Tuesday, January 11, 2011

பகுதி – மூன்று, உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?" கட்டுரையின் பதில் தொடர்ச்சி, திரு உமர் அவர்கள் முன்வைத்தா பொய்யான கூற்றுகளுக்கு / கேள்விகளுக்கு எங்களுடைய விளக்கம்.

பகுதி மூன்று, உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?" கட்டுரையின் பதில் தொடர்ச்சி, திரு உமர் அவர்கள் முன்வைத்தா பொய்யான கூற்றுகளுக்கு / கேள்விகளுக்கு எங்களுடைய விளக்கம்.


உமர் அவர்களின் “Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம் "ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?” என்ற கட்டுரையில் திரு உமர் அவர்கள் முன்வைத்தா பொய்யான கூற்றுகளுக்கு / கேள்விகளுக்கு எங்களுடைய விளக்கம்:


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்


பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)



அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக


திரு உமர் அவர்கள் முன்வைத்த பொய்யான கூற்றுகளுக்கு / கேள்விகளுக்கு எங்களுடைய விளக்கம்:

1

திரு. உமர் அவர்களின் கருத்து: முஹம்மதுவிற்கு பிடித்தவைகளில் ஒன்று திருமணம் புரிவதும் அவர்களுடன் உடலுறவு கொள்வதுமாகும்.

நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, முறையே திருமணம் முடித்த மனைவியுடன் கணவன் வீடு கூடுவதை தவறென்று அறிவிக்கிறீர்களே? அப்படியானால் பைபிள் பணிப்பது போல் திருமணம் இல்லாமல் வீடு கூடுவதை தான் நீங்களும் விரும்புகிறீர்களா?

பைபிள் அறிவிக்கும் யாக்கோபு அடிமை பெண்னான பில்ஹா உடன் செய்தது..

Genesis 30:3: "And she is saying behold! Maid servant of me bilhah come you to her! To her she shall give birth on knees of me and I shall be built moreover I from her, 30:4 and she is giving to him bilhah maid of her for women and he is coming to her Jacob 30:5 and she is becoming pregnant bilhah and she is giving birth for Jacob son: 30:6 and she is saying Rachelhe adjudicated me elohim and moreover he heard in voice of me and he is giving to me on so she called name of him dan.


பைபிள் அறிவிக்கும் இந்த ஒழுகக்கேட்டை, இறைவன் இறுதி நபியான முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மூலம் தடை செய்ததற்க்காகவா கோபப்படுகிறீர்கள்?

Quran 4:25. உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; ......


2

திரு. உமர் அவர்களின் கருத்து: பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் விஷயத்தில் முஹம்மதுவிற்கு தனி கவனம் அல்லாஹ் செலுத்தியுள்ளான், விதிவிலக்கு அளித்துள்ளான், பார்க்க‌ குர்‍ஆன் 33:50.முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படிப்பவர்கள் இதனை புரிந்துக்கொள்ளலாம்.

திரு உமர் அவர்கள் நம்மை பார்க்க பணித்த குர்-ஆன் வசனம்:

Quran 33:45. நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்;நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம். 33:46. இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும்;பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.) 33:47. எனவே! முஃமின்களுக்கு - அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நிச்சயமாக பேரருட்கொடை இருக்கிறதென நன்மாராயங் கூறுவீராக! 33:48. அன்றியும் காஃபிர்களுக்கும்,முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக; அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான். 33:49. ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே தலாக் செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். 33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து,நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும்,அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். 33:51. அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை;அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும்,இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன். 33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும்,அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.

நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, எல்லாம் வல்ல இறைவன் இஸ்லாத்தை அருள்வதர்க்கு முன்னர் மனிதர்களுக்கு அதிகப்படியாக எத்தனை மனைவிகள் இருக்க வேண்டும் என்று எந்த கட்டுப்படும் விதித்ததாக முந்திய வேதங்களில் நாம் காண முடியவில்லை, அதனால் தான் பைபிள்ளில் அவர் அவர் விருப்பதிர்க்கு ஏற்ப அதிக எண்ணிகையில் பெண்களுடன் வாழ்ந்ததை நாம் அறிய முடிகிறது.

திரு குர்ஆன் சிறு சிறு அத்தியங்களாக காலத்திற்கு ஏற்ப 23 வருடகால இடைவேளையில் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் முலம் உலகிற்க்கு அருள பெற்றது. இறைவன் திரு குர்ஆனை வழங்க துவங்கிய உடன் மனிதர்களுக்கு எத்தனை மாணவிகள் இருக்க வேண்டும், யார் யாரை மணக்கலாகாது என்ற கட்டுப்பாட்டை அறிவிக்க துவங்கவில்லை.

குர்ஆன் அருள பெற்ற வரிசை என்றும் அதை இறைவனின் ஆணை படி முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலில் தொகுக்க பெற்ற வரிசை என்று இரண்டு உள்ளது. இந்த இரண்டும் ஒரே வரிசையில் அமைக்க பெற வில்லை, பெறும்பாலும் இறைவன் மக்களுக்கு பொதுவாக நேரடியாக அறிவிப்பதை முன் வரிசைப்படுத்தியும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களை முன் மாதிரி படுத்தி அதன் முலம் அறிவிப்பதை பின் வரிசை படுத்தியும் குர்ஆன் அமைக்கப்பட்டுள்ளதை நம்மால் உணர முடிகிறது.

உதாரணமாக முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு முதலில் வழங்க பெற்ற குர்ஆன் அத்தியாயம் ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி) மாறாக நபியின் வழிகாட்டலில் குர்ஆன் தொகுப்பில் அதன் பகுதி (sura) 96. அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்) அருளல பெற்ற வரிசை 5 ஆனால் குர்ஆன் பகுதி (sura) 1.

இதன் அடிப்படையில் ஒரு மனிதர் தங்கள் மனைவிகளிடையே நியாயமுடன் நடக்க முடியும்மானால் அதிக படியாகக 4 மனைவிகள் மணந்து கொள்ளலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்ட அத்தியாயம் அன்னிஸா (பெண்கள்) அருளல பெற்ற வரிசை 92 தொகுக்க பெற்றபகுதி (sura) 4.

மேலே நீங்கள் உதாரணம் காட்டிய (முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் தனி கவனம் செலுத்தியதாக) குர்ஆன் வசனம் அல்அஹ்ஸாப் (ராணுவங்கள்) அருளல பெற்ற வரிசை 90 தொகுக்க பெற்ற வரிசை 33, இது அதிகப்படியான 4 மனைவிகள் என்ற கட்டுப்பாடு விதிக்க பெற்ற அத்தியாயத்திற்க்கு முன்னரே வழங்க பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில், இறைவன் மனிதர்களுக்கு மனைவிகள் எண்ணிகையில் கட்டுப்பாடு விதிக்கும் முன்னரே முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் ஏனைய திருமணங்கள் நிறைவு பெற்று உள்ளதை நம்மால் அறிய முடிகிறது. இதற்கு முன்னர் நபி அவர்களின் மனைவிகள் எண்ணிகையில் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்பட்டதாக நம்மால் அறிய முடியவில்லை. அப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தால் அதை மீற முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் துணிந்து இருக்கமாட்டார்கள். அதனால் தான் நீங்கள் உதாரணம் காட்டிய வசனத்தின் தொடர்ச்சியான 33:52 வசனத்தில் இறைவன் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் திருமணங்கள் நிறைவு பெற்றதை அறிவிக்கிறான்.

திரு உமர் அவர்களே, நீங்கள் உதாரணம் காட்டிய வசனத்தில் எல்லாம் வல்ல இறைவன் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை சாட்சியாகவும்,நன்மாராயங்கள் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளதாக அறிவிக்கிறான், எழுத படிக்க தெரியாத நபியின் தனி மனித ஒழுக்கத்தை நாம் அறிய வேண்டும் என்றால், அவருடைய வாழ்கை குறிப்புகள் அடங்கியுள்ள ஹதீஸ்களை கொண்டே நாம் அறிய முடியும்.

ஒரு மனிதன் வெளியுலகுக்கு நல்லவனாக இருந்தாலும் அவனுடைய மனைவிக்கே அவனை பற்றி அணைத்து ரகசியமும் தெரியக்கூடும். உதாரணமாக நடு இரவு தொழுகை (தஹாஜத்) நபிக்கு கடமையாக்கப்பட்டது, பிற மனிதர்களுக்கு அது கடமையான தொழுகை இல்லை, முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இரவு நேர தொழுகையை அதன் சிறப்புக்களை நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் அன்றி வேற யாரால் தெளிவாக அறிவிக்க முடியும்?

இதை போல் அவரது நோன்பு வழிமுறை, உணவு, உறக்கம், உடை அவர் வாழ்ந்த முறை என்று அனைத்தையும் நாம் அறிய வேண்டி உள்ளது, உலகத்துக்கு நல்லதை போதிப்பவர்கள் தங்கள் சுய வாழ்கையில் அதை கடைபிடிபவர்களாக இருப்பது இல்லை, ஆனால் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் என்ன போதித்தாரோ அதை தான் தன் வாழ்கை முறையாக கொண்டு இருந்தார் என்பதை ஒரே ஒரு மனைவி அறிவித்தால் அதில் சந்தேகம் எழ வாய்ப்பு உள்ளது.

ஆனால் ஒன்றுக்கு மேலான மனைவிகள், அதுவும் பலதரப்பட்ட குளத்தில் இருந்து வந்தவர்கள், மகராணிகள், செல்வந்தர்கள், அடிமைகள் இன்னும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக செயல்பட்ட குலத்தின்தலைவிகள் என்று அனைவரும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் ஒழுக மேன்மையை அறிவித்தால் அதில் அடங்கி இருக்கும் உண்மையை மறுக்க யாரால் முடியும்?

நடைமுறையில் கணவனை குறை சொல்லாத ஒரு மனைவியை காண்பதே அரிதாக உள்ளது, இரண்டாம் திருமணம் முடித்த கணவனின் அந்தரங்கத்தை மனைவிகள் சபையில் வெளிபடுதுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த மனைவிகளை கணவன்மார்கள் செல்வ செழிப்பில் வைத்து இருந்தால் ஒரு வேலை அவர்கள் அவனுக்கு அடங்கி இருக்க கூடும், ஆனால் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவிகளை செல்வ செழிப்பில் ஆழ்த்தவில்லை, மாறாக அன்றாட உணவுக்கு கூட வழி இல்லாத நிலையில் தான் அவரது மனைவிகளின் அன்றாட வாழ்கை இருந்து உள்ளது. நபி அவர்கள் ஒன்று-இரண்டு பேரீத்தம் பழங்களை தின்றவராக பல நாட்களை களித்துள்ளர்கள். அப்படி இருக்க அவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களது ஒழுக்க மான்புகளை புகழ வேறேதும் காரணம் இருக்க முடியுமா?

அன்றைய காலத்தில் வாழ்ந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் எதிரிகள் இஸ்லாத்தின் வளர்ச்சி பொறுக்காமல் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மிது பொய் பலி சுமத்த எண்ணி அவரை சூனியக்காரன், பைத்தியக்காரன் என்று தான் பலித்தார்களே தவிர அவர் ஒழுக்கத்தை குறை சொல்ல யாரும் துணிந்ததாக நம்மால் வரலாற்றில் அறிய முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் முஹம்மது (ஸல்) அவர்கள் சிறு வயது முதலே உண்மையாளர், நேர்மையாளர் என பல அடைமொழிகளால் அழைக்கப்பெற்று வந்தார்.

ஹதீஸ் அறிவிப்பாளர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் முக்கிய இடம் வகிக்கிறார்கள். இந்த அறிவிப்புகள் மூலமே ஒரு தனிமனிதனின் ஒழுக்கத்தை நாம் அறிய முடியும். இல்லையேல் ஈஸாவை உயிருடன் பாத்திராத பாவுல் - சாவுல் பைபிளின் புதிய ஏற்பாட்டின் புத்தகங்களில் பாதிக்கு மேல் தன் சொந்த கூற்றுகளை எழுதி இருப்பது போல் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பற்றி பலரால் எழுதி இருக்கக்கூடும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவிகளில் ஆயிஷா (ரலி) ஒருவரை தவிர ஏனைய மனைவிகள் முன்னரே ஒருமுறையோ அல்லாது இருமுறையோ திருமணம் முடித்து விவகாரத்து பெற்ற விதவைகளாகவே உள்ளனர், அது மட்டும் இல்லாமல் பெரும்பான்மையோர் வயது முதிர்ந்த பெண்மனிகளாகவே இருந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தன் வாழ்க்கையின் கடைசி பன்னிரண்டு வருடங்களில் தான் ஏனைய திருமணங்கள் முடித்து உள்ளார், அதற்கு முன் தன் முதல் மனைவியான கதிஜா அன்னையுடன் வாழ்ந்து உள்ளார், அவர் மறைவுக்கு பின்னரே இந்த திருமணங்களை செய்து உள்ளார். முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வெளியுலக வாழ்க்கையை ஹதிஸ் அறிவிக்க பல்லாயிர கணக்கான நபி தோழர்கள் தேவைப்படும் பொழுது அவர் இல்லற வாழ்க்கையை ஹதிஸ் அறிவிக்க ஒரு பெண்ணால் மட்டும் சத்தியம் ஆகுமா?

