரு மனிதர், தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லிக்கொண்டு, அதோடு மட்டும் நின்றுவிடாமல், தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்று பொய்ச் சொல்லி, அந்த பொய்யை அனேகர் நம்பி, இஸ்லாமியர்களாக மாறி, கிறிஸ்தவர்கள் வழி தவறினவர்கள் என்றுச் சொல்லி, இயேசு தேவ குமாரன் இல்லை என்றுச் சொல்லி, பைபிள் திருத்தப்பட்டது என்றுச் சொல்லி, அனேக பொய்களை கிறிஸ்தவத்தின் மீது சாடும்போது.

நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, உங்களுடைய கேள்வி உண்மையாகவே யேகோவா தேவன் அனுப்பும் தீர்க்கதரிசிகள், முஹம்மது நபி (ஸல்) செய்தது போல செயல்களைச் செய்வார்களா என்பதாகும்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் செய்ததாக நீங்கள் அறிவிப்பது வணக்கத்திற்கு உரிய இறைவன் எலொஹ்/அல்லாஹ்வை அன்றி வேறு நாயன் இல்லை என்பதாகும். இதன் அடிப்படையில் பைபிள்ளின் தீர்க்கதரிசிகள் ஈஸா (அலை) உட்பட பெறும்பான்மையோர் வலியுறுத்திய கருத்தை ஒப்பிட்டு பார்த்திர்களாயின், கிறிஸ்தவம் வழி தவறி மூன்று கடவுள்களை எடுத்துக்கொண்டதை அறிய முடியும். வழி தவறியவர்களை வழி தவறியவர்கள் என்று அழைக்காமல் வேறு எவ்வாறு அழைப்பது?

இயேசு மட்டும் தான் தேவ குமாரனா?
இறைவனால் படைக்க பெற்ற அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற கருத்தை முன் வைக்க கிறிஸ்தவம் விரும்பினால் அதை ஆமோதிபவர் யாரும் இல்லை. ஆனனல் இயேசு மட்டுமே தேவ குமரன், அவர் இறைவனுக்கு பிறந்தவர் என்ற கருத்தை நீங்கள் முன் வைக்க விரும்பினால் அது தவறு என்று நாங்கள் அல்ல, பைபிள் எதிர் வாதம் செய்கிறது. பைபிள் அறிவிக்கும் கடவுளின் பிள்ளைகள் பட்டியல் நீங்கள் அறியாததா?

அனைவரும் இறைவனின் பிள்ளை என்று:
Roman 8:14 For all who are led by the Spirit of God are the sons of God.
1 John 3:1 See what sort of love the Father has given to us: that we should be called God’s children – and indeed we are! For this reason the world does not know us: because it did not know him.
Matthew 5:9 “Blessed are the peacemakers, for they will be called the children of God.
John 20:17 Jesus replied, “Do not touch me, for I have not yet ascended to my Father. Go to my brothers and tell them, ‘I am ascending to my Father and your Father, to my God and your God.’”

ஆதம் இறைவனின் பிள்ளை: Luke 3:38
இஸ்ரேல் இறைவனின் பிள்ளை: Exodus 4:22
சாலமன் இறைவனின் பிள்ளை: 2 Samuel 7:14

எப்ஹ்ரைம் இறைவனின் தலைப்பிள்ளை:
Jeremiah 31:9 They shall come with weeping, and with supplications will I lead them: I will cause them to walk by the rivers of waters in a straight way, wherein they shall not stumble: for I am a father to Israel, and Ephraim is my firstborn.

தாவூத் இறைவன் ஈன்ரெடுத்த (begotten) பிள்ளை:
Psalms 2:7 I will declare the decree: the LORD hath said unto me, Thou art my Son; this day have I begotten thee.


பைபிள்ளில் இறைவன் அருளிய மூல கருத்துக்கள் திருதபடவில்லையா? திருத்தபடாமல் தான் இயேசு மறைவுக்கும் பிறகு அவரை ஒருமுறையேனும் உயிருடன் பார்த்திராத பால்’ளின் கருத்துக்கள் சேர்க்கப்பட்டதா?

திரு உமர் அவர்களே, பைபிள் திருத்தப்பட்டது என்று, பைபிளிலே அறிவிக்கப்பட்டு உள்ளதே, அதை என்ன வென்று விளக்குவீர்?
Jeremiah 8:8 How can you say, "We [the Jews] are wise, for we have the law of the LORD," when actually the lying pen of the scribes has handled it falsely?
இன்னொரு மொழி பெயர்ப்பு:
Jeremiah 8:8 How can you say, "We are wise! We have the law of the Lord"? The truth is, those who teach it have used their writings to make it say what it does not really mean. 8:9 Your wise men will be put to shame.

தன் காலத்துக்குபின் நீங்கள் தவ்ராஹ்வை மாற்றி அமைக்ககூடும் என்று முன்னமே நபி மூசா (அலை) அவர்கள் எச்சரிக்கிறார்கள் ...
Deuteronomy 31:24 When Moses finished writing on a scroll the words of this law in their entirety, 31:25 he commanded the Levites who carried the ark of the Lord's covenant, 31:26 "Take this scroll of the law and place it beside the ark of the covenant of theLord your God. It will remain there as a witness against you, 31:27 for I know about your rebellion and stubbornness. Indeed, even while I have been living among you to this very day, you have rebelled against the Lord; you will be even more rebellious after my death! 31:28 Gather to me all your tribal elders and officials so I can speak to them directly about these things and call the heavens and the earth to witness against them. 31:29 For I know that after I die you will totally corrupt yourselves and turn away from the path I have commanded you to walk. Disaster will confront you in the days to come because you will act wickedly before the Lord, inciting him to anger because of your actions."

