Friday, November 12, 2010

சமூகத்தை சீர் கெடுக்கும் பைபிளின் வசனம் ....இதுவா கடவுளின் வார்த்தை?

 சமூகத்தை சீர் கெடுக்கும் இது போன்ற வார்த்தைகள் பைபிளில் இருந்து ,,


நோவா (நூஹ் அலை என்கிற கர்த்தரின் ஒரு தீர்க்கதரசி) குடித்த திராட்சை ரசம்


”And Noah began to be a farmer, and he planted vineyard. Then he drank of
the wine and was drunk, and became uncovered in his tent”  (Genesis 9: 20,21)




”நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப்படுத்திருந்தான்.”                             (ஆதிகாமம் 9: 20, 21)


லோத்து (லூத் அலை என்கிற கர்த்தரின் ஒரு தீர்க்கதரசி) குடித்த மது பானம்



"Come, let us make our father drink wine, and we will lie with him, that we
maypreserve seed of our father.
And they made their father drink wine that night: and the firstborn went in,
and lay with her father; and he perceived not when she lay down, nor when
she arose.
And it came to pass on the morrow, that the firstborn said unto the younger,
Behold, I lay yesternight with my father: let us make him drink wine this
night also; and go thou in,  and lie with him, that we may preserve seed of
our father.
And they made their father drink wine that night also: and the younger
arose, and lay with him; and he perceived not when she lay down, nor when
she arose".  (Genesis 19: 33)


”நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக்
குடிக்கக்கொடுத்து,அவரோடே சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள்.
மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும்
எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்தாரிகள்.
அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்”.      (ஆதிகாமம் 19 : 32 -35)


புகைபிடிக்கும் பழக்கத்தையும்  பைபிளிலிருந்து காண முடிகிறது,
தேவனே புகையுடன் காட்சி தருகிறார்:


”தேவனுடைய நாசியிலிருந்து புகையெழுந்தது. எரியும் தழல் அவரின் வாயிலிருந்து வந்தது. எரியும் பொறிகள் அவரிடமிருந்து பறந்தன”.                
(2 சாமுவேல் 22 : 9)

இந்த "பொய்களும் மாறு வேசங்களும்" இந்த வசனங்களை ஆதாரமாக



”For though I be free from all  men, yet have I made myself servant unto
all, that I might gain the more.
And unto the Jews I became as a Jew, that I might gain the Jews; to them
that are under the law, as under the law, that I might gain them that are
under the law;
To them that are without law, as without law, (being not without law to God,
but under the law to Christ,) that I might gain them that are without law.
To the weak became I as weak, that I might gain the weak: I am made all
things to all  men, that I might by all means save some.
And this I do for the gospel's sake, that I might be partaker thereof with
you".
  (1 Corinthians 9 : 19 – 23)


“நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும் நான் அதிக ஜனங்களை
ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு என்னைத் தானே எல்லாருக்கும்
அடிமையாக்கினேன்.
யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும் நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப்
பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.  நியாயப் பிரமாணமில்லாதவர் களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப் பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும் நான் தேவனுக்கு முன்பாக நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனா யிருக்கிறேன்.
பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்
போலானேன்;எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்”.  (1 கொரிந்தியர்-9:19-23)

”அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன். அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்.அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிராகாமின் சந்ததியான்".  ( இரண்டாம் கொரிந்தியர் 11:22)
”Are they Hebrews? so am I. Are they Israelites? so  am I. Are they the seed
of Abraham? so  am I.                                 (second Corinthians 11 : 22)
*சிம்சோன் என்பவனின் சம்பவம்:*
“ஒரு நாள் சிம்சோன் காசா நகரத்திற்குச் சென்றான், அவன் அங்கு ஒரு வேசியைச்
சந்தித்து, அன்றிரவு அவளோடு தங்கச் சென்றான்.”  (நியாயாதிபதிகள் 16 : 1)
"Then went Samson to Gaza, and saw there an harlot, and went in unto
her". (Judges
16 : 1)

பலரை கொலை செய்தல் :



"And he found a new jawbone of an ass, and put forth his hand, and took it,
and slew a thousand men therewith"                       (Judges 15 : 15)


"அவ்விடத்தில் மரித்த ஒரு கழுதையின் தாடையெலும்பு அவனுக்குக் கிடைத்த்து, அத்தாடையெலும்பால் அவன் 1000 பெலிஸ்தியர்களைக் கொன்றான்.”
(நியாயாதிபதிகள் 15 : 15)

ஏற்கனவே நாம் சொன்னதுபோல ஒரு விபச்சாரியுடன் போன அந்த சிம்சோன் என்கின்றவர் இங்கு அதே அவர் ஒரு கழுதையின் தாடையெலும்பால் 1000ம் பலஸ்தீனர்களை கொலைசெய்கின்றார். பின்னர் அது குறித்து ஒரு பாட்டும் பாடுகின்றார்:


"And Samson said, With the jawbone of an ass, heaps upon heaps, with the jaw
of an ass have I slain a thousand men".                  (Judges 15 : 16)


”பின்பு சிம்சோன் ஒரு கழுதையின் தாடையெலும்பால் 1000 பேரைக்
கொன்றேன்!
கழுதையின் தாடையெலும்பால் அவர்களை ஒன்றின் மேலொன்றாக பெரும் குவியலாக குவித்தேன்” என்றான்.            

(நியாயாதிபதிகள் 15 : 16)


இன்னும் தொடரும் ,,,

1 comment:

Anonymous said...

இந்த பைபிள் என்ன சொல்ல வருகின்றது?
நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக்குடிக்கக்கொடுத்து,அவரோடே சயனிப்போம் வா என்றாள். இது family sex என்று எடுத்துக் கொள்ளலாமா? கடவுளின் வேதத்தில் இந்த மாதிரியான அசிங்கங்கள் வரலாமா? சுயமாக சிந்திக்காமல் ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் இருந்து வெறும் மொழிபெயர்ப்பை செய்யும் நமது ஈஸா குரான் உமர் போன்றவர்களுக்கு இது எங்கே விளங்கப் போகின்றது.? இன்னும் சொல்லப் போனால் ஆண் இனத்தால் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்பதே யதார்த்தம் ஆனால் இங்கு பெண்களினால் ஒரு ஆண் கற்பழிக்கப்படுகின்றான். இதுவெல்லாம் கடவுளின் வார்த்தை என்று நம்புவதற்கு இவர்களின் பகுத்தறிவு எப்படித்தான் இடம் பொடுக்கின்றதோ...!!

அன்புடன்
அல் ‍ஹாபிழ் மெளலவி ஸஹ்றான் (மஸ்ஊதி)
காத்தான்குடி
இலங்கை