இந்த உண்மைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தனி மனித ஒழுக்கத்தை அறிவிக்கவே இறைவன் அவர்களுக்கு ஒன்றுக்கு மேல் திருமணங்களை அனுமதித்து உள்ளான் என்பது தெளிவாக விலங்ககிறது. ஏன்னெனில் ஒரு பெண் இதனை ஹதிஸ் அறிவிப்பது என்பது கடினம் அதிலும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் பெரும்பான்மையோர் வயது முதிர்ந்த பெண்மனிகளாக இருக்க அவர்களில் ஒருவரே இத்தனை ஹதிஸ்சையும் அறிவிப்பது என்பது மிகவும் கடினம்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் திருமணங்களை பற்றி தொடர் கட்டுரைகள் கூடிய விரைவில் வரைய இருக்கிறோம், அதுவரை நமது நண்பர் திரு உமர் அவர்கள் பொறுமையுடன் இருப்பார் என்று நாம் நம்புவோம்.

திரு உமர் அவர்களுக்கு ஒரு கேள்வி, இறைவன் ஏன் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்றுக்கு மேல் திருமணங்களை அனுமதித்தான் என்று கேள்வி எழுப்ப விருப்பும் நீங்கள் பைபிள் அறிவிக்கும் சாலமன் வரலாற்றை படிக்க வில்லையா? 1000 மனைவிகள்/பெண்கள் என்பது உங்கள் கணக்கில் சிறிய தொகையா என்ன?

1 Kings 11:1 King Solomon fell in love with many foreign women (besides Pharaoh’s daughter), including Moabites, Ammonites, Edomites, Sidonians, and Hittites. 11:2 They came from nations about which the Lord had warned the Israelites, “You must not establish friendly relations with them! If you do, they will surely shift your allegiance to their gods.” But Solomon was irresistibly attracted to them. 11:3 He had 700 royal wives and 300 concubines; his wives had a powerful influence over him. 11:4 When Solomon became old, his wives shifted his allegiance to other gods...


சாலமனின் திருமணங்களை உங்கள் இறைவன் பணிக்கவில்லை என்று மறுப்பு கூறப்போகிறீர்களா? திருமணம் நீங்கள் இறைவனாக வணங்க பெரும் ஈஸா அல்லாது அவரின் தந்தையாக கருத்தப்பெரும் எலொஹ்நிச்சயிப்பது என்று உங்கள் பைபிள் அறிவிப்பதை நீங்கள் நம்பவில்லையா?

Matthew 19:4 He answered, “Have you not read that from the beginning the Creator made them male and female, 19:5 and said, ‘For this reason a man will leave his father and mother and will be united with his wife, and the two will become one flesh’? 19:6 So they are no longer two, but one flesh. Therefore what God has joined together, let no one separate.”


மனைவியின் ஒழுக்கக்கேடுக்கு அன்றி விவகாரத்து செய்வது விபச்சாரம் செய்வதாகும் என்று அறிவித்த ஈஸா அவர்கள் ஒன்றுக்கு மேல் திருமணம் முடிப்பதை எதிர்த்து தன் வாயிலாக ஏதேனும் அறிவித்தவாறு நாம் அறியவில்லை (உமர் அவர்கள் முயர்சித்தால் எதையாவது இட்டுக்கட்டி கூறக்கூடும்) , மாறாக அவர் தான் முன் சென்ற மூஸா, சாலமன், மற்றும் பிற இறை தூதர்களின் வழியை பின்பற்றுமாரே மக்களை பணித்து இருக்கிறார்.

Matthew 5:17Do not think that I have come to abolish the law or the prophets. I have not come to abolish these things but to fulfill them. 5:18 I tell you the truth, until heaven and earth pass away not the smallest letter or stroke of a letter will pass from the law until everything takes place. 5:19 So anyone who breaks one of the least of these commands and teaches others to do so will be called least in the kingdom of heaven, but whoever obeys them and teaches others to do so will be called great in the kingdom of heaven. 5:20 For I tell you, unless your righteousness goes beyond that of the experts in the law and the Pharisees, you will never enter the kingdom of heaven.


3

திரு. உமர் அவர்களின் கருத்து: குர்‍ஆனுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் மதிக்கும் சஹீஹ் புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து ஒரு ஹதீஸை மேற்கோள் காட்டி ஒரு சிறிய கட்டுரையை எழுதியிருந்தேன்.இந்த கட்டுரைக்கு பதில் அளிப்பதாகச் சொல்லி, சகோதரர் அப்ஸர் என்பவர் ஒரு பதிலை பதித்து இருந்தார்

நம்முடைய விளக்கம்: மன்னிக்கவேண்டும் திரு உமர் அவர்களே, திரு அப்சர் அவர்கள் உங்கள் கட்டுரைக்கு பதில் கட்டுரை எழுதி இருந்தாரா? அல்லது மார்டின் லின்க்ஸ் இயற்றிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று சரித்திரத்தை விவரிக்கும் “Muhammed: His life based on the Earliest Source” (முஹம்மது அவர்களின் வாழ்க்கை வரலாறு) என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கத்தில் இருந்து ஆதாரங்களை உள்ளது உள்ளபடி நகல் எடுத்து பிரசுரித்து இருந்தாரா?

திரு. உமர் அவர்களே, பைபிள் அறிவிக்கும் நபி மூஸா அவர்கள் முன்றாம் முறை இறைவன் அறிவிப்பின் பெயரில் தன் கையால் எழுதிய பத்து கட்டளைகளை இறைவன் அவன் கையால் எழுதி தந்தது என்று வாதாடும் உங்களுக்கு, அப்சர் தான் கையாள எழுதியதற்கும் நகல் எடுத்து பிரசுரித்ததற்கும் எங்கே வித்தியாசம் தெரிய போகிறது?

Exodus 34:27 The Lord said to Moses, “Write down these words, for in accordance with these words I have made a covenant with you and with Israel.” 34:28 So he was there with the Lord forty days and forty nights; he did not eat bread, and he did not drink water. He wrote on the tablets the words of the covenant, the ten commandments.


5

திரு. உமர் அவர்களின் கேள்வி: அப்ஸர் அவர்களே, இன்னொரு வரலாற்று புத்தகம் என்றுச் சொல்லியுள்ளீர்கள், அது எந்த வரலாற்று புத்தகம் என்று தெரிந்துக்கொள்ளலாமா? எந்த வரலாற்று ஆசிரியர் என்று நமக்கு அப்ஸர் அவர்கள் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளார்.

நம்முடைய விளக்கம்: திரு. உமர் அவர்களே, திரு அப்சர் அவர்கள் எந்த வரலாற்று புத்தகத்தில் இருந்து இதை விளக்கினார் என்று அறிவிக்க அந்த புத்தகத்தின் முகப்பை நகல் எடுத்து பிரசுரித்தும், உங்களுக்கு அந்த புத்தகத்தை அறிய முடியவில்லையா? பைபிள் உங்களை தான் முன்னறிவிப்பு செய்துள்ளதோ?

Psalms 115:5 They have mouths, but cannot speak, eyes, but cannot see,115:6 ears, but cannot hear, noses, but cannot smell,


திரு. உமர் அவர்களே, ஆதாரம் இல்லாத உங்கள் கூற்றை நாங்கள் நம்ப வேண்டும் என்று கெஞ்சும் நீங்கள் சரித்திர புத்தகத்தின் பக்கங்களை நகல் எடுத்து பிரசுரித்தால் அதை பரிகசிக்கிறீரே?


6

திரு. உமர் அவர்களின் கருத்து: முஹம்மது கைபரை அதிகாலை பிடித்து,மக்களை அழித்துப் போட்டார்.

நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, கைபர் யுத்தம் முன்னறிவிப்பு இன்றி நடந்ததா? கைபர் யுத்தம் “Battle of Trench” யுத்தத்தின் தொடர்ச்சியாகும், கைபர் யுத்தத்துக்கு முன்னரே சதிகூட்டத்தின் தலைவரான ஸஃபிய்யாவின் தந்தை “Battle of Trench” இல் கொள்ளபட்டதை நீங்கள் அறிய வில்லையா? அதிகாலையில் போர் செய்வது அந்நாளில் வழக்கம் என்பது நீங்கள் அறியாததா?

புஹாரி 2945. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு இரவு நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் ஒரு சமுதாயத்தாரின் மீது இரவு நேரத்தில் படையெடுத்துச் செல்வார்களாயின் காலை நேரம் வரும் வரை அவர்களின் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள். .. அவ்வாறே காலையானதும் யூதர்கள் தம் மண்வெட்டிகளையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். நபி(ஸல்) அவர்களை அவர்கள் பார்த்தபோது, 'முஹம்மதும் (அவரின்) படையும் (வந்துள்ளனர்)" என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது! நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட(வர்களான அந்தச் சமுதாயத்த)வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும்" என்று கூறினார்கள்.

Volume :3 Book :56

Bukhari 610. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தினரோடாவது போரிடுவதாக இருந்தால் களத்தில் ஸுபுஹ் நேரம் வரும் வரை எங்களைப் போரில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஸுபுஹ் நேரம் வந்ததும் கவனிப்பார்கள். எதிர் தரப்பிலிருந்து பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் தாக்காமலிருப்பதும் கேட்கவில்லையானால் திடீர்த் தாக்குதல் நடத்துவதும் நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நாங்கள் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் அந்த இடத்தைச் சென்றடைந்தோம். ஸுபுஹ் நேரம் வந்ததும் பாங்கு சப்தம் கேட்காததால் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறினார்கள். நான் அபூ தல்ஹாவுக்குப் பின்னால் அவரின் வாகனத்தில் ஏறிக் கொண்டேன். என்னுடைய பாதம் நபி(ஸல்) அவர்களின் பாதத்தில் (அடிக்கடி) படும் (அளவுக்கு நெருக்கமாகச் சென்றோம்), அப்போது கைபர் வாசிகள் தங்களின் மண் வெட்டிகளையும் தானியம் அளக்கும் (மரக்கால் போன்ற) அளவைகளையும் எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் (கிலியுடன்) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அதோ முஹம்மத்! அவரின் படை!' என்றனர். நபி(ஸல்) அவர்கள், அம்மக்களைக் கண்டதும் 'அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! கைபர் வீழ்ந்தது! நாம் ஒரு கூட்டத்தினரைத் தாக்கினால், அவர்களின் காலைப்போது கெட்டதாயிருக்கும்" என்றார்கள்.

Volume :1 Book :10


இந்த யுத்தத்தின் பின்னணியை உங்கள் கட்டுரைகளில் நீங்கள் ஆதரமாக முன் வைக்கும் விக்கிபீடியா என்னவென்று அறிவிக்கிறது என்று பார்ப்போமா?

கைபர் யுத்தத்தை மக்கள் முன்னரே அறிந்து இருந்தார்கள் என்று:

After they were sent into exile in 625, the Banu Nadir had settled in Khaybar. In 627, the Nadir chief Huyayy ibn Akhtab together with his son joined the Meccans and Bedouins besieging Medina during the Battle of the Trench.[8] In addition, the Nadir paid Arabian tribes to go to war against the Muslims. Bribing Banu Ghatafan with half their harvest, Banu Nadir secured 2,000 men 300 horsemen from the tribe to attack Muhammad,[9][10] and similarly persuaded the Bani Asad.[11] They attempted to get the Banu Sulaym to attack the Muslims, but the tribe gave them only 700 men, since some of its leaders were sympathetic towards Islam; the Bani Amir refused to join them all together, as they had a pact with Muhammad.[12] Once the battle started, Huyayy ibn Akhtab persuaded the Banu Qurayza to go against their covenant with Muhammad and turn against him during the battle.

Many scholars have considered the above machinations of the Nadir as a reason for the battle. According to Montgomery Watt, their intriguing and use of their wealth to incite tribes against Muhammad left him no choice to attack;[19] Vaglieri concurs that one reason for attack was that the Jews of Khaybar were responsible for the Confederates that attacked Muslims during the Battle of the Trench.[4] Shibli Numani also sees Khaybar's actions during the Battle of the Trench, and draws particular attention to Banu Nadir's leader Huyayy ibn Akhtab, who had gone to the Banu Qurayza during the battle to instigate them to attack Muhammad.[14

Before the battle, the people of Khaybar no doubt knew of the war. The Muslims set out for Khaybar in May 628, Muharram 7 AH.[26] According to different sources, the strength of Muslims army varied from 1,400 to 1,800 men and between 100 and 200 horses. Some Muslim women (including Umm Salama) also joined the army, in order to take care of the wounded.[27] Compared to the Khaybarian fighting strength of 10,000, the Muslim contingent was small, but this gave Muslims advantages. It allowed Muslims to swiftly and quietly march to Khaybar (in only three days[28]), catching the city by surprise. It also made Khaybar over-confident in themselves.[29] As a result, the Jews failed to mount a centrally organized defense, leaving each family to defend its own fortified redoubt.

Reference: http://en.wikipedia.org/wiki/Battle_of_Khaybar


திரு உமர் அவர்களே, கைபர் யுத்தத்தின் வரலாற்றை விவரிக்க முன் வரும் நீங்கள் பைபிள் பரிந்துரைக்கும் போர்முறையை விளக்க ஏன் முன் வர மறுக்கிறீர்? இதை பணித்தது உங்கள் அன்பே உறுவான இறைவன் இல்லையா?