சரி நீங்கள் வைத்திருக்கும் பைபிள்ளின் "தவ்ராஹ்" தன்னை நபி மூசா (அலை) அவர்கள் இயற்றியதாக சாட்சி கூறுகிறதா??? அப்படியானால் தன் மரணத்தை மூஸா (அலை) தானே சாட்சி அளித்திருக்க முடியுமா???
Deuteronomy 34:5 So Moses, the servant of the Lord, died there in the land of Moab as the Lord had said. 34:6 He buried him in the land of Moab near Beth Peor, but no one knows his exact burial place to this very day. 34:7 Moses was 120 years old when he died, but his eye was not dull nor had his vitality departed. 34:8The Israelites mourned for Moses in the deserts of Moab for thirty days; then the days of mourning for Moses ended. 34:9 Now Joshua son of Nun was full of the spirit of wisdom, for Moses had placed his hands on him; and the Israelites listened to him and did just what the Lord had commanded Moses. 34:10 No prophet ever again arose in Israel like Moses, who knew the Lord face to face.

Gospel according to Matthew - மட்தேவ் இயற்றி இருபாரா
Matthew 9:9 As Jesus went on from there, he saw a man named Matthew sitting at the tax booth. "Follow me," he said to him. And he got up and followed him.
மேலே கொடுக்க பெற்ற வசனத்தை மட்தேவ் இயற்றி இருந்தால் "தன்னை ஈஸா (அலை) பார்த்ததாக" அறிவித்து இருப்பார் அன்றி "ஈஸா (அலை) மட்தேவ் என்ற ஒரு மனிதரை சந்தித்தார்" என்று அறிவித்து இருக்கமாட்டார்...

கிரேக்க பைபளில் "ட்ரினிட்டி" (மூன்று கடவுள்கள்) இருந்ததா?
The New Testament does not have an explicit doctrine of the Trinity.
In addition to these, 1 John 5:7, which is found in the King James Version but not in modern English translations nor in the official Latin text (a revision of the Vulgate) of the Roman Catholic Church,[39] states: "For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one." However, this Comma Johanneum is not considered to be part of the genuine text.[40] It is commonly found in Latin manuscripts, but is absent from the Greek manuscripts, except for a few late examples, where the passage appears to have been back-translated from the Latin. Erasmus, the compiler of the Textus Receptus, on which the King James Version was based, noticed that the passage was not found in any of the Greek manuscripts at his disposal and refused to include it until presented with a manuscript containing it, while still suspecting, as is now agreed, that the phrase was a gloss.[41] Although the Latin Church Father, Saint Cyprian, alone among early writers, is thought to have referred to the passage,[42] it is now considered not to be part of the original text.

The Comma Johanneum is a comma (a short clause) contained in most translations of the First Epistle of John published from 1522 until the latter part of the nineteenth century, owing to the widespread use of the third edition of the Textus Receptus (TR) as the sole source for translation. In translations containing the clause, such as the King James Version, 1 John 5:7-8 reads as follows (with the Comma in bold print):
5:7 "For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one.
5:8 And there are three that bear witness in earth, the Spirit, and the water, and the blood: and these three agree in one."
The resulting passage is an explicit reference to the Trinity of Father, Son and Holy Spirit.
It does not appear in the older Greek manuscripts, nor in the passage as quoted by many of the early Church Fathers. The words apparently crept into the Latin text of the New Testament during the Middle Ages, "[possibly] as one of those medieval glosses but were then written into the text itself by a careless copyist. Erasmus omitted them from his first edition; but when a storm of protest arose because the omission seemed to threaten the doctrine of the Trinity (although that doctrine had in fact been formulated long before the textual variant), he put them back in the third and later editions, whence they also came into the textus receptus, 'the received text'."[1] Modern Bible translations such as the New International Version (NIV), the New American Standard Bible (NASB), the English Standard Version (ESV), theNew Revised Standard Version (NRSV) and others tend to either omit the Comma entirely, or relegate it to the footnotes. The official Latin text of the Catholic Church(a revision of the Vulgate) also excludes it.[2]


பைபிளில் மாறுதல் செய்பவர்கள் சாபத்துக்கு உரியவர்கள் என்று அறிந்து கொண்டே மாறுதல்கள் செய்வோரை நாம் என்னவென்று அழைப்பது???
Revelation 22:18 For I testify unto every man that heareth the words of the prophecy of this book, If any man shall add unto these things, God shall add unto him the plagues that are written in this book: 22:19 And if any man shall take away from the words of the book of this prophecy, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.
________________________________________________________________________