1 Samuel 15:3 So go now and strike down the Amalekites. Destroy everything that they have. Don’t spare them.Put them to death – man, woman, child, infant, ox, sheep, camel, and donkey alike.’”

Judges 21:10 The congregation sent there twelve thousand men of the most valiant, and commanded them, saying, “Go and strike the inhabitants of Jabesh Gilead with the edge of the sword, with the women and the little ones. 21:11 This is the thing that you shall do: you shall utterly destroy every male, and every woman who has lain with a man.


திரு உமர் அவர்களே, பைபிள் பணிக்கும் இந்த வெறி செயல்களை செய்ய தூண்டியவர் கடவுளாக இருக்க முடியுமா? இவ்வாறு அப்பாவிகளை கொள்ள சொல்வது தான் படைத்த இறைவனுக்கு அழகா?


7

திரு. உமர் அவர்களின் கருத்து: ஸபிய்யாவின் தந்தையை முஹம்மதுவே கொன்றார், தன் உறவினர்களை முஹம்மதுவே கொன்றுள்ளார்.

நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, ஸஃபிய்யாவின் தந்தை(Huyayy ibn Akhtab) கைபர் யுத்தத்தில் கொள்ளப்பட்டாரா? அல்லது அதற்கு முன்னரே கொள்ளப்பட்டாரா?

After they were sent into exile in 625, the Banu Nadir had settled in Khaybar. In 627, the Nadir chief Huyayy ibn Akhtab together with his son joined the Meccans and Bedouins besieging Medina during the Battle of the Trench.[8] In addition, the Nadir paid Arabian tribes to go to war against the Muslims.... Once the battle started, Huyayy ibn Akhtab persuaded the Banu Qurayza to go against their covenant with Muhammad and turn against him during the battle.[13] After defeat of the confederates in the battle and Qurayza's subsequent surrender, Huyayy (who was at that time in the Qurayza strongholds of Medina) was killed alongside the men of the Qurayza.

Reference: http://en.wikipedia.org/wiki/Battle_of_Khaybar



திரு உமர் அவர்களே, ஸஃபிய்யாவின் தந்தை (Huyayy ibn Akhtab) காரணம் இன்றி கொள்ளப்பட்டாரா? ஸஃபிய்யாவின் தந்தை இஸ்லாமியர்களுக்கு ஏதிராக சூழ்ச்சி செய்பவர்களின் தலைவராக இருந்தார், அவருக்கு பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்ட பிறகே அவர் மதினாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தான் தவ்ராத்தில் முன் அறிவிக்கப்பட்ட இறைதூதர் என்று நன்கு அறிந்து கொண்டே நபியை கொள்ளவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் சூழ்ச்சி செய்தார். ஏன் எனில் யூதர்கள்(jews) தங்கள் குளத்தில் இருந்து ஒருவர் இறைத்தூதராக வருவார் என எதிர்பார்த்திருந்தனர். அதனால் முஹம்மது நபி (ஸல்)யை இறைத்தூதராக ஏற்க்க மறுத்து அவரை கொள்ள சூழ்ச்சி செய்தனர்.

Saffiyah says, "I was my father's and my uncle's favorite child. When the Messenger of Allah came to Madinah and stayed at Quba, my parents went to him at night and when they looked disconcerted and worn out. I received them cheerfully but to my surprise no one of them turned to me. They were so grieved that they did not feel my presence. I heard my uncle, Abu Yasir, saying to my father, 'Is it really him?' He said, 'Yes, by Allah'. My uncle said: 'Can you recognize him and confirm this?' He said, 'Yes'. My uncle said, 'How do you feel towards him?' He said, 'By Allah I shall be his enemy as long as I live.'"

http://en.wikipedia.org/wiki/Muhammad's_wives


ஸஃபிய்யாவின் தந்தையும் அவர் உறவினர்களும் இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்த சூழ்ச்சிகளுக்கு அன்றி வேற எதற்காகவும் அவர்கள் கொள்ளப்படவில்லை என்று விக்கிபீடியா அறிவிக்கிறது.

After they were sent into exile in 625, the Banu Nadir had settled in Khaybar. In 627, the Nadir chief Huyayy ibn Akhtab together with his son joined the Meccans and Bedouins besieging Medina during the Battle of the Trench.[8] In addition, the Nadir paid Arabian tribes to go to war against the Muslims. Bribing Banu Ghatafan with half their harvest, Banu Nadir secured 2,000 men 300 horsemen from the tribe to attack Muhammad,[9][10] and similarly persuaded the Bani Asad.[11] They attempted to get the Banu Sulaym to attack the Muslims, but the tribe gave them only 700 men, since some of its leaders were sympathetic towards Islam; the Bani Amir refused to join them all together, as they had a pact with Muhammad.[12] Once the battle started, Huyayy ibn Akhtab persuaded the Banu Qurayza to go against their covenant with Muhammad and turn against him during the battle.[13] After defeat of the confederates in the battle and Qurayza's subsequent surrender, Huyayy (who was at that time in the Qurayza strongholds of Medina) was killed alongside the men of the Qurayza.

Reference: http://en.wikipedia.org/wiki/Battle_of_Khaybar


ஸஃபிய்யாவின் தந்தை நயவஞ்சகர் என்று ஸஃபிய்யா அறிந்தே இருந்தார், கேடு விளைவிப்பவர்களை அவர்களது குழந்தைகள் கொண்டே அளிக்க போவதாக திரு. ஈஸா அறிவித்ததை திரு. உமர் அறியமாட்டார் என்று எண்ணுகிறேன்!!

Matthew 10:21 Brother will hand over brother to death, and a father his child. Children will rise against parents and have them put to death.


8

திரு. உமர் அவர்களின் கருத்து: ஸபியாவின் புது மாப்பிள்ளையை கூட இந்த கைபர் போரில் தான் முஹம்மது கொன்றார்.

நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, கைபர் யுத்தத்தில் கொள்ளப்பட்டது ஸபியாவின் முதல் கணவர்ரா? ஸபியாவின் முதல் கணவர் சல்லம் இப்ன் மிஷ்காம் இவர் ஸபியாவை விவாகரத்து செய்த பின்னரே கித்னா இப்ன் அல் ரப்பி அவரை மணமுடித்து உள்ளார்.

ஸஃபிய்யாவின் புது மாப்பிள்ளை (Kitana ibn al-rabi ibn huqayq) இஸ்லாமியர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு மாறாக இஸ்லாமியர்களுக்கு ஏதிராக சூழ்ச்சி செய்தார், இஸ்லாமிய படையின் மஹ்மூத்என்பவரை சதி செய்து படுகொலை செய்தார், இஸ்லாமியர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி இஸ்லாமியர்களுக்கு ஏதிராக பொற்குவியல்களை மறைத்து வைத்து அதை இஸ்லாமியர்களுக்கு ஏதிராக பின்னப்படும் சதிவலைக்கு உபயோகிக்கவிருந்தார்.

Abu dawud Book 19: Narrated Abdullah Ibn Umar: .... they concluded a treaty of peace providing that gold, silver and weapons would go to the Apostle of Allah (peace_be_upon_him), and whatever they took away on their camels would belong to them, on condition that they would not hide and carry away anything. If they did (so), there would be no protection for them and no treaty (with Muslims).

They carried away a purse of Huyayy ibn Akhtab who was killed before (the battle of) Khaybar. He took away the ornaments of Banu an-Nadir when they were expelled....

The Prophet (peace_be_upon_him) asked Sa'yah: Where is the purse of Huyayy ibn Akhtab?

He replied: The contents of this purse were spent on battles and other expenses. (Later on) they found the purse. So he killed Ibn AbulHuqayq, captured their women and children, and intended to deport them.

They said: Muhammad, leave us to work on this land; we shall have half (of the produce) as you wish, and you will have half....


ஸஃபிய்யாவின் புது மாப்பிள்ளை செய்த சூழ்ச்சிகள் முறையே கண்டுபிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பொழுது அவர் செய்த தவறுகளை ஒப்பு கொள்ள மறுத்துவிட்டார், இதன் காரணமாக அவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் படையினரால் கொள்ளப்பட்டார் என்று நீங்கள் நம்பும் விக்கிபீடியா அறிவிக்கிறது.

Biography of Kitana ibn al-rabi (safiya’s former husband)

He had two brothers — al-Rabi and Sallam. Kinana is said to have urged Muhammad to give up the custom during prayer of turning his face toward Mecca ("Qiblah") in favor of Jerusalem, as had been the custom in Islam at first. After the expulsion of the Banu al-Nadir, of which tribe he was a member, he and his family retired to Khaibar, where they possessed a castle called Qamus.[citation needed]

Ibn Hisham writes about Kinana ibn al-Rabi,[1]

Kinana al-Rabi, who had the custody of the treasure of Banu Nadir, was brought to the apostle who asked him about it. He denied that he knew where it was. A Jew came (Tabari says "was brought"), to the apostle and said that he had seen Kinana going round a certain ruin every morning early. When the apostle said to Kinana, "Do you know that if we find you have it I shall kill you?" He said "Yes". The apostle gave orders that the ruin was to be excavated and some of the treasure was found. When he asked him about the rest he refused to produce it, so the apostle gave orders to al-Zubayr Al-Awwam, "Torture him until you extract what he has." So he kindled a fire with flint and steel on his chest until he was nearly dead. Then the apostle delivered him to Muhammad b. Maslama and he struck off his head, in revenge for his brother Mahmud

Reference: http://en.wikipedia.org/wiki/Kinana_ibn_al-Rabi


9

திரு. உமர் அவர்களின் கருத்து: தன் ஊர் மக்கள் '' வென்று அழுதுக்கொண்டு இருக்கிறார்கள், பிள்ளைகள் அநாதைகள் ஆகிவிட்டார்கள். பெண்கள் இஸ்லாமிய வீரர்களுக்கு அதாவது முஹம்மதுவின் போர் வீரர்களுக்கு அடிமைகளாக மாறி, அவர்களின் காம வேட்கைக்கு பலியாகிக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாமியர்கள் அடிமைப்பெண்களை கற்பழித்துக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். சிறுவர்கள், சிறுமிகள் அடிமைகளாக மாறிவிட்டார்கள், பெண்களை அவரரவர் தெரிந்தெடுத்துக்கொண்டு இஸ்லாமியர்கள் அவர்களோடு விபச்சாரம் புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, கைபர் யுத்தத்தில் தங்களை எதிர்த்து போர் புரிந்தவர்களை தவிர மற்றவர்களை இஸ்லாமியர்கள் கொள்ளவில்லை என்று சரித்திரம் அறிவிக்க உங்களுடைய கூற்றை எங்களை நம்பா சொல்லி வேண்டுகிறீர்களா?

Bukhari 4200. அனஸ்(ரலி) அறிவித்தார். கைபருக்கு அருகே (ஓரிடத்தில்) நபி(ஸல்) அவர்கள் இருட்டிலேயே சுப்ஹுத் தொழுதுவிட்டு பிறகு, 'அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்" என்று கூறினார்கள். கைபர்வாசிகள் (முஸ்லிம் படைகளைக் கண்டதும்) வீதிகளில் ஓடினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம்முடன்) போரிட்டவர்களைத் தாக்கினார்கள். அவர்களின் குடும்பத்தின(ரான பெண்கள், சிறுவர்கள் ஆகியோ)ரைத் கைது செய்தார்கள். கைதியாகப் பிடிக்கப்பட்டவர்களில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களும் ஒருவர். அவர்கள் (முதலில்) திஹ்யா அல் கல்பீ(ரஹ்) அவர்களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப்) போய்ச் சேர்ந்தார்கள். பிறகு ஸஃபிய்யா அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சொந்தமானார்கள். அவரின் விடுதலையையே மஹ்ராக ஆக்கி(அவரை நபி -ஸல் - அவர்கள் மணமுடித்துக்) கொண்டார்கள்.

Volume :4 Book :64


யுத்தத்தின் வெற்றிக்கு பிறகு ஒப்பந்தத்தின் பெயரில் கைபர் மீண்டும் அவர்களுக்கே அளிக்க பட்டத்தை நீங்கள் அறிய வில்லையா?

Bukhari 2329. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கைபரில் உள்ள மரங்களையும் நிலங்களையும் 'அவற்றில் விளையும் (பழங்கள், தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றின்) விளைச்சலில் பாதியை (இஸ்லாமிய அரசுக்குக்) கொடுத்து விட வேண்டும்'என்னும் நிபந்தனையின் பேரில் கைபர் வாழ் மக்களுடன் ஒப்பந்தம் செய்தார்கள். Volume :2 Book :41

Bukhari 2338. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர் இப்னு கத்தாப்(ரலி) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்திவிட்டார்கள். இறைத்தூதர் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரசேத்தை வெற்றி கொண்டபோது அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகி விட்டிருந்தது. (அந்த நிலையில்) யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், 'நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலில் 'பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். (மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகிறோம்)" என்று கேட்டுக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும் வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்" என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி), தம் ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா, (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும் வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு வரி செலுத்தி) வசித்து வந்தார்கள். Volume :2 Book :41


பெண்கள் இஸ்லாமிய வீரர்களுக்கு அதாவது முஹம்மதுவின் போர் வீரர்களுக்கு அடிமைகளாக மாறி, அவர்களின் காம வேட்கைக்கு பலியாகிக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாமியர்கள் அடிமைப்பெண்களை கற்பழித்துக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்என்று ஆதாரம் இல்லாமல் மனதில் தோன்றியதை எல்லாம் எழுத்தி குவித்துக்கொண்டு இருக்கும் திரு உமர் அவர்களே, இஸ்லாமியர்கள் அடிமை பெண்களை அவர்கள் அனுமதி இல்லாமல் கற்பழித்தால் தண்டனை உண்டு என்பதை அறியவில்லையா? திருமண மஹராக ஒரு அடிமை பெண்னை விடுதலை செய்து மணமுடித்து கொள்வது மூலம் அவர்களை வழக்கரத்துக்கு சொந்தமாக்கிக்கொள்வதை அன்றி அவர்களுடன் வீடு கூட அனுமதிக்கப்படவில்லை என்பதை நீங்கள் அறியவில்லையா?

Sahih Bukhari 6949. ஸஃபிய்யா பின்த் அபீ உபைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: “(என் கணவருடைய தந்தை கலீஃபா உமர்(ரலி) அவர்களின் காலத்தில்) அரசாங்க அடிமைகளில் ஒருவன் (ஆட்சியாளர் அதிகாரத்திற்குட்பட்ட) குமுஸ் நிதியிலுள்ள ஓர் அடிமைப் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டான். எனவே, உமர்(ரலி) அவர்கள் அவனுக்கு (ஐம்பது) கசையடி கொடுத்து (ஆறு மாத காலத்திற்கு) அவனை நாடு கடத்தவும் செய்தார்கள். ஆனால், அந்த அடிமையினால் பலவந்தப்படுத்தப்பட்டாள் என்பதால் அந்த அடிமைப் பெண்ணுக்கு அவர்கள் கசையடி தண்டனை வழங்கவில்லை. அடிமையல்லாத ஒருவன் கற்பழித்துவிட்ட கன்னியான அடிமைப் பெண் குறித்து ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: கன்னி கழியாதிருந்த அந்த அடிமைப் பெண்ணுக்குரிய விலையை நீதிபதி நிர்ணயி(த்து கன்னி கழிந்ததால் ஏற்பட்ட இழப்பீட்டைக் கற்பழித்தவனிடமிருந்து வசூலி)ப்பார். மேலும்,கற்பழித்த) அவனுக்குக் கசையடி தண்டனை வழங்கப்படும்...


பெண்கள் குழந்தைகள் கொள்ளப்பட்டார்களா? பெண்களை குழந்தைகளை கொள்ளக்கூடாது என்று நபியின் வாக்கு இருக்க எவர் இதை செய்ய துணிவார் ?

Bukhari Volume 4, Book 52, Number 257: Narrated 'Abdullah:During some of the Ghazawat of the Prophet a woman was found killed. Allah's Apostle disapproved the killing of women and children


Bukhari Volume 4, Book 52, Number 258: Narrated Ibn 'Umar:During some of the Ghazawat of Allah's Apostle a woman was found killed, so Allah's Apostle forbade the killing of women and children.


Sahih muslim Book 019, Number 4320: It is narrated by Ibn 'Umar that a woman was found killed in one of these battles; so the Messenger of Allah (may peace be upon him) forbade the killing of women and children


Malik's Muwatta, Book 21, Number 21.3.8: Yahya related to me from Malik from Ibn Shihab that a son of Kab ibn Malik (Malik believed that ibn Shihab said it was Abd ar-Rahman ibn Kab) said,"The Messenger of Allah, may Allah bless him and grant him peace, forbade those who fought ibn Abi Huqayq (a treacherous jew from Madina) to kill women and children. He said that one of the men fighting had said, 'The wife of ibn Abi Huqayq began screaming and I repeatedly raised my sword against her. Then I would remember the prohibition of the Messenger of Allah, may Allah bless him and grant him peace, so I would stop. Had it not been for that, we would have been rid of her.'


திரு உமர் அவர்களே, பைபிள் அறிவிக்கும் போர் கைதிகளான அடிமை பெண்களுக்கு நடந்த கொடுமையை விவரிக்க மருகிறீர்களே?

Judges 21:12 They found among the inhabitants of Jabesh Gilead four hundred young virgins, who had not known man by lying with him; and they brought them to the camp to Shiloh, which is in the land of Canaan.

21:14 Benjamin returned at that time; and they gave them the women whom they had saved alive of the women of Jabesh Gilead: and yet so they weren’t enough for them.

21:16 Then the elders of the congregation said, “How shall we provide wives for those who remain, since thewomen are destroyed out of Benjamin?” 21:17 They said, “There must be an inheritance for those who are escaped of Benjamin, that a tribe not be blotted out from Israel. 21:18 However we may not give them wives of our daughters, for the children of Israel had sworn, saying, ‘Cursed is he who gives a wife to Benjamin.’” 21:19They said, “Behold, there is a feast of Yahweh from year to year in Shiloh, which is on the north of Bethel, on the east side of the highway that goes up from Bethel to Shechem, and on the south of Lebonah.” 21:20 They commanded the children of Benjamin, saying, “Go and lie in wait in the vineyards, 21:21 and see, and behold, if the daughters of Shiloh come out to dance in the dances, then come out of the vineyards, and each man catch his wife of the daughters of Shiloh, and go to the land of Benjamin. 21:22 It shall be, when their fathers or their brothers come to complain to us, that we will say to them, ‘Grant them graciously to us, because we didn’t take for each man his wife in battle, neither did you give them to them, otherwise you would now be guilty.’” 21:23The children of Benjamin did so, and took them wives, according to their number, of those who danced, whom they carried off.They went and returned to their inheritance, built the cities, and lived in them..


10

திரு. உமர் அவர்களின் கருத்து: இந்த நிலையில், ஸபிய்யா வேறு ஒரு நபரின் அடிமையாக பிடிக்கப்பட்டு சென்றுக் கொண்டு இருக்கும்போது(எதற்காக?), ஸபிய்யாவின் அழகு பற்றி முஹம்மதுவிற்கு கூறப்படுகின்றது.

திரு உமர் மேற்க்கோள் காட்டிய ஹதிஸ்:

புக்ஹாரி பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4211 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் நாங்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தோம். அல்லாஹ்,நபி(ஸல்) அவர்களுக்கு ('கமூஸ்' என்னும்) கோட்டையின் வெற்றியைத் தந்தபோது, (போர்க் கைதியான) ஸஃபிய்யா பின்த் ஹுயை இப்னி அக்தப் அவர்களின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப் பெண்ணாக இருந்த ஸஃபிய்யாவின்கணவர் (போரில்) கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி(ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில் 'குமுஸ்'பங்கிலிருந்து) பெற்று (மணந்து) கொண்டார்கள். அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். (கைபருக்கு அரும்லுள்ள) 'சத்துஸ் ஸஹ்பா'என்னுமிடத்தை நாங்கள் அடைந்தபோது மாதவிடாயிலிருந்து அவர் தூய்மையடைந்தார். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருடன் வீடு கூடினார்கள். ……


நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, அழகு என்றாலே உங்கள் அகராதியில் புற அழகு / உடல் அழகு என்று அர்த்தமா? குலபெருமையை / குல அழகை குறிக்கக்கூடதா? நீங்கள் முதலில் வெளியிட்ட ஹதிஸ்

புக்ஹாரி 371:... அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்...

என்று ஸஃபிய்யாவின் குல பெருமைக்காக, அவர்கள் குலத்தை இழிவு செய்ய விரும்பாமல் நபி முஹம்மத் (ஸல்) அவர்களை விடுதலை செய்து அவருக்கு வாய்ப்புகள் கொடுத்து அதில் ஒன்றாக ஸஃபிய்யாவே முஹம்மத் நபி (ஸல்) அவர்களை திருமணம் முடிக்க முன் வந்தார்கள் என்ற சரித்திரத்தை, எந்த ஆதாரமும் இல்லாமல் இழிவு செய்ய முயற்சிகிறீர்களே! ஸஃபிய்யாவின் குல பெருமை காரணமாக அவரை இழிவு செய்யகூடாது என்பதற்காக முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள் என்று ஹதிஸ் ஆதாரங்களை நீங்களே முதல் கட்டுரையில் குறிப்பிட்டுவிட்டு இப்பொழுது அதை பார்க்க நீங்கள் மறுப்பது ஏன்?


திரு உமர் அவர்களே, திஹ்யா என்ற முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் படை வீரர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் படைக்கு ஒற்றராக பனி புரிந்தார், அவர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் செய்திகளை ஏனைய அரசர்களிடம் கொண்டு செல்லும் வேலையை செய்து வந்தார். அது மட்டும் இல்லாமல் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் படைகளுடன் சேர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்பவராக இருந்தார். இவர் தன் பங்காக ஒரு அடிமை பெண்ணை கேட்க, முஹம்மத் நபி (ஸல்) அதற்கு அனுமதி அளித்தார்கள். ஆனால் அவர் யூதர்களின் தலைவனின் மகளான ஸஃபிய்யாவை தேர்ந்தெடுக்க அவளை அடிமையாக இழிவு படுத்துவதை விரும்பாத முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவிருக்கு மாறாக வேறு ஒரு அடிமையை வழங்கி அவர்களை விடுதலை செய்து அவர் அனுமதியுடன் மணந்து கொண்டார். இவ்வாறு முஹம்மத் நபி (ஸல்) செய்வது முதல் முறை அல்ல, இதற்கு முன்னரே யுத்த களங்களில் அடிமை பிடிக்க பெற்ற உயர்ந்த குல பெண்களை விடுதலை செய்து அவர்கள் அனுமதியுடன் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்து உள்ளார்கள். உதாரணமாக ஜூவைரியா பின்ட் அல் ஹரித் என்ற பனு முஸ்தலிக் குல தலைவனின் மகளை யுத்ததிருக்கு பிறகு அவர் அனுமதியுடனே விடுதலை செய்து திருமணம் முடித்து உள்ளார்கள்.


திரு உமர் அவர்களே, உங்கள் வாத படி ஸஃபிய்யாவின் புற அழகு முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கவர்ந்தது என்றால் ஸஃபிய்யாவை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் சந்தித்தது இதுதான் முதல் தருனமா? முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மதீனா வருகையின் பொழுது ஸஃபிய்யா மதீனாவில் தான் வசித்து வந்தார் என்பது நீங்கள் அறியதத்தா? தான் தந்தை செய்த சூழ்ச்சிக்காக ஸஃபிய்யா தன் தந்தையுடன் மதீனாவை விட்டு வெளியேற்றப்பட்ட பொழுது இது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் நடந்தது என்பது நீங்கள் அறியாததா? கைபர் யுத்தத்தில் வெற்றி கொண்ட பிறகு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் படை வீரர் பிலால் இப்ன் ராப்பாஹ், ஸஃபிய்யாவை போர்களத்தில் மரணித்த யூதர்களின் சடலங்களுக்கு அருகாமையில் அழைத்து வந்த பொழுது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இந்த செயலை கடுமையாக கடிந்து கொண்டதை நீங்கள் அறியாததா?

Indeed, when Bilal ibn Rabah(R), a Companion of the Prophet, brought Safiyyah along with another Jewess before him(P) by passing through the Jews that were slain in the battle, Muhammad(P) personally chided Bilal and said "Have you no compassion, Bilal, when you brought two women past their dead husbands?" (A. Guillaume (trans.), The Life of Muhammad: A translation of Ibn Ishaq's Sirat Rasul Allah (Oxford University Press, 1978), p. 515).


மேலே குறிப்பிட்ட தருணங்களில் ஸஃபிய்யாவின் அழகால் கவர படாத முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவின் குல பெருமையை இழிவு செய்ய விரும்பாமல் விடுதலை செய்து திருமணம் முடித்தார் என்பது நீங்கள் அறியாததா?


பெண்களின் புற அழகு முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கவரும் என்றால் அவர் நாட்டின் மன்னர், ஒரு அடிமை கூட்டம் பிடிபடும் பொழுது அதில் உள்ள அழகான பெண்கள் தனக்கு உரியது என்று அல்லவா அவர் முதலில் எடுத்து இருப்பார் பைபிள்ளில் பெஞ்சமின் அளித்தது அளித்து போல...

Judges 21:12 They found among the inhabitants of Jabesh Gilead four hundred young virgins, who had not known man by lying with him; and they brought them to the camp to Shiloh, which is in the land of Canaan.

21:14 Benjamin returned at that time; and they gave them the women whom they had saved alive of the women of Jabesh Gilead: and yet so they weren’t enough for them.


அழகு ஒரு பக்கம் இருக்கட்டும், அடிமை பிடிக்க பட்டோர்களில் கன்னியர்கள் தானே மிகவும் கவர கூடியவராக இருந்து இருக்க கூடும், அப்படி இருக்க கன்னியர்களை விடுத்து இருமுறை திருமணம் முடித்த எதிரியின் மகளான ஸஃபிய்யாவை தேர்ந்தெடுக்க என்ன காரணம்? அதிலும் ஊர் அறிய திருமணம் முடிக்க என்ன காரணம்? யாரேனும் எதிரியின் மகளை திருமணம் முடிக்க முன் வருவாரா? அவர்கள் சதி செய்ய கூடும் என்று அறிந்து கொண்டே அவர்களுடன் வாழ யாரேனும் துணிவாரா? இப்படி இருக்க முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் எப்படி இதற்கு துணிந்தார்கள்? ஸஃபிய்யாவின் அனுமதி இல்லாமல் இது சாத்தியம் ஆகுமா?