  1. முஹம்மது திருமணம் செய்துக்கொள்ளாமல், போரில் பிடிபடும் பெண்களை கற்பழிக்க அனுமதி கொடுத்து இருக்கும் போது, அதற்கு குர்ஆன் அங்கீகாரம் இருக்கும் போது, இப்படிப்பட்டவர் நல்லவர் என்றும், அவர் யேகோவா தேவன் அனுப்பிய நபி என்றும், இயேசு இறைமகன் இல்லை என்றும் இஸ்லாமியர்கள் சொல்லும் போது, முஹம்மதுவை பரிசோதிப்பது யேகோவா தேவனை தொழுதுக்கொள்ளும் நம்முடைய கடமையாகும்.
நம்முடைய விளக்கம்: தகுந்த ஆதாரம் இல்லாத திரு உமர் அவர்களின் இந்த கருத்துக்கு விளக்கம் அளிக்கும் வண்ணமாக “உமரின் குர்‍ஆனில் அடிமைப் பெண்கள்.... என்ற தலைப்பில் இந்த முகவரியில் http://isaakoran.blogspot.com/2010/11/blog-post_15.html நாங்கள் கட்டுரை வரைந்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகிறது. எங்கள் இணையதளம் துவங்கிய நாள் முதல் எங்களை கண்காணித்து வரும் திரு உமர் அவர்கள் இந்த கட்டுரைக்கு இதுவரை எதிர் ஆதாரங்கள் எடுத்து வைக்க வில்லை. திரு உமர் அவர்கள் உண்மையாளர் என்றால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கருத்துக்கும் அவரது இறைவன் இஸ்லாமிற்கு ஏதிராக ஆதாரம் எடுத்து தர மறுத்துவிட்டாரா? இது தான் ஒரு உண்மை கிறிஸ்தவனுக்கு அழகா? ஆதாரம் எதையும் எடுத்து வைக்காமல் அதே கருத்தை மீண்டும் மீண்டும் தெரிவிப்பது தான் கிறிஸ்தவ அறிஞ்சர்களுக்கு அழகா? கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்...

________________________________________________________________________

  1. ஒரு பெண்ணின் குடும்பத்தை அழித்துவிட்ட பிறகு அப்பெண் தன் குடும்பத்தை அழித்தவரோடு திருமணம் புரிந்துக்கொள்ள விரும்பினாள் என்று இஸ்லாமியர்கள் உலக மக்களின் காதில் காலிப்பிளவர் போன்ற மிகப்பெரிய பூவை வைக்க முயற்சி எடுக்கும் போது, இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஆராய்வது நம்முடைய கடமை.
நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, இந்த விஷயத்தை பற்றி இதற்க்கு பிறகு தான் நீங்கள் ஆய்வு செய்ய போகிறீர்கள் என்றால் இதுவரை தெளிவு இல்லாமல் தான் கருத்துகளை வெளியிட்டு கொண்டு இருந்ததீர்களா? ஒரு சர்ச்சையை விவரிக்கும் முன் அதன் முழுவிவரத்தை அறிந்து இருக்க வேண்டாமா? விவரம் இல்லாமல் கட்டுரை வரைந்து விட்டு இப்பொழுது ஆதாரம் எடுத்து வைக்க காலதாமதம் செய்வது எழுத்து விவாதத்திற்கு அழகா? உங்கள் ஆதாரதிர்க்காக காத்திருக்கும் உங்கள் வாசகர்களின் பொன்னான நேரத்தை வீணாக்குவது, கிறிஸ்தவத்தின் பெயரில் ஏமாற்று வித்தை செய்வது போல் ஆகாதா? இதைத்தான் உங்கள் வாசகர்கள் உங்களிடம் வேண்டுகிறர்களா?

சரி இப்படி காலதாமதம் செய்த பிறகாவது தெளிவான ஆதாரத்தை முன் வைப்பீர்கள் என்று நம்பலாமா? அல்லது நீங்கள் வரைய இருக்கும் கட்டுரையும் அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் என்று உங்கள் பொய் கூற்றையே மீண்டும் நம்ப சொல்லுமா?

இதற்க்கு முன்னர் ஒரு கட்டுரையில் நீங்கள் உங்களை பற்றி அறிவித்தது :
நான் குர்‍ஆனை அரபியில் புரியாமல் படிக்கும் அறியாமையுள்ளவன் அல்ல, தமிழிலும், ஆங்கிலத்திலும் படிக்கின்றேன், உங்கள் இஸ்லாமிய விரிவுரைகளை படிக்கின்றேன், இஸ்லாமிய அறிஞர்கள் எழுதும் கட்டுரைகளை படிக்கின்றேன், இஸ்லாமிய விவாத உரைகளை ஆடியோவாக இருந்தால் அவைகளை கேட்கின்றேன், வீடியோ உரைகளையும் பார்த்து கேட்கின்றேன், ஒரு மறுப்புக்கட்டுரையை எழுதுவதற்கு முன்பு, அந்த தலைப்பு பற்றிய‌ இஸ்லாமிய கட்டுரைகளையும் விவாதங்களையும் படித்துத் தான் எழுதுகின்றேன். ஏதோ, உமர் வெறும் மொழியாக்கம் மட்டும் தான் செய்கின்றார் என்றுச் சொல்வதினால், எந்த பிரயோஜனமும் இல்லை.”

இப்படி உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாக ஒரு தலைப்பு பற்றி ஆராய்ச்சி செய்தும், உங்களுக்கு தெளிவான ஆதாரங்கள் எடுத்து வைக்க காலதாமதம் ஆவது ஏன்? முறையே ஆராய்ந்து கட்டுரை வரைந்தவரிடம் ஆதாரம் இருக்காதா?