திரு உமர் அவர்களே, உங்கள் க்றிஸ்தவத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பைபிளின் இறைவன் அறிவிக்கும் அழகான பெண்களை திருமணம் இல்லாமல் எடுத்து கொள்ளும் வழிமுறைகளை உங்கள் பொய் கூற்று இல்லாமல் விளக்க முயற்சியுங்களேன்!!

Deuteronomy 21:11 if you should see among them an attractive woman whom you wish to take as yours, 21:12 you may bring her back to your house. She must shave her head, trim her nails, 21:13 discard the clothing she was wearing when captured, and stay in your house, lamenting for her father and mother for a full month. And after that thou shall go in unto her, and you possess her and she becomes your women. 21:14 If you are not pleased with her, then you must let her go where she pleases. You cannot in any case sell her; you must not take advantage of her, since you have already humiliated her.


11

திரு. உமர் அவர்களின் கருத்து: ஸஃபிய்யா தன் குடும்பத்தை அழித்துப்போட்ட முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லுவாரா? என் குடும்பம் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன? என்னைப் பெற்ற தகப்பன் அழிந்துப்போனால் எனக்கென்ன? என் உறவினப்பெண்கள் கற்பழிக்கப்பட்டால் எனக்கென்ன? இப்போது தான் திருமணமான என் புதுமாப்பிள்ளை இரத்தவெள்ளத்தில் கிடந்தால் எனக்கென்ன? "நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்கிறேன்" என்று ஸபிய்யா சொன்னதாக, இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இதை படிக்கும் வாசகர்களே, உலகத்தில் எந்த ஒரு குடும்பப்பெண்ணாவது இப்படிப்பட்ட முடிவை எடுப்பாளா? தன் குடும்பத்தை அழித்த ஒரு கொடூரமான மனிதனுக்கு தன் முந்தானையை சந்தோஷமாக நான் விரிக்க தயார் என்றுச் சொல்லுவாளா? சிந்தித்துப் பாருங்கள். இஸ்லாமியர்கள் பதிவு செய்துள்ள விவரங்களை பார்த்தால், முஹம்மதுவை காப்பாற்ற பின்பு வந்த இஸ்லாமியர்கள் எழுதிவைத்த கட்டுக்கதை என்று தெரிகின்றதல்லவா?இல்லை, நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம், இது கட்டுக்கதை அல்ல,இது உண்மையாகவே நடந்தது, அதாவது "ஸபிய்யா" இப்படித் தான் சொன்னார்கள் என்று இஸ்லாமியர்கள் கூறினால், "ஸபிய்யா" எப்படிப்பட்ட நடத்தையுள்ளவராக நீங்கள் உலகத்திற்கு அடையாளம் காட்ட வருகிறீர்கள்? தன் தாய்வீட்டையும், தன் புகுந்த வீட்டையும் அழித்த ஒரு நபருக்கு மனைவியாக‌ என்னை தர நான் விருப்பம் கொள்கிறேன்,மகிழ்ச்சி அடைகிறேன் என்றுச் சொல்லும் ஒரு பெண் ஒரு பெண்ணா?இப்படிப்பட்ட பெண்ணை கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க முடியுமா?


நம்முடைய விளக்கம்: ஸஃபிய்யா தன் சொந்தபந்தங்கள் சதிகாரர்கள் என்று முன்னரே அறிந்து இருந்தார் என்றும், கைபர் வீழ்த்தப்பட்டதன் நியாயத்தை அறிந்தே இருந்தார் என்று விகிபீடியா ஆதாரங்களை முன் வைக்கிறது:

I

ஸஃபிய்யா முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வருகையின் பொழுது மதீனாவில் தான் இருந்தார் என்று சான்றுகள்(early life of safiyya):

Safiyya was born in Medina to Huyayy ibn Akhtab, the chief of the Jewish tribe Banu Nadir. Her mother, Barra bint Samawal, was from the Banu Qurayza tribe. According to a source, she was married off to Sallam b. Mishkam, who later divorced her.[3]

When the Banu Nadir were expelled from Medina in 625, her family settled in Khaybar, an oasis near Medina.[3] Her father and brother went from Khaybar to join the Meccan and Bedouin forces besieging Muhammad in Medina during the Battle of the Trench. When the Meccans withdrew Muhammad besieged the Banu Qurayza. In the ensuing aftermath both Huyayy and his son were killed by Muhammad's followers, together with all the men of the Banu Qurayza.[4]

Safiyya married Kinana ibn al-Rabi, treasurer of the Banu Nadir; she was about 17 years old at that time.[3] Saffiya is said to have informed Kinana of a dream she had in which the moon had fallen from the heavens into her lap. Kinana interpreted it as a desire to marry Muhammad and struck her, leaving a mark which was still visible when she first had contact with Muhammad.[2][5]

Reference:http://en.wikipedia.org/wiki/Safiyya_bint_Huyayy


II

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஒரு இறைதூதர் என்பதை ஸஃபிய்யா முன்னரே அறிந்து இருந்தார் என்றும், அவருடைய தந்தை மற்றும் உறவினர் உண்மை அறிந்துகொண்டே நபியை கொள்ள சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதை அறிந்தே இருந்தார் என்று :

Saffiyah says, "I was my father's and my uncle's favorite child. When the Messenger of Allah came to Madinah and stayed at Quba, my parents went to him at night and when they looked disconcerted and worn out. I received them cheerfully but to my surprise no one of them turned to me. They were so grieved that they did not feel my presence. I heard my uncle, Abu Yasir, saying to my father, 'Is it really him?' He said, 'Yes, by Allah'. My uncle said: 'Can you recognize him and confirm this?' He said, 'Yes'. My uncle said, 'How do you feel towards him?' He said, 'By Allah I shall be his enemy as long as I live.'"

Reference:http://en.wikipedia.org/wiki/Muhammad's_wives


III

முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் தனக்கு நடக்க விருக்கும் திருமணத்தை இறைவன் ஸஃபிய்யாவிர்க்கு முன்னறே அறிவித்தார் என்று:

Safiyya is said to have a dream which predicted her marriage with Muhammad, and she was beaten by her husband for desiring another man. Thus, the dream (interpreted as a miracle), her suffering, and her reputation to cry has won her a place in Sufi works. She appears in all major books of hadith and rolls of hadith transmitters.

Reference:http://en.wikipedia.org/wiki/Safiyya_bint_Huyayy


IV

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவிர்க்கு அவருடைய சொந்தபந்தங்கள் கொல்லப்பட்டதற்கான காரணத்தை விலங்கியே உள்ளார்கள் என்று:

Yes, indeed Safiyyah was angry at the Prophet at first but she forgave him later on. The Prophet Muhammad apologized to Safiyyah for the killing of her father and her husband by saying, "Your father charged the Arabs against me and committed heinous act," he apologized to the extent that made Safiyyah get rid of her bitterness against the Prophet.[60]

Reference: http://en.wikipedia.org/wiki/Muhammad's_wives


V

சபியாவின் அனுமதியுடன் தான் திருமணம் நடந்தது என்று:

The Prophet Muhammad made the following offer to her, as recorded by Martin Lings:

He [the Prophet Muhammad] then told Safiyyah that he was prepared to set her free, and he offered her the choice between remaining a Jewess and returning to her people or entering Islam and becoming his wife. "I choose God and His Messenger," she said; and they were married at the first halt on the homeward march.[62] Safiyyah moved to the house of the Prophet. He loved, appreciated and honored her to the extent that he made her say, "I have never seen a good-natured person as the Messenger of Allah".[63] Safiyyah(R) remained loyal to the Prophet until he died.[64]

Reference: http://en.wikipedia.org/wiki/Muhammad's_wives



சபியா தன் தந்தை மற்றும் கணவன் சூழ்ச்சி காரர்கள் என்று முன்னமே அறிந்து இருந்தார், அவர்களின் மரணத்தில் உள்ள நியாத்தை அறிந்த பிறகு அவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை திருமணம் முடிக்க சம்மதித்தார். அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால், அவர் நினைத்து இருந்தால் அவரால் முஹம்மது நபி (ஸல்) தனிமையில் இருக்கும் பொழுது கொன்று இருக்கலாம். இது சம்பந்தமாக நீங்களே ஒரு ஹதீஸை வெளியிட்டுல்லீர்கள் (நபியை சபியா கொலை செய்யக்கூடும் என்பதை அஞ்சிய ஒரு நபித்தோழர் இரவு முழுவதும் காவலுக்கு இருந்தார் என்று). அல்லது அவருக்கு உணவளிக்கும் பொழுது அதில் விசத்தை கலந்திருக்கலாம், அவ்வாறு அவர் செய்ய முயற்சிக்கவில்லை. மாறாக அவர் ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். சரி முஹம்மது நபி (ஸல்) அவர்களை சபியா உண்மையாகவே விரும்பவில்லை என்றால் அவர்களின் மறைவுக்கு பின்னராவது அவரை பற்றி அவதூறு கூறி இருப்பார்கள். முஹம்மது நபி (ஸல்) மறைவுக்கு பிறகும் சபியா இஸ்லாத்திற்காக பணியாற்றி உள்ளதாக வரலாறு கூறுகிறது.


சரி தன் சொந்த பந்தங்களை கொன்றவருடன் வாழ முடியாது என்பது பைபிளின் இறைவனுக்கு தெரியாதா? அந்த பெண்களை அடிமை பிடித்து திருமணம் இன்றி வாழ பைபிளே அனுமதிப்பது ஏன்? கற்பழிப்பது பைபிளின் இறைவனுக்கு மிகவும் பிடித்த விஷயமா?

Deuteronomy 21:10 When you go out to do battle with your enemies and the Lord your God allows you to prevail and you take prisoners, 21:11 if you should see among them an attractive woman whom you wish to take as yours, 21:12 you may bring her back to your house. She must shave her head, trim her nails, 21:13discard the clothing she was wearing when captured, and stay in your house, lamenting for her father and mother for a full month. And after that thou shall go in unto her, and you possess her and she becomes your women. 21:14 If you are not pleased with her, then you must let her go where she pleases. You cannot in any case sell her; you must not take advantage of her, since you have already humiliated her.


தவறு செய்தவன் தன் உடன் பிறப்பாக இருந்தாலும் அவனை தண்டிக்க பைபிள் பணிக்கவில்லையா?

தகப்பனை மதிக்காத குழந்தைகளை கருணையற்ற முறையில் கொள்ளவேண்டும் என்று...

Matthew 15:4 For God said, ‘Honor your father and mother’ and ‘Whoever insults his father or mother must be put to death.

Mark 7:10 For Moses said, ‘Honor your father and your mother,’ and, ‘Whoever insults his father or mother must be put to death.


உமர் எழுதியது இதை படிக்கும் வாசகர்களே, உலகத்தில் எந்த ஒரு குடும்பப்பெண்ணாவது இப்படிப்பட்ட முடிவை எடுப்பாளா? தன் குடும்பத்தை அழித்த ஒரு கொடூரமான மனிதனுக்கு தன் முந்தானையை சந்தோஷமாக நான் விரிக்க தயார் என்றுச் சொல்லுவாளா?....... சிந்தித்துப் பாருங்கள். தன் தாய்வீட்டையும், தன் புகுந்த வீட்டையும் அழித்த ஒரு நபருக்கு மனைவியாக‌ என்னை தர நான் விருப்பம் கொள்கிறேன், மகிழ்ச்சி அடைகிறேன் என்றுச் சொல்லும் ஒரு பெண் ஒரு பெண்ணா? இப்படிப்பட்ட பெண்ணை கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க முடியுமா?

நம்முடைய கருத்து: பாவம் உமர், வாசகர்கள் காலை பிடித்து தன் பொய் கூற்றை நம்புமாறு கெஞ்சுகிறார். உண்மை தான் உமர் அவர்களே இப்படி செய்த பெண்ணை கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாது ஆனால் பைபிளில் எண்ணற்ற பெண்களை கண்டெடுக்க முடியும். உதாரணமாக:

தன் கணவனை ப்பரொஹ் (மூஸாவின் வளர்ப்பு தாய்க்கு ப்பரொஹ் தந்தை என்று பைபிள் தவறாக மொழி பெயர்ப்பு செய்தது பற்றி கூடிய விரைவில் ஒரு கட்டுரை இந்த இணைய தலத்தில் வரவுள்ளது) மற்றும் அவர் ராஜ குடும்பத்தாரை வேறறுத்த மூசாவுடன் பகை இன்றி அவர் வளர்ப்பு தாய் நாடு கடந்ததை பைபிள் அறிவிக்கவில்லையா? அவர் மூஸா கூட்டத்தில் இருந்து ஒரு ஆடவரை மணந்ததை நீங்கள் அறியவில்லையா? இது எப்படி பைபிளில் சாத்தியம் ஆயிற்று ? கணவன் சொந்தங்களை இழந்த பெண் அதை பற்றி துளி கூட வருத்தம் இல்லாமல் மூசாவுடன் செல்ல எவ்வாறு துணிந்தார்? இப்படி பட்ட பெண்களை தான் பைபிள் பணிக்கிறதா? இதற்கு உங்களிடத்தில் ஏதேனும் விளக்கம் உள்ளதா? இதே கேள்விகளை முன் வைப்பது மூலம் நீங்களே பைபிளில் அறிவிக்கப்படும் சரித்திரத்தை துளி அளவுக்குக்கூட அறிந்தவர் இல்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது. உமர் அவர்களே, முதலில் பைபிளை படியும்...