உங்கள் கட்டுரைகள் எங்களுக்கு அறிமுக படுத்தப்பட்ட நாள் முதல் இறைவன் கிருபையால் நாங்கள் உங்கள் இணையதளத்தில் விளக்கம் அளிக்க துவங்கிவிட்டோம். அவற்றை நீங்கள் பிரசுரிக்க மறுத்தமையால், இறைவன் கிருபையில் இந்த இணையதளத்தை துவங்கி, விளக்கம் அளித்து கொண்டு இருக்கிறோம். ஒரு சிறிய கால இடைவெளியில் இறைவன் கிருபையில் நாங்கள் இரு இளைஞ்சர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை அகற்ற, எதிர் வாதம் செய்ய இத்தனை காலம் இஸ்லாத்தை ஆராய்ச்சி செய்ததாகவும், தன்னை ஒரு இஸ்லாமிய அறிஞ்சராகவும் கட்டிகொள்ள விரும்பும் உங்களுக்கு முடியவில்லையா? இதற்க்கு இத்தனை கால தாமதமா?

இப்படி எதிர் வாதங்களை கால தாமதம் செய்ய தான் எழுத்து வாதத்திற்கு அழைத்திர்களா? எந்த வாதம் என்றாலும் அதர்க்கு, ஒரு முறை இருக்க வேண்டும், ஒரு கால கெடு இருக்க வேண்டும். நாங்கள் கேள்வி மட்டும் தான் கேட்போம், ஆதாரம் தர மாட்டோம் என்று அறிவிப்பது ஒரு அறிவு பூர்வமான விவாதமா?

உங்கள் ஒரு கட்டுரையில் “திரு அப்ஸ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இவரது கட்டுரைகளுக்கு நம்முடைய பதில்கள்/கேள்விகள் தொடரும். “ என்று அறிவித்துவிட்டு பதில்கள் அளிக்காமல் எந்த ஆதாரதையும் முன் வைக்காமல் வேறும் பொய் கூற்றுகளை மட்டும் முன் வைப்பது ஒரு உண்மை கிறிஸ்தவனுக்கு அழகா?

எங்கள் இணையதளம் துவங்கி ஏறத்தாழ இரண்டே மாதம் நிறைவான நிலையில், திரு உமர் அவர்களுக்கு, ஏறத்தாழ இருபது எதிர் வாதங்கள்/இதை ஒற்றிய கட்டுரைகள் தெளிவான ஆதாரத்துடன் இறைவன் அருளால் விடுத்துள்ளோம். இது வரை அந்த வாதத்தில் இரண்டிற்கு மட்டுமே, அதிலும் ஆதாரம் எதையும் முன் வைக்காமல், ஹதிஸ் ஒன்றை அறிவிக்க, அதர்க்கு மாறாக திரு உமர் அவர்கள் தங்களது பொய் கூற்றை மட்டுமே முன் வைத்து, எதிர் வாதம் என்ற பெயரில் வெளியிட்டு இருந்தார். இதை படிக்கும் வாசகர்களுக்கு தெளிவாகவில்லையா, யாருக்கு இறைவன் உதவி புரிகிறான் என்று?

திரு உமர் அவர்களுக்கு எதிர் ஆதாரங்களை எடுத்துவைக்க இறைவன் உதவாத நிலையில், அவர் தான் பொய் கூற்றை மட்டுமே மையமாக வைத்து வாதம் அமைப்பது வாசகர்களால் உணர முடியவில்லையா? இதுதான் கிறிஸ்தவம் போதிக்கும் முறையா? கிறிஸ்தவர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்...