12

திரு. உமர் அவர்களின் கருத்து: முஹம்மதுவின் செயலை நியாயப்படுத்த இன்னொரு கட்டுக்கதை அரங்கேற்றம்:ஸபிய்யாவின் கன்னத்தின் அடியில் ஒரு வடு (காயம்) காணப்படுகிறதாம். கன்னத்தில் என்னம்மா காயம்? என்று முஹம்மது கேட்டாராம். நீங்கள் எங்கள் ஊரை கைப்பற்றிய முந்தைய நாளில்,என் கனவில் ஒரு முழு நிலா தன் இடத்திலிருந்து வந்து என் மடியில் விழுந்தது,அதைப் பற்றி தன் கணவருக்கு சொன்னார்களாம் ஸபிய்யா. இதைக் கேட்ட ஸபிய்யாவின் கணவன் (புது மாப்பிள்ளை), நீ மதினாவின் அரசனை (முஹம்மதுவை) விரும்புகிறாயா? என்றுச் சொல்லி கன்னத்தில் அறைந்தானாம். அதனால், ஏற்பட்ட வடுவாம் அந்த வடு. ஆனால், உங்களைப் பற்றி நான் நினைத்துகூட பார்க்கவில்லை என்று ஸபிய்யா முஹம்மதுவிடம் கூறினாராம்.


திரு. உமர் அவர்களின் கேள்வி 1) ஸபிய்யாவிற்கு வந்த கனவை கொடுத்தவர் யார்? அல்லாஹ்வா அல்லது இப்லிஷ் என்றுச் சொல்லக்கூடிய சாத்தானா?

நம்முடையா விளக்கம்: அல்லாஹ் சுபஹனவதாலா. அது நடக்கவிருக்கும் உண்மையின்/திருமணத்தின் முன் அறிவிப்பு.

புக்ஹாரி 6986. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் '

நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்;கெட்ட (பொய்க்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, ஒருவர் கெட்ட கனவு கண்டால் அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். தம் இடப் பக்கத்தில் துப்பட்டும். ஏனெனில், அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது. என அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது. Volume :7 Book :91

புக்ஹாரி 6994. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான். மேலும், இறைநம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume :7Book :91


திரு. உமர் அவர்களின் கேள்வி 2) அல்லாஹ் தான் என்று பதில் கூறுவீர்களானால், ஒரு திருமணமான பெண்ணின் கனவில் இன்னொரு ஆணை திருமணம் செய்துக்கொள்ளும்படியான கனவை ஒரு இறைவன் கொடுப்பானா?

நம்முடையா விளக்கம்: திரு உமர் அவர்களே, அந்த கனவில் திருமணம் ஆன பெண்னை இன்னொரு திருமணம் செய்ய இறைவன் பனித்தானா அல்லது தன் கணவன் மறைவிற்க்கு பிறகு ஸஃபிய்யாவிருக்குநடக்கவிருக்கும் உண்மையை/திருமணத்தை அல்லாஹ் முன் அறிவிப்பு செய்தானா?

திருமணம் என்பது இறைவனால் நிசைக்க பட்டது என்பதை பைபிள் சொல்லவில்லையா? கணவனும் மனைவியும் ஒரே சதையில் இருந்தது படைக்க பட்டார்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா?

Matthew 19:4 He answered, “Have you not read that from the beginning the Creator made them male and female, 19:5 and said, ‘For this reason a man will leave his father and mother and will be united with his wife, and the two will become one flesh’? 19:6So they are no longer two, but one flesh. Therefore what God has joined together, let no one separate.”

திரு உமர் அவர்களே, திருமணம் ஆன பெண் அடுத்தவரை திருமணம் செய்ய நினைப்பதே தவறு என்று சொல்ல முன் வரும் நீங்கள், கணவன் செய்த தவறுக்கு ஒழுக்கம் நிறைந்த மனைவியை மக்கள் சபை முன் அண்டை வீட்டாருக்கு விபச்சாரியாக தான் அளித்ததாக பைபிளில் உங்கள் இறைவன் அறிவித்தால் அவரை அன்பே உருவானவர் என்று எங்களை வணங்க பணிக்கிறீர்களே?

2 Samuel 12:11 This is what the Lord says: ‘I am about to bring disaster on you from inside your own household! Right before your eyes I will take your wives and hand them over to your companion. He will have sexual relations with your wives in broad daylight! 12:12 Although you have acted in secret, I will do this thing before all Israel, and in broad daylight.’”

திரு உமர் அவர்களே, திருமணம் ஆன பெண்ணுக்கு அடுத்த ஆடவருடன் நடக்கவிருக்கும் திருமணத்தை பற்றி இறைவன் முன் அறிவிப்பு செய்தல் அவன் இறைவன் அல்ல என்று மறுக்க முன் வரும் நீங்கள், பைபிள் அறிவிக்கும் அடுத்த ஆடவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்குதிருமணத்திற்கு முன்னரே குழந்தை பிறக்க போகிறது என்று முன் அறிவிப்பு செய்யும் இறைவனை என்ன வென்று அலைகிறீர்? இதையே உங்கள் உடன் பிறந்தவர்களோ அல்லாது உங்கள் மனைவியோ ஒரு குழந்தையுடன் வந்து இறைவன் கனவில் அறிவித்தான் குழந்தை பிறந்தது என்று அறிவித்தால் நீங்கள் நம்ப தயாரா?

Matthew 1:18 Now the birth of Jesus Christ happened this way. While his mother Mary was engaged to Joseph, but before they came together, she was found to be pregnant through the Holy Spirit. 1:19 Because Joseph, her husband to be, was a righteous man, and because he did not want to disgrace her, he intended to divorce her privately. 1:20 When he had contemplated this, an angel of the Lord appeared to him in a dream and said, “Joseph, son of David, do not be afraid to take Mary as your wife, because the child conceived in her is from the Holy Spirit.


திரு. உமர் அவர்களின் கேள்வி 3) அல்லாஹ் இல்லை, 'சாத்தான் தான் கனவை கொடுத்தான்' அல்லது 'இது சம்மந்தமில்லாத வீணான கனவு' என்றுச் சொல்வீர்களானால், முஹம்மது ஸபிய்யாவை செய்துக்கொண்ட திருமணம், திருமணமல்ல, அது ஒரு கற்பழிப்பு,முஹம்மதுவின் காமத்திற்கு பலியான ஒரு பெண்ணின் கதை என்றுச் சொல்லலாம் அல்லவா?

நம்முடையா விளக்கம்: மேலே குறிப்பிட்டுள்ள பதில்கள் இந்த கேள்விக்கும் சேர்த்தே பதில் அளித்தது என்று நம்புகிறோம். திரு உமர் அவர்களுக்கு இன்னும் விளக்கம் தேவைப்பட்டாள் அதை அளிக்கவும் நங்கள் தயாராக இருக்கிறோம்.


14

திரு. உமர் அவர்களின் கருத்து: என் கட்டுரையின் தொடுப்பை கொடுக்க நடுங்கும் "இஸ்லாமியர்கள்", “இது தான் இவர்களது கேவலமான கீழ்தரமான இஸ்லாமிய யுக்தி. ஒரு மனிதனுக்கு ஒரு சொல், ஒரு மாட்டுக்கு ஒரு சூடு என்றுச் சொல்வார்கள், ஆனால், சிலர் மாட்டைவிட கேவலமாக நடந்துக்கொள்கிறார்கள். எத்தனை முறை சொன்னாலும் இவர்களுக்கு உறைப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் யாரென்றால், மற்றவர்களின் தொடுப்பை தராமல் இஸ்லாமிய சமுதாய தொண்டு செய்ய வரும் இஸ்லாமிய அறிஞர்களாவார்கள். இணையத்தில் இஸ்லாமுக்காக எழுதும் எல்லா தளங்களும் பெரும்பான்மையாக‌ இப்படியே செயல்படுகின்றது,இதில் இப்போது இன்னொரு தளமும் சேர்ந்துள்ளது, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாயிற்றே! ஒரே மாதிரியாகத் தான் செயல்படுவார்கள். என் கட்டுரைக்கு பதில் என்றுச் சொல்லி, என் தள தொடுப்பை கொடுக்காமல் பதில் தர முன்வந்து இருக்கின்ற சகோதரர் அப்ஸர் அவர்களே உங்களுக்கு கேவலமாக இல்லை? என்ன மனிதர்களோ!?!”

நம்முடையா விளக்கம்: திரு உமர் அவர்களே, உங்கள் வலைதளத்தை எதற்காக பிரசூரிக்க வேண்டும் என்று எங்களை கேட்கிறீர்கள்? பல வருடகாலமாக இஸ்லாமியகளுக்கு ஏதிராக கட்டுரைகள் வரைவதாக சொல்லிக்கொண்டு ஒரே கட்டுரையை பல இணையதளங்களில் பிரசுரிக்கும் உங்களுக்கு எங்கள் தளங்களிலும் விளம்பரம் வேண்டுமா? உங்கள் பொய் பிரச்சாரங்களை நாங்கள் பிரசுரிக்க வேண்டும் என்று வேண்டுகிறீர்களா ?


நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட முயற்சிக்கிறீர்களா? நேரடி விவாதத்துக்கு வர மறுபதை/பயந்து ஒளிவதை கொள்கையாக கொண்டு உள்ள நீங்கள் எங்களைபரிகசிக்கிறீரா? நீங்கள் நேரடி விவாதத்திற்கு வர மறுப்பதற்கு உங்கள் பைபிள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம், அல்லது திரைக்கு பின் மறைந்து இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு நேரடி விவாதத்தை சந்திக்க நீங்கள் இறைவனாக வணங்கும் ஈஸாவின் துணை/நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், அப்படி இல்லை என்றால் நீங்கள் உண்மையாளராக இருந்தால் உங்கள் இறைவன் உங்களை காப்பார் என்று நம்பிக்கை உங்களுக்கு இல்லையா?


திரு உமர் அவர்களே, இறைவனுக்காக நீங்கள் கஷ்டத்தை அனுபவித்தால் அவன் அதர்க்கு மாறாக நூறு மடங்கு தருவான் என்பதை நீங்கள் நம்பவில்லையா? பைபிள் அறிவிப்பதை நீங்கள் சந்தேகிக்கிறீரா?

Matthew 19:29 And every one that hath forsaken houses, or brethren, or sisters, or father, or mother, or wife, or children, or lands, for my name's sake, shall receive an hundredfold, and shall inherit everlasting life.19:30 But many that are first shall be last; and the last shall be first.


திரு உமர் அவர்களே, பைபிள் உண்மையான கிறிஸ்தவன் விஷம் அருந்தினால் அவனுக்கு மரணம் நேராது என்று அறிவிப்பதை நீங்கள் அறியவில்லையா? நீங்கள் உண்மையான கிறிஸ்தவர் என்று உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? அல்லாது உங்கள் பைபிள் மீது உங்களுக்கு சந்தேகமா? கொடிய விசத்துக்கே பயப்படாத உண்மை கிறிஸ்தவர்களா நேரடி விவாதத்திற்கு பயப்படுவது? வெட்கமாக இல்லையா???

Mark 16:16 The one who believes and is baptized will be saved, but the one who does not believe will be condemned. 16:17 And these signs shall follow them that believe; In my name shall they cast out devils; they shall speak with new tongues; 16:18 They shall take up serpents; and if they drink any deadly thing, it shall not hurt them; they shall lay hands on the sick, and they shall recover.


திரு உமர் அவர்களே, நீங்கள் இறைவனாக வணகுபவர்கள் உங்களை பிடிக்க சொன்னது விஷம் நிறைந்த பாம்பை, மாறாக நீங்கள் தெரு நாய் பிடிப்பதை தொழிலாக கொண்டுல்லதாக அறிவிக்கிறீரே!! இறைதுதரை இறைவன் என்று வணங்கும் உங்களுக்கு தெரு நாய்க்கும் விஷ பாம்புக்கும் வித்தியாசம் எங்கே தெரிய போகிறது?


திரு உமர் அவர்களே, உங்கள் பொய் கூற்று நிரம்பிய இணைய தளத்தை நங்கள் பிரசுரிக்காமல் இருபது உங்கள் பொய் உரைகளை வாசகர்கள் முன் முகத்திரை கிளிப்பதற்காக அன்றி வேற எதற்காகவும் இல்லை. பொய் உறைகளை பிரசுரிக்க எங்களை பணிக்கிறீர்களா? இதை செய்ய யாரேனும் முன் வருவார்களா? உங்கள் இணைய தளத்தில் பிரசுரிக்க பெற்றுள்ள கட்டுரைகள் பாதிக்கு மேல் நீங்கள் மொழி பெயர்த்து, அப்படி யானால் அதர்க்கு உரிமையாளர் நீங்கள் இல்லை. அப்படி இருக்க நாங்கள் ஏன் உங்களை அந்த கட்டுரைக்கு உரிமையாளர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்?


திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரைகளுக்கு பதில் அளிக்க உங்கள் இணையதள முகவரி இல்லாமல் செய்ய கூடாதா? அப்படி செய்தால் அது வாசகர்களை சென்று அடையாதா? உங்கள் கட்டு கதைகளை படித்து பாராட்ட முன் வரும் வாசகர்கள் எங்கள் கட்டுரைகளில் முன் வைக்கும் தெளிவான ஆதாரங்களை அதிலுள்ள உண்மை தன்மையை அறிய முன் வரமாட்டார்களா? உங்களை போல் நாங்கள் ஆதாரம் இல்லாமல் இப்படி தான் இருக்க வேண்டும்”, அல்லது அப்படி தான் இருக்க வேண்டும்என்று எங்கள் பொய்யான என்னத்தை வாசகர்களை நாங்கள் நம்ப சொல்வது இல்லை. தெளிவான பைபிள் வசனத்தை வாசகர்கள் முன் எடுத்து வைக்கிறோம். எதிர் வாதம் என்று சொல்லும் நீங்கள் இந்த பைபிள் வசனங்களுக்கு மறுப்பு எழுத்து மறுக்கிறீரே? ஏன் உங்கள் பைபிளை நீங்கள் முழுமையாக அறியவில்லையா?


திரு உமர் அவர்களே, நீங்கள் கொடுக்கும் இணைய தள முகவரிகள் அனைத்தும் சரியானத? அதை வைத்து வாசகர்கள் பயன் பெறுகிறார்களா? உதாரணமாக இன்றைய தினம் வரை, உங்கள் கட்டுரை

பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்” enra katuaill ningal alithu iruntha பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
பாகம்
2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி

என்ற இரண்டு முகவரியும் பழுதானது. இதை வாசகர்களுக்கு அளிப்பது முலம் வாசகர்கள் ஏதேனும் பயன் அடைந்தார்களா? இந்த முகவரிகள் பயன் அளிக்கும் என்றால் இந்த பழுத்து பற்றி ஏன் இன்னும் வாசகர்கள் உங்களுக்கு அறிவிக்க முன் வரவில்லை? இந்த பழுதான முகவரிகளை நீங்கள் சரி செய்ய ஏதேனும் வாசகர்கள் உங்களை பணித்தார்களா? அப்படி பணித்தும் நீங்கள் சரி செய்ய மறுத்தீர்களா? அல்லது உங்கள் இணையதளத்தை வாசகர்கள் யாரும் படிப்பது இல்லையா?


திரு உமர் அவர்களே, கட்டுரை வரைவதில் அவர் அவருக்கென்று ஒரு தனித்துவம் உள்ளது. உங்கள் தனித்துவம் ஒன்று அல்லது இரண்டு குர்ஆன் அல்லது ஹதீஸ் தொகுப்பை எடுத்துக்கொண்டு அது வேறொரு உண்மையை அறிவிக்கும் நிலையில், நீங்களும் உங்கள் நண்பர்களும் சேர்ந்து உங்கள் கற்பனை கூற்றுக்களை அதனுள் திணித்து பக்கம் பக்கமாக பொய் உரைகளை வரைவது, இடை சொருகள்கள் செய்வது, வார்த்தை ஜாலங்கள் செய்வது, அடுத்தவர் கட்டுரைகளை மொழி பெயர்ப்பது என்ற பெயரில் உங்கள் கூற்றுக்களை இடை திணித்து வாசகர்களுக்கு வழங்குவது இன்னும் பல...


எங்களுடையா தனித்துவம் குர்ஆன், ஹதிஸ், பைபிள், உண்மையான சரித்திர புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருத்துகள் கொண்டு உள்ளது உள்ளபடி அவற்றை அதிக படியாக முன் வைத்து அதன் முலம் வாசகர்களை விளங்க செய்வது. இவ்வாறு மக்களை விளங்க செய்வதற்கு முகவரி இல்லாத உங்களின் இணைய தள முகவரி தேவையா? இந்த வழிமுறையை பயன்படுத்த உங்களுடைய அறிவுரை எங்களுக்கு அவசியமா?


உங்கள் கட்டுரை தொடுப்பை கொடுக்கவில்லை என்பதற்காக இப்படி குதிக்கும் நீங்கள் உங்களின் நிலை பற்றி சிறிது நினைத்து பார்த்து இந்த கேள்வி கேட்பதர்க்கு நீங்கள் தகுதியானவரா என சிந்தியுங்கள்...

1. உமரின் உண்மையான பெயர் தெரியாது? உண்மையான பெயரில் எழுதுவதற்கு கூட தைரியமில்லை

2. நேரடி விவாதத்திற்கு வருவதற்கு தைரியமில்லை….

3. நாம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பரா? தெரியவில்லை...

4. இன்று அவர் உயிருடன் இருக்கிறாரா என்று கூட தெரியவில்லை. ஏதோ சுவற்றிர்க்கு பதில் அழிப்பது போல் ஒரு இணைய பக்கத்திற்கு நாம் பதில் அளித்து வருகிறோம்.

5. சரி அவர் மறுப்பு எழுத முடியாத கட்டுரைகளுக்காவது அவர் தோல்வியை ஒப்புகொல்வரா? அல்லது அந்த பதிப்பை இணையதளத்தில் இருந்து நீக்குவாரா?

கிறிஸ்தவம் இப்படித்தான் உங்களை போலியாக / கோழையாக வெளிபடுத்த போதிக்கிறதா? நீங்களே உங்கள் மதம் போலி என பிரகடனம் படுத்துகிறீரே!!!


திரு உமர் அவர்களே, சற்று சிந்தியுங்கள். நாங்கள் நினைத்திருந்தால் உங்களுடைய இந்த மௌனத்தை எங்களுக்கு சாதகமாக்கி நீங்கள் எழுதுவதை போல வந்தார்.. எழுதினார்... மறைந்துவிட்டார்..... வெற்றி.... வெற்றி.... என்று பெருமை அடித்துக்கொள்ள முடியும். ஆனால் எங்கள் மார்க்கம் இதை எங்களுக்கு கற்று தரவில்லை. இது அணைத்து அல்லாஹ்வின் அருளின்றி எங்களால் செய்திருக்க முடியாது. நீங்கள் முன்வைத்த ஹதீஸ் வசனங்களே, உங்களுக்கு எதிராக திரும்பியதை அல்லாஹ்வின் அருள் அன்றி வேறென்னவென்று சொல்வது.


திரு உமர் அவர்களே, இந்த கட்டுரையில் நீங்கள் முன் வைத்து இருந்த கேள்விகளில் நாங்கள் எதையேனும் அறியாமல் விட்டு இருந்தால் அதை தயவுசெய்து எங்களுக்கு தெரிவிக்குமாறு வேண்டி கேட்டு கொள்கிறோம். அவ்வாறு ஏதேனும் விடுபட்டு இருந்தால் அதை கூடிய விரைவில் இன்னொரு கட்டுரை வாயிலாக விளக்க முயற்சிப்போம் என்று உங்களுக்கு அறிவித்து கொள்கிறோம்.


இனியேனும் நமது நண்பர் திரு உமர் அவர்கள் மற்றும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது நண்பர்கள் உடன் சேர்ந்து எதிர் வாதம் என்று பெயரில் வாதத்தின் தலைப்பை மாற்றாமல், தன் சொந்த கருத்தை நம்ப சொல்லாமல், உண்மையான ஆதாரத்தை முன்வைத்து கட்டுரை வரைவார் என்று நம்புவோம்.


திரு உமர் அவர்கள் மற்றும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது நண்பர்கள் உடன் சேர்ந்து நம் எதிர்வாததில் நாம் எடுத்து வைத்திருக்கும் கேள்விகள், பைபிளின் தெளிவான வசனங்களுக்கு தான் சொந்த கருத்துகளை விளக்கமாக தராமல் அவருடைய கிறிஸ்தவத்தை அதன் தூய வடிவில் முழுமையாக அறிந்த பின்னர் விளக்கம் அளிப்பார் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறோம்.....


அஸ்ஸலாமு அழைக்கும்,


ஜியா & அப்சர்


13 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

எழுத்து விவாதத்திற்கு யாருமே வரவில்லை என்று கவலை பட்டு கொண்டிருந்த உமரண்ணன் தற்பொழுது விடுமுறையில் சென்றுள்ளார் என நினைக்கிறேன். இது அவருடைய பாணிதான், எந்த விவாதமாக இருந்தாலும் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் பதில் அளிக்க வேண்டும். அதே போல் பைபிளை நோக்கி வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் இல்லாவிடினும் குறைந்த பட்சம் கும்பகோணத்தில் பாதிரியார்கள் சமாளித்தது போல இதுக்கு பதிலெல்லாம் கிடையாது, இருந்தாலும் நாங்கள் நம்புகிறோம் என்றாவது எதையாவது சொல்லி சமாளிக்கணும்.

இந்த உமரை நம்பி எழுத்து விவாதம் நடத்தினால் வருட கணக்கில் இழுத்து கொண்டுதான் போகும், அதனாலே உமர் அண்ணனை நேரடி விவாதத்திற்கு, கோர்ட்டுக்கு கைதிகளை கூட்டி வரும்பொழுது முகத்தை மூடி கூட்டி வருவாங்க இல்லையா அது மாதிரியாவது மூஞ்சியை மூடிக்கிட்டு வரட்டும்.நேரடி விவாதத்தில் கலந்து கொண்டால்தான் உமரண்ணனின் அண்டப்புளுகு,ஆகாசப்புளுகு எல்லாம் உலகிற்கு தெரியும், ஆனால் நேரடி விவாதத்தில் கலந்து கொள்ளும் அளவிற்கு தனக்கு மூளையெல்லாம் கிடையாது அவரே ஒத்துகொண்டார் சில வருடங்களுக்கு முன்பு, ஆனால் இப்போ ஒருவேளை வளர்ந்துச்சா என்னான்னு தெரியலே.


அதே போல அவர்களுடைய தமிழ்கிறிஸ்தவர்கள் தளத்தில் உமரன்னனுக்கு எதிராக நியாயமாக கேள்வி கேட்ட ரவாங் ஜான்சனை அங்குள்ளவர்கள் என்ன பாடு படுத்தினார்கள், இந்த கட்டுரையையும் அந்த மனிதர் படித்தார் என்றால் உமரன்னனின் உண்மை ரூபம் தெரியும்.

Good job brothers, keep it up & keep on hammering the true christian umar.

Regards,
Mist alias Naya

Anonymous said...

உமர் எழுதியது:

சரித்திரத்தில் ஒரு மனிதர், தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லிக்கொண்டு, அதோடு மட்டும் நின்றுவிடாமல், தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்று பொய்ச் சொல்லி, அந்த பொய்யை அனேகர் நம்பி, இஸ்லாமியர்களாக மாறி, கிறிஸ்தவர்கள் வழி தவறினவர்கள் என்றுச் சொல்லி, இயேசு தேவ குமாரன் இல்லை என்றுச் சொல்லி, பைபிள் திருத்தப்பட்டது என்றுச் சொல்லி, அனேக பொய்களை கிறிஸ்தவத்தின் மீது சாடும்போது.

முதலாவது ஒரு கிறிஸ்தவர் கேட்கவேண்டிய கேள்வி: முஹம்மது உண்மையாகவே ஒரு தீர்க்கதரிசியா? என்பதாகும், இதன் பிறகு பைபிள் அனுப்பிய நபி/தீர்க்கதரிசி என்று தன்னை இவர் கூறிக்கொண்டதால், உண்மையாகவே யேகோவா தேவன் அனுப்பும் தீர்க்கதரிசிகள், முஹம்மது செய்தது போல செயல்களைச் செய்வார்களா? என்பதாகும்.

இவைகளை அலசுவதற்கு முஹம்மதுவின் செயல்களை நாம் ஆராய வேண்டும், தூள்ளியமாக ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பரிசோதிக்கவேண்டும், இதன் விளைவாக எழும் கேள்விகளை இஸ்லாமியர்களின் முன் வைக்கவேண்டும். இஸ்லாமியர்களை சிந்திக்க வைக்கவேண்டும். இப்படி செய்வது ஒருவேளை வெறுப்புணர்ச்சியை காட்டுவதுபோல தோன்றலாம். ஆனால், வேறு வழியில்லை, ஏனென்றால், முஹம்மது சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க நம்மால் முடியாது.

முஹம்மது திருமணம் செய்துக்கொள்ளாமல், போரில் பிடிபடும் பெண்களை கற்பழிக்க அனுமதி கொடுத்து இருக்கும் போது, அதற்கு குர்ஆன் அங்கீகாரம் இருக்கும் போது, இப்படிப்பட்டவர் நல்லவர் என்றும், அவர் யேகோவா தேவன் அனுப்பிய நபி என்றும், இயேசு இறைமகன் இல்லை என்றும் இஸ்லாமியர்கள் சொல்லும் போது, முஹம்மதுவை பரிசோதிப்பது யேகோவா தேவனை தொழுதுக்கொள்ளும் நம்முடைய கடமையாகும்.

ஒரு பெண்ணின் குடும்பத்தை அழித்துவிட்ட பிறகு அப்பெண் தன் குடும்பத்தை அழித்தவரோடு திருமணம் புரிந்துக்கொள்ள விரும்பினாள் என்று இஸ்லாமியர்கள் உலக மக்களின் காதில் காலிப்பிளவர் போன்ற மிகப்பெரிய பூவை வைக்க முயற்சி எடுக்கும் போது, இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஆராய்வது நம்முடைய கடமை.

Anonymous said...

உமர் எழுதியது:

இஸ்லாமுக்காக அல்லாஹ்வுக்காக மனிதர்களை கொன்றால் உனக்கு சொர்க்கம் உண்டு, பெண்கள் (விபச்சாரம் செய்ய) கொடுக்கப்படுவார்கள் என்று இஸ்லாமியர்கள் கூறினால், குர்ஆன் வசனத்தை ஆதாரமாக காட்டினால், இதற்கு கிறிஸ்தவர்களாகிய நாம் (அல்லது வேறு மார்க்க மக்கள்) இதனை மறுக்க வேறு ஆதாரத்தை கொண்டு வரவேண்டிய அவசியமில்லை.

‘இது கேவலமாக இல்லையா?’ என்று ஒரு கேள்வியை கேட்டாலே போதும். ‘இப்படி மனிதர்களை கொன்றால் பெண்களை இலவசமாக கொடுக்கும் இறைவன் ஒரு இறைவனா?’ என்று கேள்வியை கேட்டாலே போதும். இதற்கு நாம் ஆதாரத்தை காட்டத்தேவையில்லை. அனேக ஆதாரங்களை இன்னும் அவர்கள் தான் தரவேண்டும், மட்டுமல்ல, இப்படி பெண்களை கூட்டிக்கொடுக்கின்ற இறைவன் தான் உண்மையான இறைவன் என்று அவர்கள்(இஸ்லாமியர்கள்) தான் நிருபிக்கவேண்டும்.

எனவே, என்னுடைய கேள்விகள் இஸ்லாமியர்களின் ஆதாரங்கள் மீது உள்ளது.

Anonymous said...

உமர் எழுதியது:

முஹம்மது தான் போதித்த உபதேசத்தை அவரே அனேக முறை மீறியிருக்கிறார், இதனால் தனக்கு மட்டும் அதிக சலுகைகளை உண்டாக்கிக்கொண்டார் (அல்லாஹ் கொடுத்ததாக மக்களை நம்பவைத்தார்). உலகில் எல்லா இஸ்லாமியர்களுக்கும் நான்கு மனைவிகள் அனுமதி, இவருக்கு மட்டும் கணக்கு இல்லை. தன் சீடர்கள் மரித்தால் அவர்களின் மனைவிகளை இவர் திருமணம் செய்யலாம், ஆனால், இவர் மரித்தால் இவரது மனைவிகளை யாரும் திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது. இப்படி அனேக சட்டங்கள் இவருக்கு மட்டும் உண்டு.

Anonymous said...

உமர் எழுதியது:

இப்போது நடந்ததும் இது தான். அதாவது...
நான் கேட்டேன்: ஸபிய்யாவை விடுதலை செய்துவிட்டு, திருமணம் செய்துக்கொண்டு முஹம்மது உடலுறவு கொண்டாரா அல்லது அடிமையாகவே ஸாபிய்யா இருக்கும் போது அவருடன் உடலுறவு கொண்டாரா என்று கேட்டேன்.

அடிமையாகவே இருக்கும் போது உடலுறவு கொண்டால் அது விபச்சாரம் ஆகுமல்லவா? இதனை சமாளிக்க இஸ்லாமியர்கள் "விடுதலை செய்து, திருமணம் செய்துக்கொண்டு தான் உடலுறவு" கொண்டார் என்று ஒரு விவரத்தை (பொய்யைச்) சொன்னார்கள்.

ஆனால், இந்த "இத்தா" பற்றி கேள்வியை கேட்கும் போது, அடிமைப்பெண்ணுக்கு இத்தா இல்லை என்றுச் சொல்கிறார்கள். அப்படியானால், ஸபிய்யாவை அடிமையாகவே இருக்கும் போது அவளுடன் உடலுறவு கொண்டுள்ளார் என்பது தெளிவாகிறது. இதன் மூலமாக, விடுதலை செய்து, திருமணம் புரிந்து தான் உடலுறவு கொண்டார் என்பது பொய்யாகின்றது, இதனை அவர்களாகவே ஒப்புக்கொண்டார்கள், அப்படித்தானே!

ஆக, இஸ்லாமியர்கள் இப்போது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்கள். அதாவது ஸபிய்யா அடிமையாகவே இருக்கும் போது முஹம்மது கற்பழித்துள்ளார் மரியாதையாக சொல்லவேண்டுமென்றால் உடலுறவு கொண்டுள்ளார், இன்னும் மரியாதையாக இஸ்லாமிய முறையில் சொல்லவேண்டுமானால் வீடு கூடியுள்ளார்.

இதைத் தானே என் முதலாவது கட்டுரையில் நான் கேட்டேன்: "முஹம்மது செய்தது திருமணமா அல்லது கற்பழிப்பா?" என்று.

முதலில் அவர்கள் திருமணம் என்றுச் சொன்னார்கள், ஒரு பெண் எப்படி அங்கீகரிப்பாள் என்று மறுகேள்வி கேட்டப்போது, கனவு வந்தது என்றார்கள், இப்படிப்பட்ட கனவை கொடுப்பவன் இறைவனா.. இந்த கனவை நம்பி தன்குடும்பத்தை அழித்தவரை திருமணம் செய்யும் ஒரு பெண் பெண்ணா? என்று கேட்டபோது, பதிலைச் சொல்லாமல், ஸபிய்யா முஹம்மதுவோடு நன்றாகத் தானே வாழ்ந்தார் என்றுச் சொனனார்கள், ஆனால் கேட்ட கேள்வி, முதலில் நடந்தது திருமணமா அல்லது கற்பழிப்பா என்பதாகும்.

கடைசியாக, "இத்தா" பற்றி கேட்டபோது, தங்கள் நபியை காப்பாற்ற "அடிமைப்பெண்ணுக்கு" இத்தா இல்லை என்றார்கள், அப்படியானால், ஸபிய்யா அடிமையாகவே இருக்கும் போது அவளுக்கு இத்தா காலத்தை ஒதுக்காமல் அவளை முஹம்மது கற்பழித்தார் என்பது நிருபனம். இதனை இவர்கள் வாயாலேயே வெளியே கொண்டுவர இத்தனை பாடு/கட்டுரைகள்/கேள்விகள்/பதில்கள் படவேண்டியிருக்கிறது.

Anonymous said...

ஆபிரகாமின் பாவம்
எதிர்வாதம் புரியும் ஈஸாஆ குர்ஆன், ஆபிரகாமின் பாவத்தைச் சுட்டிக் காட்டி, கிறிஸ்தவத்தைச் சாடுகிறது. இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கிறிஸ்தவர்கள் அதனை நியாயப்படுத்தவில்லை என்பதாகும். தேவனின் திட்டத்திற்கு விரோதமான அவரின் இச்செயலால் இன்று விரோதங் கொண்ட இரண்டு உலக மார்க்கங்களைக் காணலாம். அதனைப் பொதுவாக கிறிஸ்தவம் - இஸ்லாம் என்றும் கூறலாம்.

Anonymous said...

இஸ்லாமியர்கள் ஆதியாகமம் 16.1-16ம் வசனங்களை முன் வைத்து, முகமதுவின் செயலை நியாயப் படுத்துவார்களானால், அந்த வம்சத்தில் வந்த முகமதுவின் மார்க்கத்தையும் அடிமை மார்க்கம் என்று ஏற்றுக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. இதனை இஸ்லாமியர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியுமா?

Anonymous said...

எண்ணாகமம் 31.17, 31.31, ஆதியாகமம் 22.28 ஆகிய வசனங்கள் முன் வைக்கப்பட்டு, கிறிஸ்தவம் கற்பழிப்பு என்ற பாவச் செயலை அனுமதிக்கிறது என்று வாதிடுகிறது.

உங்கள் கேள்விக்கு மாற்கு 10.5 பதில் உரைக்கிறது. “இயேசு அவர்களுக்குப் பிரதியுத்திரமாக, உங்கள் இருதய கடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு (மோசே) எழுதிக் கொடுத்தான், என்று எழுதப் பட்டிருக்கிறது.”

Anonymous said...

அதே அதிகாரத்தில் 11,12ம் வசனத்தை வாசிப்போமேயானால், முகமதுவின் செயல் பாவத்துக்குரியது என்றும் குறிக்கப் பட்டிருக்கிறது.

வசனத்தைப் பாருங்கள்....
11. எவனாகிலும் (முகமது உட்பட) தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் அவளுக்கு (கத்திஜாவுக்கு) விரோதமாய் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்.
12. மனைவியும் (ஸஃப்யியாவும்) தன் புருஷனைத் தள்ளிவிட்டு (முகமதுவால் கொலைசெய்ய விட்டு), வேறொருவனை விவாகம் பண்ணினால், விபசாரஞ் செய்கிறவளாயிருப்பாள், என்றார்.

மத்தேயு 10.34ஐ மேற்கோட்டி, கிறிஸ்தவம் ஏதோ ஒரு தவறான போதனையை உபதேசிப்பது போல் கூற வருகிறீர்கள். ஏன் ஒவ்வொரு வாதத்திலும் ஒரே ஒரு வசனத்தை மட்டும் உதாரணம் காட்டுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. நீங்கள் மத்தேயு 10.34ஐ உதாரணம் காட்டியதால், அந்த அதிகாரத்தின் 30வது வசனத்தை வாசிக்கும் போது, உங்கள் தலையிலுள்ள மயிர்களெல்லாம் எண்ணப் பட்டிருக்கிறது, என்றும் எழுதப்பட்டிருப்பதைக் கண்ணுற்றேன். இந்த அவசர காலத்தில் நமது சொந்த பிறந்த நாளைக் கூட மறந்து போகின்ற நிலையில், நாம் ஒவ்வொருவருடைய தலை மயிரையும் எண்ணிப் பார்த்து கணக்கு வைக்கிற அந்த சர்வ வல்ல தேவன் யார் என்று ஆராயத் தொடங்கினால், உங்களுடைய நிலைமை பரிதாபமாகி விடும். ஏனென்றால், கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும் அறியாத ஒருவர் கண்ணில் இப்படிப்பட்ட வசனம் பட்டால், இப்படிப்பட்ட வல்லமையுள்ள தேவன் யார் என்று தொடர்ந்து வேதத்தை வாசித்து ஆராயத் தொடங்குவார். அப்படிப்பட்ட நிலைமையில் நீங்கள் பெருமையாக எழுதிக் கொள்வது போல், இஸ்லாம் அல்ல, கிறிஸ்தவம் தான் வளரும்.

Anonymous said...

உமர் எழுதியது:
ஸபிய்யா முஹம்மதுவோடு நல்ல முறையில் வாழ்ந்தார் என்றுச் சொன்னால், அது திருமணத்திற்குப் பிறகு நடந்த வாழ்க்கையின் தொகுப்பு. (இந்த தலைப்பு பற்றி தனி கட்டுரை ஒன்று எழுதி பதிக்கலாம் என்று விரும்புகிறேன், அதாவது கைதியாக பிடிக்கப்பட்டு ஒரு மனிதனின் மனைவியாகிறவள் /வைப்பாட்டியாகிறவள் அந்த மனிதனோடு எப்படி வாழ்க்கை நடத்துவாள், அல்லது வேறு வழியில்லாமல் நிர்பந்திக்கப்பட்ட பெண்கள்/ஆண்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறார்கள் என்பதை ஒரு சுருக்கமாக எழுதி கர்த்தருக்கு சித்தமானால் சீக்கிரமாகவே பதிப்பேன்)

zia said...

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக

இந்த கேள்விகளுக்கு முறையே திரு உமர் அவர்களின்: “முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பைபிள் அறிவிக்கும் தீர்க்கதரிசியா என்ற கேள்விக்கு பதில்” என்ற தலைப்பில் இந்த முகவரியில் http://isaakoran.blogspot.com/2011/01/blog-post_17.html பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா

Anonymous said...

Mathew 5: 31-32
31 "தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்" எனக் கூறப்பட்டிருக்கிறது.

32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம்
செய்கின்றனர்.

According to the above scripture Mohammed did adultery. If you people refer the bible words then you would refer the above scripture also. Mohammed had failed in the above scripture(He married divorced womman). You people always mistreat the bible words. I don’t know why?.
Last ten years I have read Quran, hatish and bible. Quran was never encouraging me to love the people. Intead of it, encouraging me to judge the people. It had spoiled my heart and my attitude. It is my personal experience may be its differ. After I read the bible my heart has been changed. My attitude also changed. Now I can love all the people(muslim,hindu,atheist,christians). My family members also could feel my changes and later they have attracted by bible words. My personal opinion is without love we can’t meet God, in the judgement day. God is love. He is the creator of all the good things.
God only created heaven and hell. God is love. If God is love then he is the whole responsibility to rescue the people. For example ,I am the ordinary human , I love my children. If my children is going to face any sever pain(equallen to hell) then I am not giving rules books to my children. I am the father of the children. I love my childeren(Just ordinary man). I know the pain(hell). I am ready give my life if they want ot resue. God main character is Love eventhough he is a judge. His Core is Love.
Suppose , God gave Lot of books(religion book) about , how to live, How to pray and He mentioned in this book “My(God) character is love” like this. Its not give any feeling of love. If He shows his love through only word s or book then that God has failed in his(God) own main character( love). God is love and he is the responsibility to shows his love not only through book but through activities.. My personaly opinion is Bible shows the God in that way(Love).
I am poor in my english ,Suppose if you foud any mistakes in my article. please ignore it. I have no idea, you people are puplishing my article.

Zia said...

Bismillah ir rahman nir rahmin

assalamu alaikum


Dear Mr. Anonymous,

Response to your questions is published on the following link, please make use of it...

http://isaakoran.blogspot.com/2011/02/response-to-question-according-to.html

Assalamu alaikum

-Zia