திரு உமர் அவர்களே, முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் ஒப்பிட கிறிஸ்தவத்தின் தீர்க்கதரிசிகள் என்று யாரை குறிப்பிடுகிறிர்?
  • படைத்த இறைவன் தங்களுடன் இருக்க, அவன் நேரடியாக அந்த மரத்தின் பழத்தை உண்ணாதே, இன்னும் அதை தொட கூட எண்ணாதே, அப்படி எண்ணினால் உனக்கு மரணம் என்று தெளிவாக எச்சரித்தும், அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், இறைவன் தடுத்த காரியத்தை செய்ய துணிந்தவறையா?
  • அடிமை பெண்ணுடன் திருமணம் இல்லாமல் வீடு கூடி அவள் கருதரித்து இருந்த வேளையிலும், தன் மனைவிக்கு அடிமையாக பணிவிடை செய்யவேண்டும் என்று பணித்தவர்ரையா?
  • அடிமை பெண்னை தன் வீட்டுக்கு அழைத்து வந்து, தலையை மழித்து, அவளை கற்பழித்த பிறகு அவளை விரும்பாமையால் விரட்டி அடிதவர்ரையா?
  • யுத்தம் என்ற பெயரில் அப்பாவி மக்களை, கால்நடைகள், பச்சிளம் குழந்தைகள் உட்பட அனைவரையும் கொன்று குவித்தவறையா?
  • பெண்களின் கற்பை, ஈன்றெடுத்த தந்தை தன் கைகொண்டு சோதித்து, அதர்க்கு ஆதாரம் எடுத்து வைக்கவேண்டும் என்று பணிதவறையா?
  • பெண்களை கற்பழிபதை வாடிக்கையாக கொண்டு இருந்தவறையா?
  • உருவ வணக்கத்தை இறைவன் கடுமையாக கண்டித்த போதிலும், தன் கையாலே வணக்கத்திற்கு சிலை வடித்து, அதை வணங்க சொன்ன நபரையா?
  • தன் படைவீரன் மனைவியை கற்பழித்து கற்பவதியாகிய பிறகு, அதை மறைக்க தன் படைவீரனை யுத்தத்தின் மத்தியில் வைக்க ஆணையிட்டு, அதன் வாயிலாக அப்பாவியான அந்த படைவீரனை கொன்றவறையா?
  • ஆயிரம் பெண்களுடன் பாலியல் தொடர்பு கொண்டிருந்தவரையா?
  • குடி போதையில் வீதிகளில் நிர்வாணமாக நடந்தவறையா?
  • குடி போதையில் ஓரின சேர்கையில் ஈடுபட்டோறையா?
  • குடி போதையில் பெற்ற மகள்களுடன் விபச்சாரம் செய்த நபரையா?
  • தன் மருமகளுடன் விபச்சாரம் செய்த நபரையா?
  • இறைவன் தன் போதனையை அறிவிக்க பணிதும், இறைவனை ஏமாற்ற எண்ணி, இறைவனால் தன்னை காண முடியாது என்ற எண்ணத்தில் வேறு நாட்டுக்கு மறைந்தோட முயற்சித்த நபரையா?
  • அந்நிய ஆடவரை தன் கற்பை சோதிக்க, கிறிஸ்தவர்களே பரிந்துரைக்கும் பெண்மணியின் மகனையா?
  • தன்னுடைய பன்னிரண்டு வயதில், தொண்ணூறு வயது நிரம்பிய முதியவரை, மனம் முடித்த பெண்மணியின் மகனையா?
  • அழியும் தேசத்து மக்களுக்கு, மதுவை அளித்து அவர்கள் இன்னும் அழியட்டும் என்ற பிதாமகனையா?
  • யூத குலத்தில் பிறக்காத பெண்மணி, தன்னிடம் ஆசிர்வாதம் பெற வந்தால் அவளை நாய் என்று உவமை காட்டிய பிதாமகனையா?
  • தான் யூதர்களுக்கு போதனை செய்யவே வந்தவன், யூதர் அல்லாதோருக்கு போதனை செய்வது, குழந்தைகள் உணவை நாய்க்கு இடுவதற்கு சமம் என்று அறிவித்த பிதாமகனையா?
  • உலகதொற்க்கு, தான் சமாதானத்தை போதிக்கவில்லை, மாறாக பிரிவினையை போதிக்க வந்துள்ளேன் என்ற பிதாமகனையா?
  • தன்னை ஏற்று கொள்ளாத அனைவரையும், தன் முன் இழுத்து வந்து கண்டதுண்டமாக வெட்டி ஏறிய சொன்ன பிதாமகனையா?
  • திருமணம் இல்லாமல், கண்ணிபெனுடன் தொடர்ப்பு கொண்டு இருந்ததாக கிறிஸ்தவர்களே பரிந்துரைக்கும் பரிசுத்தமானவறையா?


திரு உமர் அவர்களே, மேலே பைபிள் அறிவிக்கும் பல விபசார தீர்க்கதரிசிகளில், சில நபரை தான் நாங்கள் கோடிற்று காட்டியுள்ளோம். இப்படி விபச்சாரம் நிறைந்த தீர்க்கதரிசிகளுடன் மதிப்பிர்க்கு உரிய திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்களை ஒப்பிட மாட்டிர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.



கிறிஸ்தவர்களே கொஞ்சம் சிந்தியுங்கள், உங்கள் இறைவன் அனுப்பிய தீர்க்கதரிசிகள் இப்படி கேவலமானவர்களாக இருக்க முடியுமா? இப்படிப்பட்ட நபர்களை இறைவன் இறைவன் தண்டிக்காமல் இறைததூதராக தேர்ந்தெடுப்பனா? இவர்கள் உலகதோற்கு இறுதி நாள் வரை ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க முடியுமா?

முறையே திருமணம் முடித்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தெளிவான ஆதாரம் இல்லாமல் குறை சொல்ல விரும்பும் நீங்கள் இந்த விபச்சார தீர்க்கதரிசிகளை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

பாவம் செய்தவன் தண்டிக்கபடுவான் என்ற பரிந்துரைக்கும் நீங்கள் இந்த பாவத்திருக்கு என்ன தண்டனை அளிக்கப்பட்டது என்பதை தெரிவிக்க மறுகிறீர்ரே!

அப்படியே பதில் அளிக்க முன்வந்தாலும், இந்த விபச்சார தீர்க்கதரிசிகள் செய்த தவறுக்கு அவர்களின் பிள்ளைகள், ஒழுக்கம் மிகுந்த மனைவிகள், தண்டிக்கப்பட்டத்தையே அறிவிகிறீர், அல்லது தவறில் பிறந்த வாரிசுகளுக்கும் ராஜ்ஜியம் வழங்கப்பட்டத்தை அறிவிகிறிர். இது எப்படி நியாயம் ஆகும்? அடுத்தவர் பாவத்திற்கு ஒன்றும் அறியதோர் தண்டிக்க படலாமா? அல்லது பாவம் செய்தோருக்கு பரிசாக ராஜ்ஜியம் வழங்க பெறலாமா? இது தான் தண்டனை என்றால் தவறு செய்யும் எவனும் அதில் இருந்து விடுபட விரும்புவானா?

இவை அனைத்தும் உங்கள் இறைவன் அனுப்பிய தீர்க்கதரிசிகள் மீது பொய்யுரைக்க பைபிள்ளில் திருதப்படவை என்பதை உங்களால் உணர முடியவில்லையா? இவைகள் பொய்யுரைகள் இல்லை என்றால் இப்படிப்பட்ட நபர்கள் அருளிய வேதத்தை பின் பற்ற தான் நீங்கள் முன் வருகிறீர்களா? கொஞ்சம் சிந்தியுங்கள்...

இந்த தீர்க்கதரிசிகளை குர்ஆன் எப்படி மேன்மை படுத்துகிறது என்று ஒப்பிட்டு பாருங்கள். இந்த தீர்க்கதரிசிகள் குர்ஆன் அறிவிப்பது போல், புனிதமானவர்களாக இருந்தால் இறைவன் அவர்களை தேர்ந்தெடுப்பானா, அல்லது பைபிள் அறிவிப்பது போல் விபச்சாரத்தில் நிறைந்து இருந்தால் அவர்களை நன்மாரையம் கூறா தேர்ந்தெடுப்பானா? இப்படி பட்டவர்கள் சொல்லிய கருத்துகள் மக்களை சென்றடைந்து இருக்குமா? கொஞ்சம் சிந்தியுங்கள்...

இந்த விளக்கங்கள், எந்த கிறிஸ்தவர்கள் மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் வரையா பெற்றவை இல்லை. மாறாக திரு உமர் அவர்களின் பொய்யான கூற்றுக்கு/கேள்விகளுக்கு பதில் அளிக்கும் எண்ணத்தில் பைபிள்ளில் இருந்து விளக்கங்களை வரைந்துதுள்ளோம். இதில் அறிந்தும் அறியாமலும் யார் மனதையேனும் புண்படுத்தும் வண்ணம் எங்கள் வாதம் அமைந்து இருக்கும்மேயானால் எல்லாம் வல்ல ஒரே இறைவனுக்காக எங்களை மன்னியுங்கள்.

திரு உமர் அவர்களே, இந்த கட்டுரை மூலம் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் எல்லாம் வல்ல இறைவனால் அனுப்பபெற்ற தீர்க்கதரிசி என்றும், அவர் ஏனைய தீர்க்கத்தரிசிகள் போதித்த, ஓர் இறை கொள்கையை தான் போதித்தார் என்றும், அவர் அடிமை பெண்னை விடுதலை செய்து அவள் அனுமதியுடனே திருமணம் முடித்தார் என்றும் தெளிவாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறோம். அப்படி இல்லை என்று நீங்கள் வாதாட எண்ணினால் உங்கள் பொய் கூற்றுகளை நம்ப சொல்லாமல் தெளிவான தக்க ஆதாரத்தோடு எதிர் கட்டுரை வரைவிர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறோம்...

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
-ஜியா & அப்சர்



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக

கேள்வி:
ஆபிரகாமின் பாவம் எதிர்வாதம் புரியும் ஈஸாஆ குர்ஆன், ஆபிரகாமின் பாவத்தைச் சுட்டிக் காட்டி, கிறிஸ்தவத்தைச் சாடுகிறது. இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கிறிஸ்தவர்கள் அதனை நியாயப்படுத்தவில்லை என்பதாகும். தேவனின் திட்டத்திற்கு விரோதமான அவரின் இச்செயலால் இன்று விரோதங் கொண்ட இரண்டு உலக மார்க்கங்களைக் காணலாம். அதனைப் பொதுவாக கிறிஸ்தவம் - இஸ்லாம் என்றும் கூறலாம்.


நம்முடையா விளக்கம்: திரு அனோன்ய்மௌஸ் அவர்களே, நாங்கள் அந்த கட்டுரையில் கேட்டது, ஆபிரகாம் திருமணம் முடிக்காமல் ஹாகர் உடன் செய்ததாக பைபிள் அறிவிக்கும் கற்பழிப்பு மீது நீங்கள் வணங்கும் உங்கள் இறைவனின் நிலை என்ன? பைபிள்ளின் நிலை என்ன? நீங்கள் இறைவனாக வணங்கும் ஈஸா (அலை) அவர்களின் நிலை என்ன? என்பதாகும்.

இதற்க்கு மாறாக இந்த கற்பழிப்பு பற்றிய உங்கள் நிலை அல்லது பொதுவான கிறிஸ்தவர்கள் நிலையை முன் வைக்கிறீர், இது சரியா?

இது சம்பந்தமாக நாங்கள் வைத்த பைபிள் வசனத்தை நீங்கள் முழுமையாக படிக்க வில்லை என்று தோன்றுகிறது.
Genesis 16:1-2: 16:1 Now Sarai, Abram’s wife, had not given birth to any children, and she had an handmaid, an Egyptian, whose name was Hagar. 16:2 And Sarai said unto Abram, Behold now, the LORD hath restrained me from bearing: I pray thee, have sexual relations with my servant. Perhaps I can have a family by her.” Abram did what Sarai told him. 16:3 So after Abram had lived in Canaan for ten years, Sarai, Abram’s wife, gave Hagar, her Egyptian servant, to her husband to be his women. 16:4 He had sexual relations with Hagar, and she became pregnant.Once Hagar realized she was pregnant, she despised Sarai.16:5 Then Sarai said to Abram, “You have brought this wrong on me! I allowed my servant to have sexual relations with you, but when she realized that she was pregnant, she despised me. May the Lord judge between you and me!” 16:6 Abram said to Sarai, “Since your servant is under your authority, do to her whatever you think best.” Then Sarai treated Hagarharshly, so she ran away from Sarai. 16:7 The messenger of Yahweh found Hagar near a spring of water in the desert – the spring that is along the road to Shur. 16:8 He said, “Hagar, servant of Sarai, where have you come from, and where are you going?” She replied, “I’m running away from my mistress, Sarai.” 16:9 Then the messenger of Yahweh said to her, “Return to your mistress and submit to her authority. 16:10 I will greatly multiply your descendants,” the messenger of Yahweh added,“so that they will be too numerous to count.” 16:11 Then themessenger of Yahweh said to her, “You are now pregnant and are about to give birth to a son. You are to name him Ishmael, for the Lord has heard your painful groans. 16:12 He will be a wild donkey of a man. He will be hostile to everyone, and everyone will be hostile to him.He will live away from his brothers.” 16:13So Hagar named the Yahweh who spoke to her, “You are the God who sees me,” for she said, “Here I have seen one who sees me!” 16:14 That is why the well was called Beer Lahai Roi. (It is located between Kadesh and Bered.) 16:15 So Hagar gave birth to Abram’s son, whom Abram named Ishmael. 16:16 NowAbram was 86 years old when Hagar gave birth to Ishmael.

திரு அனோன்ய்மௌஸ் அவர்களே, மேலே உள்ள பைபிள் வசனத்தில் அறிவிப்பது என்னவென்றால், கற்பவதியான தன்னை அடிமையாக கொடுமை படுத்தப்படுவதை பொறுக்காமல் தப்பித்து ஓடும் ஹகர்ரை, இறைவனும் மற்றும் அவனது வானவர்களும் தடுத்து நிறுத்தி, தன் எஜமானியிடமே திரும்பி சென்று அடிமையாக இருக்க பணிப்பதாக பைபிள் கூறுகிறது.

அது மட்டும் இல்லாமல் ஆபிரகாம் செய்ததாக சொல்லப்படும் இந்த கற்பழிப்புக்கு பரிசாக அவர் வம்சத்தை மேன்மைபடுத்துவதாக இறைவன் வாக்களித்தாக பைபிள் கூறுகிறது. இந்த கற்பழிப்பை பைபிள்ளின் இறைவன் வெறுக்கிறான் என்றால் அதர்க்கு பரிசாக மேன்மை படுதுவனா?

இது அவன் ஒரு தவறை தண்டிக்கும்/எதிர்க்கும் முறையா?

ஆபிரகாமின் ஆசிர்வாதம் உங்கள் மீது இருப்பதாக நம்பும் கிறிஸ்தவர்கள், இந்த தண்டனையை ஆதறிகிறீர்களா?

இந்த கற்பழிப்பு தவறு என்று இறைவன் அறிவித்த நேரடியான பைபிள் வசனத்தை தெரிவிக்க முடியுமா?

அல்லது ஆபிரகாமின் இந்த செயல் தவறு என்று நீங்கள் இறைவனாக வணங்கும் ஈஸா (அலை) அவர்கள் நேரடியாக அறிவித்த வசனங்களை முன் வையுங்களேன், நாங்கள் கிறிஸ்தவத்தை அறிந்து கொள்ள.

திருமணம் முடித்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களை, தெளிவான ஆதாரம் இல்லாமல் கற்பழித்தார், என்று பொய் கூற்றை முன் வைக்க விரும்பும் திரு உமர் அவர்கள் போல், அடிமையை திருமணம் முடித்த ஆபிரகாமின் மீது பொய்யுரைக்க பின்னாளில் பின்னப்பட்ட பொய்யுறையே அன்றி இது வேற எதுவாக இருக்க முடியும்?

ஆபிரகாம் அப்படி பட்டவராக இருந்தால் இறைவன் அவரை நன்மாராயம் கூரும் நபியாக தேர்ந்து எடுப்பானா? கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்...

இப்படிப்பட்ட பொய்யுரைகளை தான் நாங்கள் பைபிளில் திருத்தப்பட்டது என்கிறோம்...

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்.



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக

கேள்வி:
இஸ்லாமியர்கள் ஆதியாகமம் 16.1-16ம் வசனங்களை முன் வைத்து, முகமதுவின் செயலை நியாயப் படுத்துவார்களானால், அந்த வம்சத்தில் வந்த முகமதுவின் மார்க்கத்தையும் அடிமை மார்க்கம் என்று ஏற்றுக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. இதனை இஸ்லாமியர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியுமா?

நம்முடையா விளக்கம்: திரு அனோன்ய்மௌஸ் அவர்களே, யூதர்கள் போல் கிறிஸ்தவர் ஆகிய நீங்களும் இஸ்லாமிய மார்கத்தை அடிமைகள் மார்க்கம் என்று இழிவு செய்ய முயற்சிகிறீர்களே?

எல்லாம் வல்ல இறைவன் படைப்பில், பிறப்பால் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பிரிவினை இருக்க முடியுமா?

இஸ்லாமை பொருத்தவரை, இஸ்லாமை தழுவிய பிறகு அடிமையர்க்கு என்று ஒரு மார்க்கம், அடிமை அல்லாதோருக்கு ஒரு மார்க்கம் என்றெல்லாம் வேற்றுமை கிடையாது. இஸ்லாமை தழுவியவன் அடிமையனாலும் அல்லது சுகந்திரமானவன் ஆனாலும் அல்லது நாட்டின் மன்னர் ஆனாலும் இஸ்லாம் அவனை ஒரே தரத்தில் தான் நடத்துகிறது. அதனால் தான் இஸ்லாமியரை தொழுகையில் வேற்பாடு இன்றி, ஒருவர் அடுத்தவர் தோல்சேர்த்து வரிசையாக நிற்க பணிக்கிறது. இதை போலவே அடிமைகள் ஏனைய நபி தோழர்களுக்கு இணையாக ஹதிஸ் அறிவிப்பாளர்களின் வரிசையில் இடம் பெற்று இருப்பதை நம்மால் காணமுடிகிறது.

அது மட்டும் அல்ல தொழுகைக்கு முதல் அழைப்பு விடுக்க, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பணித்த பிலால் ஒரு அடிமை என்பதை நீங்கள் அறியவில்லையா?

அடிமைகளை இழிவு படுத்துவது இஸ்லாமில் கிடையாது, மாறாக தம் அடிமைக்கு முதலில் உணவு அளித்து விட்டு பிறகு உணவருந்த இஸ்லாம் பணிக்கிறது. அடிமைகளை சகோதரனாக நடத்த இஸ்லாம் பணிகிறது.

இவற்றை இன்னும் விவரமுடன் அறிய “உமரின் குர்‍ஆனில் அடிமைப் பெண்கள்....என்ற கட்டுரையை இந்த வலைத்தளத்தில் http://isaakoran.blogspot.com/2010/11/blog-post_15.html காண்க.

சரி உங்கள் வாதப்படி இஸ்லாம் அடிமைகள் மார்க்கம் என்றால் கிறிஸ்தவம் என்ன? மூஸா (அலை) ப்ஹரொஹ்வின் அடிமை வம்சத்தில் வந்தவர் என்பது நீங்கள் அறியாததா? அப்படியானால் அவர் வம்சத்தில் வந்த ஈஸாவை வணங்கும் நீங்கள் எந்த மார்கத்தை பின்பற்றுகிறிர் என்பதை கொஞ்சம் விளக்குங்களேன்.

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்.



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
கேள்வி:
உமர் எழுதியது: ஸபிய்யா முஹம்மதுவோடு நல்ல முறையில் வாழ்ந்தார் என்றுச் சொன்னால், அது திருமணத்திற்குப் பிறகு நடந்த வாழ்க்கையின் தொகுப்பு. (இந்த தலைப்பு பற்றி தனி கட்டுரை ஒன்று எழுதி பதிக்கலாம் என்று விரும்புகிறேன், அதாவது கைதியாக பிடிக்கப்பட்டு ஒரு மனிதனின் மனைவியாகிறவள் /வைப்பாட்டியாகிறவள் அந்த மனிதனோடு எப்படி வாழ்க்கை நடத்துவாள், அல்லது வேறு வழியில்லாமல் நிர்பந்திக்கப்பட்ட பெண்கள்/ஆண்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறார்கள் என்பதை ஒரு சுருக்கமாக எழுதி கர்த்தருக்கு சித்தமானால் சீக்கிரமாகவே பதிப்பேன்)

நம்முடையா விளக்கம்: திரு அனோன்ய்மௌஸ் அவர்களே, முறையே திருமணம் முடிக்க பெற்ற பெண்னை, வைப்பாட்டி என்று அழைக்க கூடிய நபர், எப்படிப்பட்டவராக இருக்க கூடும் என்று கொஞ்சம் சிந்தியுங்கள். அவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்துவதாக எண்ணி கொண்டு, திருமணம் என்னும் புனிதமான பந்தத்தையே கேவலப்படுத்துகிறார். இது போன்ற கிழ தரமான கருத்துகளை அறிவிப்பது மூலம் கிறிஸ்தவத்தை சேர்த்தே கலங்க படுத்துகிறார்.

திரு உமர் அவர்களே, நாங்கள் விடுத்த கேள்விகளுக்கே இன்னும் தெளிவான ஆதாரத்தை முன் வைக்காத நீங்கள், எழுத்து விவாதத்திற்கு அழைத்து விட்டு காலதாமதமாக்கும் நீங்கள், விடுக்கப்பட்ட கேள்விகளுக்கே ஆதாரத்துடன் பதில் அளிக்கப்படாத நிலையில், புதிய தலைப்பில் கட்டுரைகள் வரைய உங்கள் இறைவனிடம் வேண்டுகிறீர்களா? வேடிக்கையாக உள்ளது.

நீங்கள் இறைவனாக வணங்கும் ஈஸா (அலை) ஆசியுடன் இந்த கட்டுரையை வரையுங்கள் என்று வாழ்த்துகிறோம். முக்கியமாக நீங்கள் அறிவித்தது போல் வைப்பாட்டியாக்க பெற்ற பெண்களின் பட்டியலை உதாரணமாக ஆபிரகாம், மோசெஸ், சாலமன் மற்றும் டேவிட’டின் மனைவிகள், இன்னும் நீங்கள் இறைவணாக வணங்கும் ஈஸா (அலை) அவர்களின் அன்னை தன்னுடைய பன்னிரண்டு வயதில் தொண்ணூறு வயது நிறைந்த ஜோசேப்க்கு வைபட்டி ஆக்கப்பட்டதையும் அவர்கள் வாழ்க்கை முறை தரம் எப்படி இருந்தது என்பதையும் சேர்த்தே விளக்குவிர்கள் என்று நம்புகிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்.

--


--

No comments: